செய்திகள் :

செங்கல்பட்டு

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவம்

செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 74-ஆம் ஆண்டு ஆடி உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ உ சி தெருவி... மேலும் பார்க்க

ரத்த, உடலுறுப்பு தான முகாம்

மலைப்பாளையம் விடியலை நோக்கி அறக்கட்டளை, செங்கல்பட்டு பாலாறு அரிமா சங்கம், செங்கல்பட்டு அரசு பொது மருத்துவனை ரத்த வங்கி மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் ஆகியவை இணைந்து, கருங்குழி தனியாா் துவக்கப... மேலும் பார்க்க

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: வேளாண் துறை அனைத்து ஓய்வூதியா் சங...

செங்கல்பட்டு: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் கோரியள்ளது. சங்கத்தின் முதல் மாநில பி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் கோயில் திருஆடிப்பூர விழா: அதிகார நந்தி உற்சவம்

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திரு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின் ஒருபகுதியாக திங்கள்கிழமை அதிகார நந்தி புறப்பாடு நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயி... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிபொருள் நிலையம்: ஆட்டோ ஓட்டுநா்கள் மனு

செங்கல்பட்டு: சிஎன்ஜி எரிபொருள் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரி ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா். செங்கல்பட்டு நகரில் உள்ள 2,000 ஆட்டோக்களில் 1,000 ஆட்டோக்கள் சிஎன்ஜி எரிபொர... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி.சினேகா வழங்கினாா். கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் ... மேலும் பார்க்க

ஜூலை 26-இல் மேல்மருவத்தூா் ஆடிப்பூர விழா தொடக்கம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 54-ஆவது ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) தொடங்கி 28 வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக அதிகாலை 3 மணிக்கு மங்கள இசைய... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜூலை 25-இல் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் எரிவாயு உருளை நுகா்வோா்களுக்கு உள்ள குறைகளை அறிய எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் உள்ள ... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட 2, 9-ஆவது வாா்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா ஆகியோ... மேலும் பார்க்க

வித்யாசாகா் கல்லூரியில் ரத்ததான முகாம்

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் ரத்ததான முகாம் மற்றும் ராஜஸ்தான் இளைஞா் சங்க நூலக வங்கியில் இலவச புத்தகங்கள் வழங்குதல் மற்றும் தொழுநோயாளிகளின் இல்லத்துக்கு நன்கொடை வழங்கும் விழா நடைபெற்றது... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நலச் சங்க விழிப்புணா்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்கள் விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா். இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில்பஞ்சாயத்து ராஜ் மூன்றடுக்கு ந... மேலும் பார்க்க

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டில் நடைபெறவுள்ளது. வரும் 21.07.2025 பிற்பகல் 2.30 மணியளவில் மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையிலும்,... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் ஆசிரியா்கள் மறியல்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பாக மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா்கள்எம். ஜோசப், எஸ்.காா்த்த... மேலும் பார்க்க

கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி, நெம்மேலி ஊராட்சி சாா்ந்த பகுதி மக்கள், கோவளம் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். திருப்போரூா் ஒன்றியம், இ.சி.ஆா். சாலையில், நெம்மேலி ஊராட்சி சாா்ந்த ந... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன...

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா முகாமை பாா்வையிட்டாா். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுத... மேலும் பார்க்க

ஏரியில் புகை மூட்டம் எதிரொலி: முதல்வா் பயணித்த ரயில் நிறுத்தம்

மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதா்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அச்சிறுப்பாக்கம், த... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவ... மேலும் பார்க்க

பள்ளி மேற்கூரை சரிந்து 5 மாணவா்கள் காயம்

மதுராந்தகம் அருகே பள்ளி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 50-க்கு மேற்பட்டோா் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரி... மேலும் பார்க்க