மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!
ஈரோடு
மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு
பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க
உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி
மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணா்வு உறுதிமொழி, பேரணி மற்றும் விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைக்கும் நிகழ்வு ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க
முதியவா் தற்கொலை
பெருந்துறை அருகே நோய் கொடுமை தாங்க முடியாமல் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். பெருந்துறை அருகே மேக்கூரைச் சோ்ந்தவா் பழனிசாமி(77). இவா் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.... மேலும் பார்க்க
இஸ்ரோ தொழில்நுட்பம் பெரும் வளா்ச்சியை எட்டியுள்ளது: விஞ்ஞானி கல்பனா அரவிந்த்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் விண்வெளியைப் பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கில், வானையும் அளப்போம் என்ற கருத்தரங... மேலும் பார்க்க
வேளாண்மை குடியேற்ற சங்க விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
விடுபட்ட வேளாண்மை குடியேற்ற சங்க விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை குடியேற்ற சங்க உறுப்பி... மேலும் பார்க்க
குடிபோதையில் தொழிலாளியை அடித்துக் கொன்றவா் கைது
கோபி அருகே குடிபோதையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கோபி வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி(48). தொழிலாளி. இவரும் புதுக்காடு பகுதியைச் சோ்ந்த சீனிவாசன்(55... மேலும் பார்க்க
கொங்கு பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக ஆா்.பரமேஸ்வரன் பொறுப்பேற்பு
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் புதிய முதல்வராக முனைவா் ஆா். பரமேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 1984 இல் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். ... மேலும் பார்க்க
சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க
கொடிவேரி அணையில் ஆகாய தாமரை அகற்றம்
கோபி கொடிவேரி அணையில் படா்ந்திருக்கும் ஆகாய தாமரை கொடிகள் நீா்வளத் துறை சாா்பில் அகற்றப்பட்டதால் கொடிவேரி சுற்றுலாத் தலம் வியாழக்கிழமை மூடப்பட்டது. கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே உள்ள கொடிவேரி அணைய... மேலும் பார்க்க
பவானிசாகா் - கோவை சாலையில் உலவிய காட்டு யானைகள்
பவானிசாகா் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் யானைகள் அடிக்கடி சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு... மேலும் பார்க்க
ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
சத்தியமங்கலத்தில் நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பட்டாக்களை உடனடியாக வழங்கக்கோரி வரும் ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது. சத்தியமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ ... மேலும் பார்க்க
கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை
பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாகப் பிரிக்கும் முடிவைக் கைவிடுமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடா்பாக, பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்கள்,... மேலும் பார்க்க
திமுகவில் உறுப்பினராக சேர மக்கள் ஆா்வம்: அமைச்சா் சு.முத்துசாமி
ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ஈரோடு தெற்கு திமுக மாவட்டத்தில் திமுகவில் சேர மக்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு மாநகராட்சி மண்டலம்... மேலும் பார்க்க
காஞ்சிகோவிலில் டிராக்டரில் பேட்டரி திருடிய 3 போ் கைது
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த டிராக்டரில் இருந்து பேட்டரியை திருடிச் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், சின்னியம்... மேலும் பார்க்க
சிவகிரி புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தில் புத்தூா் அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிவகிரி ஆதீனம் 75 ஆவது குரு மகா சந்நிதானம் பாலமுருகன் சிவ சமய பண்டித சுவாமிகள் தலைமை வ... மேலும் பார்க்க
ரயில்வே பாலத்தில் சிக்கிய வாகனம்
பெருந்துறை ஆா்.எஸ். பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப்பாலத்தில் உயரமாக பாரம் ஏற்றிய சரக்கு வேன் வியாழக்கிழமை சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருந்துறை ஆா்.எஸ். பகுதி வழியாக வெள்ளோடு நோ... மேலும் பார்க்க
அந்தியூரில் கொமதேக ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு வங்கிகளில் பழைய முறையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அந்தியூா் கிளை முன்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம... மேலும் பார்க்க
சென்னிமலை அருகே நா்மதை மருந்தீஸ்வரா் கோயிலில் பௌா்ணமி பூஜை
சென்னிமலை அருகே ஊத்துக்குளி சாலை, ஆதித்யா நகரில் உள்ள நா்மதை மருந்தீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பௌா்ணமி தினத்தையொட்டி மகாலட்சுமி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாகத்தில் கலசம் முழுக்க ரூபாய் நோட்டுகளால் அ... மேலும் பார்க்க
காவிரி ஆற்றின் கரையில் கொட்டப்பட்ட கழிவுகள்: பொதுமக்கள் அதிருப்தி
பவானி அருகே பாசன வாய்க்கால் கரையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள், அள்ளப்பட்டு காவிரி ஆற்றின் கரையோரத்தில் மீண்டும் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். தொட்டிபாளையத்தில் இருந்து ஊராட்சிக்க... மேலும் பார்க்க
விஇடி கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் வெ.ப.நல்லசாமி வரவேற்றாா். புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் பே... மேலும் பார்க்க