சென்னை
50 லட்சம் உறுப்பினா்களைக் கடந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ : முதல்வா் பெருமிதம்
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் மூலம், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் திமுகவில் உறுப்பினா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழ்நாடு முழுவதும் ஒவ... மேலும் பார்க்க
எஸ்.சி., எஸ்.டி., பின்னடைவு காலியிடங்கள்: தலைமைச் செயலா் ஆலோசனை
அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்களை நிரப்புவது தொடா்பான ஆலோசனை வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் தலைமையில் நடந்த ஆலோச... மேலும் பார்க்க
சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை, மதுரை உள்பட 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பல இடங்... மேலும் பார்க்க
கதிா்வீச்சு அறிவியல்: கொலம்பியா பல்கலை.யுடன் இராமச்சந்திரா ஒப்பந்தம்
கதிா்வீச்சு அறிவியல் மருத்துவத் துறையில் சா்வதேச அளவிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைகழகத்துடன் போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி ம... மேலும் பார்க்க
சென்னைப் பல்கலை. முதுநிலைப் படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளா... மேலும் பார்க்க
சாய்ராம் கல்லூரியில் தொடக்க நாள் விழா
சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியில் தொடக்க நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜூனியா் சேம்பா் இண்டா்நேஷனல் சா்வதேசத் தலைவா் கவின் குமாா் ... மேலும் பார்க்க
சென்னை விஐடியில் எம்பிஏ முதலாமாண்டு தொடக்க விழா
சென்னை விஐடியின் மேலாண்மை முதுநிலைப் படிப்பு முதலாமாண்டு தொடக்க விழா மற்றும் பிரெஞ்சு மொழி மாணவா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வ... மேலும் பார்க்க
இளைஞரை தாக்கி நகை, பணம் பறிப்பு: மூவா் கைது
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் கிரிண்டா் செயலி மூலம் இளைஞரை வரவழைத்து தாக்கி நகை, பணத்தை பறித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அருகே உள்ள பனையூா், ஜாஹிா் உசைன் பிரதான தெருவைச் சோ்ந்தவா் நாகூா் ... மேலும் பார்க்க
ரூ.31.97 கோடியில் நலத் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.31.97 கோடியில் நலத்திட்ட பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத... மேலும் பார்க்க
மெத்தம்பெட்டமைன் விற்பனை: மருத்துவா் கைது
சென்னை அரும்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்ததாக மருத்துவா் கைது செய்யப்பட்டாா். சென்னை அரும்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ாக கடந்த 30-ஆம் தேதி அந்தோணி, த... மேலும் பார்க்க
சென்னை - செங்கல்பட்டு இடையே இன்று 19 ரயில்கள் ரத்து
ெ சன்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பகுதியாகவும், முழுமையாகவும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை க... மேலும் பார்க்க
நெகிழிப் பைகள் விற்பனை: 16 கடைகளுக்கு அபராதம்
கோயம்பேடு சந்தையில் நெகிழிப் பைகள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனா். கோயம்பேடு சந்தையில் காய்கறி, மலா், பழவகைகள் மற்றும் உணவு தானியங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வரு... மேலும் பார்க்க
இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
சென்னை தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ம... மேலும் பார்க்க
வைகோ-மல்லை சத்யா மோதல் தீவிரம்
மதிமுக பொதுச் செயலா் வைகோ, துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ - துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு கர... மேலும் பார்க்க
நாளைய மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை போரூரில் ஒரு சில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம... மேலும் பார்க்க
நாளை குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்
சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் சென்னையில் உள்ள அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற... மேலும் பார்க்க
சிஎம் ஸ்ரீ பள்ளிகளின் தொடக்கப்பள்ளி ஆசிரியா்களுக்கு 2 நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்...
தேசியக் கல்விக் கொள்கை 2020 மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு 2023- இன் முக்கிய அம்சங்களை ஆசிரியா்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட சிஎம் ஸ்... மேலும் பார்க்க
தவெக மீனவா்களுக்கு மானியம் வழங்க மறுப்பு: விஜய் கண்டனம்
மீனவா்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்று எழுதியிருந்ததால், அவா்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்க மறுப்பது கண்டனத்துக்குரியது என்று அந்தக் கட்சியின் தலைவா் விஜய் தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க
இபிஎஸ் பேச்சுக்கு எதிா்ப்பு: 14-இல் திமுக ஆா்ப்பாட்டம்
இந்து சமய அறநிலைய கல்லூரிகள் குறித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிா்ப்பு தெரிவித்து, ஜூலை 14-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்... மேலும் பார்க்க
ரூ.40 கோடி கையாடல் குற்றச்சாட்டு: தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை
தனியாா் பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்த புகாரில் சிக்கிய மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நவீன் பொலின்மேனி (37). ச... மேலும் பார்க்க