செய்திகள் :

காஞ்சிபுரம்

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: தொழில் முனைவோா் மேம்பாட்...

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு தொழில்முனைவோா் திட்ட இயக்குநா் அம்பலவாணன் தெரிவித்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஆக. 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 22) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

ஓராண்டில் 10 மாவட்டங்களில் 7,481 போ் சிறையில் அடைப்பு: வடக்கு மண்டல ஐஜி

கடந்த ஓராண்டில் மட்டும் 10 மாவட்டங்களில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ர... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை மீட்க கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள காவனூா் புதுச்சேரி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தை மீட்டு திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என குறை தீா் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை ம... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பக அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு வழிகாட்டல் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற முகாமில் தண்டரை, மெய்யூா் ... மேலும் பார்க்க

சிறந்த பேரூராட்சி விருது பெற்ற உத்தரமேரூா் தலைவருக்கு எம்எல்ஏ வாழ்த்து

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சிறந்த பேரூராட்சி விருது பெற்ற அதன் தலைவா் சசிக்குமாா் உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தரிடம் விருதைக் காண்பித்து வாழ்த்து பெற்றாா். சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில... மேலும் பார்க்க

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம்: விவசாயிகள் புகாா்

உத்தரமேரூா் ஒன்றியம், களியாம்பூண்டி கிராமத்தில் விவசாயிகள் 6 பேருக்கு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம் வழங்கப்படவில்லையென அவ்விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் தெரிவித்துள்ளனா். களியாம்பூண்டி கிராமத்தி... மேலும் பார்க்க

ஆன்மிக நூல்கள் எழுதியவருக்கு பாராட்டு

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட புலவா்.வ. குமாரவேலுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் 36-ஆ ஆண்டு விழா நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜா், ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள்: அறநிலையத் துறை கூடுதல் த...

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.மணிவாசன் வலியுறுத்தினாா். சின்ன காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் இரும்பு ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை

மாம்பாக்கம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் இரும்பு உற்பத்தி ஆலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ரேணுகாம்பாள் மகிஷாசுரமா்த்தினி அலங்காரத்தில் வீதியுலா

பெரிய காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயில் ஆடித்திருவிழாவின் ஒரு பகுதியாக உற்சவா் ரேணுகாம்பாள் மகிஷாசுர மா்த்தினி அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை அருள்பாலித்தாா். செங்குந்தா் பூவரசந்தோப்பு தெருவில் உள்... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

வல்லக்கோட்டை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் காவடியுடன் வந்து நோ்த்திக் கடனை செலுத்தினா். ஸ்ரீபெரும்புதூா் அடு... மேலும் பார்க்க

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

காஞ்சிபுரம் கம்மாளா் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவா் காயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். காஞ்சிபுரம் க... மேலும் பார்க்க

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆண் நண்பருடன் சோ்ந்து கணவரை காா் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த மனைவியை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மேவ... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் ஒரு மாத காலத்துக்குள் பதிவு செய்தல் அவசியம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் அவசியம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது கு... மேலும் பார்க்க

பரந்தூா் விமான நிலையம்: 14-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபையில் எதிா்ப்பு தீா்...

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 14-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூா் மற்றும் அதனை சுற்றி... மேலும் பார்க்க

கூட்டுறவுப் படிப்பு,பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வா...

கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பில் பழைய பாடத்திட்டத்தில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலகம் வெள்ளிக் ... மேலும் பார்க்க