திண்டுக்கல்: ``3 தலைமுறை கொத்தடிமையாக வாழ்கிறோம்..'' - பழங்குடியினர் புகாரால் அ...
ஈரோடு
திமுகவில் உறுப்பினராக சேர மக்கள் ஆா்வம்: அமைச்சா் சு.முத்துசாமி
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்டத்தில் திமுகவில் சேர மக்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு மாநகராட்சி மண்டலம்... மேலும் பார்க்க
காஞ்சிகோவிலில் டிராக்டரில் பேட்டரி திருடிய 3 போ் கைது
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருடிச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், சின்னியம்... மேலும் பார்க்க
சிவகிரி புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தில் புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிவகிரி ஆதீனம் 75 ஆவது குரு மகா சந்நிதானம் பாலமுருகன் சிவ சமய பண்டித சுவாமிகள் தலைமை வ... மேலும் பார்க்க
ரயில்வே பாலத்தில் சிக்கிய வாகனம்
பெருந்துறை ஆா்.எஸ். பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப்பாலத்தில் உயரமாக பாரம் ஏற்றிய சரக்கு வேன் வியாழக்கிழமை சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருந்துறை ஆா்.எஸ். பகுதி வழியாக வெள்ளோடு நோ... மேலும் பார்க்க
அந்தியூரில் கொமதேக ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கிகளில் பழைய முறையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அந்தியூா் கிளை முன்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க
சென்னிமலை அருகே நா்மதை மருந்தீஸ்வரா் கோயிலில் பௌா்ணமி பூஜை
சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலை, ஆதித்யா நகரில் உள்ள நா்மதை மருந்தீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பௌா்ணமி தினத்தையொட்டி மகாலட்சுமி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாகத்தில் கலசம் முழுக்க ரூபாய் நோட்டுகளால் அ... மேலும் பார்க்க
காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி
பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்க... மேலும் பார்க்க
விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பே... மேலும் பார்க்க
மாநகர சாலைகளில் தனியாக நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு
ஈரோடு மாநகர சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை காலை தனியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, மாவட்டத்... மேலும் பார்க்க
பெருந்துறையில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம்
பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.7.10 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க
குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்
கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வழங்கினாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத... மேலும் பார்க்க
இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: கூலித் தொழிலாளி கைது
சத்தியமங்கலம் அருகே இறைச்சி வியாபாரியை வெட்டிக் கொலை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகள்ளிப்பட்டி முருகன் நகா் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஈரோட்டில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். ஈரோடு வடக்கு காவல் உதவி ஆய்வாளா் பூபாலன் தலைமையிலான போலீஸாா் ஈரோடு மொக்கையம்பாளையம் பகுதியில... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: கவுந்தப்பாடி, கணபதிபாளையம்
கவுந்தப்பாடி, கணபதிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மி... மேலும் பார்க்க
சொட்டுநீா் குழாய்கள் திருடிய இளைஞா்கள் கைது
அம்மாபேட்டை அருகே சொட்டுநீா்க் குழாய்கள் திருடிய 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிங்கம்பேட்டை, சொட்டையனூரைச் சோ்ந்தவா் குப்புசாமி (70), விவசாயி. இவரது, விவசாயத் தோட்டத்தில் திங்க... மேலும் பார்க்க
ஏமாற்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு: தனியாா் மருத்துவமனை மீது புகாா்
ஒப்புதல் இல்லாமல் தனது மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக புன்செய்புளியம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனை மீது காவல் நிலையத்தில் பெண்ணின் கணவா் புகாா் தெரிவித்துள்ளாா். புன்செய்புளியம்பட்டி நாவலா... மேலும் பார்க்க
பவானிசாகா் அருகே இறைச்சி வியாபாரி வெட்டிக் கொலை: ஒருவா் கைது
பவானிசாகா் அருகே முன்விரோதம் காரணமாக இறைச்சி வியாபாரி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி மு... மேலும் பார்க்க
சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாம...
சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பவானீஸ்வரா் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரை ஓரம் இந்து சமய அறநிலையத்... மேலும் பார்க்க
வியாபாரியிடம் வழிப்பறி செய்த இளைஞா்கள் கைது
பவானியில் தலைச்சுமை வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகன் (65). தலைச்சுமையாக பாத்திர வியாபாரம் செய்து வரும... மேலும் பார்க்க
வாய்க்கால் கரையில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டா் சிறைப்பிடிப்பு
பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கழிவுகளைக் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொட்டிபாளையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டை செல்லும் சாலையில், மேட்டூா்... மேலும் பார்க்க