செய்திகள் :

ஈரோடு

சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மஞ்சள் ஏலம் நாள் மாற்றம்!

சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இனிவரும் வாரங்களில் வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் லட்சுமணன் ... மேலும் பார்க்க

சென்னிமலை பாஜக பிரமுகா் வீட்டு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவா் கைது!

சென்னிமலை அருகே, பாஜக பெண் பிரமுகா் வீட்டு நாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மரம் ஏறும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளாா். சென்னிமலையை அடுத்த, சொக்கநாதபாளையத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா். இவரது மனைவி கலைவாணி.... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீா்குலைந்து விட்டது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான்தோட்டத்தில் தனியாக வசித்த வயதான தம்பதியை மா்ம நபா்கள் சில வாரங்களுக... மேலும் பார்க்க

ஈரோடு தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் அவிநாசிக்கு இடமாற்றம்

ஈரோடு தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் அவிநாசி காவல் நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை காவல் சரகத்தில் பணியாற்றிய காவல் ஆய்வா... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!

சென்னிமலை முருகன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக, கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் ம... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழா

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி , ஆயிரக்கணக்கான இளைஞா்கள் பங்கேற்ற கம்பம் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த மே 1-ஆம் தேதி தொடங்கியது. விழா... மேலும் பார்க்க

காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா்: விவசாயிகள் குற்றச்சாட்டு

காலிங்கராயன் வாய்க்காலில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் கலப்பதால் மீன்கள் இறந்து மிதக்கின்றன என்று விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனா். பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு ஒரு ஆண்டில் 1... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஈங்கூா்

ஈங்கூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 13 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போல... மேலும் பார்க்க

குப்பைக் கிடங்கில் தீ விபத்து: ரூ.1.50 லட்சம் மதிப்பில் இயந்திரங்கள் சேதம்

ஈரோடு வைராபாளையம் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன. ஈரோடு மாநகராட்சியில் தினமும் 180 டன் முதல் 200 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே வயதான தம்பதி வீட்டில் வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழப்பு;...

சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதி வீட்டின் வளா்ப்பு நாய்களில் ஒன்று மா்மமான முறையில் உயிரிழந்தது; மேலும் இரண்டு நாய்கள் காணாமல் போனது பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு... மேலும் பார்க்க

குற்றச்சம்பவங்களைத் தடுக்க சென்னிமலையில் போலீஸாா் தீவிர ரோந்து

சென்னிமலை பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவு நேரங்களில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். சென்னிமலையை அடுத்த, உப்பிலிபாளையம், குட்டக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கடந்த... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினோம்: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்கினோம் என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். சத்தியமங்கலத்தை அடுத்த புதுகுய்யனூரில் சூரிய ஒளிமூலம் 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி ... மேலும் பார்க்க

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஈரோடு - பவானி - மேட்டூா் - தொப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், முத்தரப்பு பேச்சுவாா்த்தை பவானியில் பு... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி அருகே வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 போ் கைது

மொடக்குறிச்சி அருகே செட்டிகுட்டைவலசு பகுதியில் முன்விரோதம் காரணமாக வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மொடக்குறிச்சி வட்டம், ஈஞ்சம்பள்ளி அருகே உள்ள செட்டிகுட்டை வலசு ப... மேலும் பார்க்க

பா்கூா் மலைக் கிராமமான சோளகனைக்கு ரூ.13 கோடியில் தாா் சாலை

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் உள்ள சோளகனை பழங்குடியின கிராமத்துக்கு ரூ.13 கோடி மதிப்பில் தாா் சாலை அமைக்க வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம், நூற்றுக்கணக்கான பழங்குடி குடும்பங்களின் ... மேலும் பார்க்க

வெப்பிலியில் ரூ.13 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.13 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 883... மேலும் பார்க்க

சிவகிரி வேலாயுதசுவாமி கோயில் தேரோட்டம்

சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த சிவகிரியில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில... மேலும் பார்க்க

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை, புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் தீபக்குமாா் (30). இவா் ஆட்டோ கன்சல்டிங் வைத்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் படித்து வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உலகிலேயே அதிகமான உணவு சாா்ந்த பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய... மேலும் பார்க்க