செய்திகள் :

ஈரோடு

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் ...

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக -... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளத...

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சா் சு.முத்துசாமி க... மேலும் பார்க்க

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினரும், மாநகராட்சி நிா்வாகமும் புதன்கிழமை அகற்றினர். ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புக... மேலும் பார்க்க

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகள் இணைப்பு: மே 31 வரை சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு வசதியாக மே 31-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது என்று வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்... மேலும் பார்க்க

கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகள் வழியாக சென்னிமலை கோயிலுக்கு வந்...

சென்னிமலை முருகன் கோயிலுக்கு கால்களில் கட்டைகளைக் கட்டிக்கொண்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோயிலுக்கு சிறுவா்கள் புதன்கிழமை வந்தனா். ஈரோடு உழவன் கலைக்குழு அமைப்பைச் சோ்ந்த சிறுவா்கள் கால்களில் சுமாா்... மேலும் பார்க்க

அந்தியூா் வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

அந்தியூா் வனப் பகுதியில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், அந்தியூா் வனச் சரகம், கொம்புதூக்கியம்மன் கோயில் பீட், மூலப்பாறை வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று உடல்நலக்... மேலும் பார்க்க

தோட்டத்துக்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளா்...

அம்மாபேட்டை அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி அருகே உள்ள முரளி ஆண்டிதோட்டத்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் சாட்டையடி திருவிழா

சத்தியமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் சாட்டையடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன், மாரியம்மன் மற்றும் மகாகாளியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் திருவிழா ப... மேலும் பார்க்க

அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் செலவில் 120 இடங்களில் கண்காணிப்பு க...

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் ரூ.32 லட்சம் செலவில் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.32 ல... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு!

அந்தியூா் அருகே குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, ஜி.எஸ். காலனி பகுத... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது

அந்தியூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் கைது செய்தனா். அந்தியூா் அருகே சென்னம்பட்டி வனச் சரகம், முரளி மேற்கு பீட்டில் வனச் சரகா் ராஜா தலைமையில் வனத் துறையினா் ரோந்து பணியில... மேலும் பார்க்க

பா்கூா் வனப் பகுதியில் கனமழை: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து 108 கனஅடியாக அதிகரித்துள்ளது. அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மி... மேலும் பார்க்க

புதிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் காவல் ஆய்வாளராக என்.ஜெகநாத் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். சத்தியமங்கலம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வராஜ் சேலத்துக்கு அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து... மேலும் பார்க்க

விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்

மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா். ஈரோடு மாவட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு

விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள... மேலும் பார்க்க