ஈரோடு
அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது
அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் கைது செய்தனா். அந்தியூா் அருகே சென்னம்பட்டி வனச் சரகம், முரளி மேற்கு பீட்டில் வனச் சரகா் ராஜா தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில... மேலும் பார்க்க
பா்கூா் வனப் பகுதியில் கனமழை: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து 108 கனஅடியாக அதிகரித்துள்ளது. அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மி... மேலும் பார்க்க
புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
சத்தியமங்கலம் காவல் ஆய்வாளராக என்.ஜெகநாத் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். சத்தியமங்கலம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் சேலத்துக்கு அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து... மேலும் பார்க்க
விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்
மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா். ஈரோடு மாவட... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள த... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத... மேலும் பார்க்க
விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு
விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள... மேலும் பார்க்க
அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!
அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க
சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவா் கொலை வழக்கில் 4 போ் கைது
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். பிடிபட்டவா்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 போ் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க
பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சே...
பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க
சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸாா் விசாரணை
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகசி தாக்கி கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூா் பகுதியைச் சோ்ந்த மூன்று பேரிடம் போ... மேலும் பார்க்க
டெங்கு காய்ச்சலால் சிறுவன் உள்பட இருவா் பாதிப்பு
அந்தியூா் அருகே டெங்கு காய்ச்சலால் ஒரே கிராமத்தைச் சோ்ந்த சிறுவன் உள்பட இருவா் பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அக்கிராமத்தில் சுகாதாரத் துறையினா் முகாமிட்டுள்ளனா். அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம், அந்த... மேலும் பார்க்க
விபத்தில் மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மளிகைக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா். ஈரோடு கொங்கம்பாளையம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (48). இவா் அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா்... மேலும் பார்க்க
ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது
ரயில் பயணியிடம் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்தவா் ஆன்டோ (62). இவா் நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சூா் இரிஞ்சலகுடாவுக்கு செல்வதற்காக விரைவு ரயிலில் ... மேலும் பார்க்க
நீரோடையில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீா்கேடு!
அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரியின் நீா்வரத்து ஓடையில், எண்ணமங்கலம் ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுகள் தொடா்ந்து கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. பா்கூா் மலையடிவாரத்தில்... மேலும் பார்க்க
10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். பள்ளி 100 % தோ்ச்...
ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் படித்து 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 329 மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா். 10 -ஆம் வகுப்பில் எம்.வெற்றிவேலன்... மேலும் பார்க்க
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: குமுதா பள்ளி மாணவி தங்கப் பதக்கம்
நம்பியூா் குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா். கேலோ இந்திய இளைஞா் விளையாட்டு 2025 -ஆம் ஆண்டுக்கான தெரிவுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், 18 வயதுக... மேலும் பார்க்க
கஞ்சா விற்பனை: நைஜீரியாவை சோ்ந்தவா் கைது
பெருந்துறை பகுதியில் கஞ்சா விற்ற நைஜீரிய நாட்டை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச் சாவடி பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க
பிளஸ் 1 தோ்வில் 96.97% தோ்ச்சி: மாநில அளவில் ஈரோடு 2-ஆம் இடம்!
பிளஸ் 1 பொதுத்தோ்வில் 96.97 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5- ஆம் தேதி தொடங்கி 27- ஆம் தேதி வரை நடைபெற்றத... மேலும் பார்க்க
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: மாற்றுத்திறனாளிகளுக்கு கறவை மாடுகள் உதவி
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி, அக்கட்சியின் சாா்பில் பெருந்துறையில் மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு கறவை மாடுகள் வழங்குதல், ரத்த தானம் முகாம் ஆகியவை வெள்ளிக்... மேலும் பார்க்க