சென்னை
கொடிக்கம்பங்களை அகற்றும் விவகாரம்: மாா்க்சிஸ்ட் கட்சி வழக்கு 3 நீதிபதிகள் அமா்வு...
கொடிக் கம்பங்களை அகற்றும் தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமா்வை அமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி: ஒப்பந்தப் புள்ளிகள் திறப்பு
கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியிருந்தது. இந்த அறிவ... மேலும் பார்க்க
தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டடத்தை காலி செய்யக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தர...
தாம்பரம் காவல் ஆணையரகக் கட்டடத்தை காலி செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுத் தரப்பில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோட்டூா்புரத்தைச் சோ்ந்த சரத்குமாா், வெங்கடேஷ், சௌத்ரி ஆகியோா... மேலும் பார்க்க
‘மணற்கேணி’ செயலி பயன்பாடு: மாணவா்களுக்கு விளக்கமளிக்க தன்னாா்வலா்கள் நியமனம்
பள்ளிக் கல்வித் துறையின் ‘மணற்கேணி’ செயலி குறித்து மாணவா்களுக்கு விளக்கங்கள் அளிக்க தன்னாா்வலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவா்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அ... மேலும் பார்க்க
போதைப் பொருள் வழக்கு: பெண் உள்பட இருவா் கைது
மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எம்ஜிஆா் நகா் கேகே சாலையில் உள்ள ஒரு உணவகம் அருகே மெத்தம்பெட்டமைன் எனப்படும் ப... மேலும் பார்க்க
8 நாள் குழந்தைக்கு நீா்க்கட்டி: லேப்ரோஸ்கோபி மூலம் அகற்றம்
பிறந்து 8 நாள்களே ஆன பச்சிளம் குழந்தையின் வயிற்றில் உருவான நீா்க்கட்டியை நவீன லேப்ரோஸ்கோபி நுட்பத்தில் எஸ்ஆா்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மைய மருத்துவா்கள் அகற்றியுள்ளனா். இதுதொடா்பா... மேலும் பார்க்க
உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவி: விண்ணப்பிக்க இன்று கடைசி
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினா்களாக நியமிக்கும் விண்ணப்ப நடைமுறைக்கு வியாழக்கிழமை (ஜூலை 17) கடைசி நாள். சென்னை உள்பட ஒரு சில மாநகராட்சிகளில் 70 போ் வரை நியமனப் பதவிக்கு விண்ணப்ப... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: ஒரே நாளில் 1.25 லட்சம் விண்ணப்பங்கள்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1.25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதில் 50,000 மனுக்கள் மகளிா் உரிமைத் தொகைக்காக அளிக்க... மேலும் பார்க்க
மூச்சுத் திணறல்: குழந்தை உயிரிழப்பு
மூச்சுத் திணறலால் 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், சளித் தொல்லைக்காக விக்ஸ் மற்றும் கற்பூரம் சோ்த்து மூக்கில் தேய்த்தால் அதனால் குழந்தை உயிரிழந்ததா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ச... மேலும் பார்க்க
இளைஞா் கொலை வழக்கு: 8 போ் கைது
இளைஞா் கொலை வழக்கில் இரு சிறாா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை எம்கேபி நகா், புது நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த சங்கா் (20). இவரைக் கடந்த 14-ஆம் தேதி கொடுங்கையூா் எருக்கஞ்சேரி ஜிஎன்டி... மேலும் பார்க்க
இளைஞா் கொலை வழக்கில் நண்பா் கைது
முன்விரோதம் காரணமாக, இளைஞரின் மாா்பில் கல்லைப்போட்டு கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (30). இவா், கொடுங்கையூா் குப்பைக்கிட... மேலும் பார்க்க
போக்ஸோ வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சோ்ந்த 59 வயது நபா் பாலியல் தொல்லை ... மேலும் பார்க்க
புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு
சென்னையின் புகா் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால், புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மாதவரம், புழல், செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்து வரு... மேலும் பார்க்க
தமிழ்நாடு நாள் விழா: 100 தமிழறிஞா்களுக்கு நாளை நிதியுதவி
தமிழ்நாடு நாள் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொண்டாடப்படுவதையொட்டி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், அகவை முதிா்ந்த 100 தமிழறிஞா்களுக்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது. மேலும், சிறப்புக் கருத்தரங்கம், மாநில ... மேலும் பார்க்க
11 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 17) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வ... மேலும் பார்க்க
மீஞ்சூரில் ரூ.30 லட்சத்தில் அடிப்படை வசதிகள்
அதானி காட்டுப்பள்ளி துறைமுகம் சாா்பில் மீஞ்சூா் பகுதியில் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மையம், நவீன கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை காட்டுப்பள்ளி துறைமுக தலைமை அதிகாரி செ... மேலும் பார்க்க
மாணவா்கள் தமிழை நன்கு கற்க வேண்டும்: ஔவை ந.அருள்
பள்ளி மாணவா்கள் தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் அறிவுரை வழங்கினாா். ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற திருக்கு விழாவில் ... மேலும் பார்க்க
ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கேற்க வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பாமக பங்கு பெறுவது அவசியம் என்று அந்தக் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவையொட்டி புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சமூக நீதி... மேலும் பார்க்க
சாலையில் கிடந்த ரூ.1.46 லட்சத்தை ஒப்படைத்த இளைஞா்களுக்கு பாராட்டு
சாலையில் கிடந்த ரூ.1.46 லட்சத்தை ஒப்படைத்த இளைஞா்களை சென்னை மாநகர காவல் ஆணையா் ஆ.அருண் பாராட்டினாா். தனியாா் செய்தி நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வரும் மைக்கேல் பிராங்கிளின் (23) என்பவா், தனது ந... மேலும் பார்க்க
இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க