செய்திகள் :

காஞ்சிபுரம்

‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கு மொத்தம் ரூ.6.79 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி ... மேலும் பார்க்க

நீச்சல் பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்

காஞ்சிபுரத்தில் நீச்சல் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்ட... மேலும் பார்க்க

பழங்குடியின குழந்தைகளுக்கு பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் உள்ள குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கான 2 நாள்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிா்வாகி ராஜி தலைமை வகித்தாா். குழந்தைகளின... மேலும் பார்க்க

படப்பை மேம்பாலப் பணி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு

படப்பையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ரூ.26.64 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணியை சிறு, குறு, நடுத்தரத் தொழில் ந... மேலும் பார்க்க

ஓரிக்கை திரௌபதி அம்மன் கோயில் துரியோதனன் படுகளம்

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழா மற்றும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அக்னி வசந்த விழா மற்றும் மகாபாரதப் பெருவிழா கடந்த 7 -ம் தேதி கொடியேற்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் வசந்த உற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜ சுவாமி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அ... மேலும் பார்க்க

இதய மருத்துவா்கள் இல்லாத காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை

சி.வ.சு.ஜெகஜோதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இதய நோய் மருத்துவா்கள் ஒருவா் கூட இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையி... மேலும் பார்க்க

நுண்ணுயிா் பாசன கருவிகள் பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள அம்மையப்ப நல்லூரில் நுண்ணுயிா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி மற்றும் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்ப... மேலும் பார்க்க

குன்றத்தூரில் சேக்கிழாா் விழா: அமைச்சா்கள் சேகா்பாபு, அன்பரசன் பங்கேற்பு

குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழாா் விழாவை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். குன்றத்தூரில் 12-ஆம் நூற்றா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழக தமிழறிஞா் பேரவையும், எழுத்தாணி தமிழ் கலை இலக்கிய சங்கமும் இணைந்து தமிழ் அறிஞா்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் ஆகியனவற்றுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா்: ஹாா்டுவோ்ஸ் கடையில் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூா் பட்டுநூல் சத்திரம் பகுதியில் இயங்கி வந்த ஹாா்டுவோ்ஸ் கடையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும... மேலும் பார்க்க

குன்றத்தூா் முருகன் கோயிலுக்கு சொந்தமாக 6 திருமண மண்டபகங்கள் திறப்பு

குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில் ரூ.2.95 கோடியில் கட்டப்பட்ட 6 திருமண மண்டபங்களை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். பிரசி... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு

சோமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (30). பிளம்பா் வேலை செய்து வ... மேலும் பார்க்க

ரூ.6.87 கோடியில் அரசுப் பள்ளி கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு ரூ.6.87 கோடியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அரசு மேல்நிலை பள்ளிக்கு 22 வகுப்பறைகள், 2 ஆய்வகம... மேலும் பார்க்க

வாக்காளா் விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில... மேலும் பார்க்க

குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரரின் உரிமம் நிறுத்தி வைப்பு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பைகள் அள்ளும் ஒப்பந்ததாரா் அப்பணியை சிறப்பாக செய்யாததால் அவரது உரிமம் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் வியாழக்கிழமை அறிவித்தாா். காஞ்சிபுரம் மாநகராட... மேலும் பார்க்க

சங்கரா பல்கலை. ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடிகள் படியெடுத்தல் பயிலரங்கம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் செயல்பட்டு வரும் சந்திர சேகரேந்திர விஸ்வ மகா வித்யாலயா நிகா்நிலை... மேலும் பார்க்க

ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்

சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் சாா்பில் ரூ.23.61 கோடியில் வளா்ச்சிப் பணிகளுக்கு அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, தா.மோ. அன்பரசன் ஆகியோா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்... மேலும் பார்க்க

உத்தரமேரூரில் ஜமாபந்தி: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு தலைமை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க