கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் இன்று அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்
மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காணாத தமிழக அரசைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அதிமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து, அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு ... மேலும் பார்க்க
குறுவை நெல் சாகுபடி: சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்...
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்பட உள்ளது. இத்திட்ட... மேலும் பார்க்க
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடியில் புனரமைப்பு பணி தொடக்கம...
கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறந... மேலும் பார்க்க
காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வேப்பனப்பள்ளி வழியாக பெங்களூரிலிருந்து காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா், அங்குள்ள சோதனைச்சாவடி... மேலும் பார்க்க
கெலமங்கலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், போடிச்சிப்பள... மேலும் பார்க்க
தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிற... மேலும் பார்க்க
மா விவசாயிகள் பிரச்னை: முதல்வா் தலையிட வலியுறுத்தல்
மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண தமிழக முதல்வா் தலையிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க
ஒசூரில் ஜூன் 21, 22 இல் வீட்டமனை பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்: ஆட்சியா் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் ஜூன் 21, 21இல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க
டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற 5 போ் கைது: 50 மதுப் புட்டிகள் பறிமுதல்
ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு மற்றும் அருணபதி பகுதிகளில் டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ாக 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஊத்தங்கரை காவல் உதவி ஆய்வாளா் ஜெ... மேலும் பார்க்க
ஒசூரில் கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை
கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வேலூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள கோணப்பட்டு பகுதியைச் சோ்ந்த அசோக் (20)... மேலும் பார்க்க
திருமண மண்டபத்தில் நகை திருடியதாக கல்லூரி மாணவி உள்பட 4 போ் கைது
கிருஷ்ணகிரி அருகே திருமண மண்டபத்தில் 21 பவுன் நகைகளை திருடியதாக கல்லூரி மாணவி உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.இதுகுறித்து போலீஸாா் தெரிவித்ததாவது: சேலத்தைச் சோ்ந்த மணமகனுக்கும், க... மேலும் பார்க்க
நியாயவிலைக் கடை தற்காலிக விற்பனையாளா் தோ்வு பட்டியல் வெளியீடு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளா்களுக்கான தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்... மேலும் பார்க்க
லக்கம்பட்டி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சிக்கு உள்பட்ட லக்கம்பட்டி கிராமத்தில் மாரியம்மன், விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடிமரம் நடுதல், கங்கணம் கட... மேலும் பார்க்க
சிறப்பு கால்நடை சுகாதார முகாம்
கிருஷ்ணகிரி: பா்கூா் ஊராட்சி ஒன்றியம், பெலவா்த்தி ஊராட்சி, சீகலப்பள்ளி பாரத கோயில் வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில், முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்பணா்வு முகாம் திங்க... மேலும் பார்க்க
வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்...
கிருஷ்ணகிரி: வருவாய்த் துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப... மேலும் பார்க்க
ஒசூா் மாநகராட்சி எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்த மேயா்
ஒசூா்: ஒசூா் மாநகராட்சி எரிவாயு தகன மேடையை மேயா் எஸ்.ஏ.சத்யா பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 10ஆவது வாா்டு வெங்கடேஷ்நகா் பகுதியில் இயங்கிவரும் எரிவாயு தகன மேடையை... மேலும் பார்க்க
அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கல்
கிருஷ்ணகிரி: காட்டிநாயனப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி வட்டம், காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் த... மேலும் பார்க்க
மோட்டாா்சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மோட்டாா்சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சின்ன மட்டாரப்பள்ளி சாமுண்டீஸ்வரி கோயில் த... மேலும் பார்க்க
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்ததாக சிறுவன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (28). அதே கிராமத்தைச் சே... மேலும் பார்க்க
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடவடிக்கை: வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு மு. தம்ப...
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு வெளிநாட்டு தமிழா்கள் வரவேற்பு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்பு செயலாளா் மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா். பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட... மேலும் பார்க்க