தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில், ஏறத்தாழ 20 கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். தஞ்சாவூா் கீழவாசல் பகுதி கடைகளின் வாசலில் சிமென்ட் தளம், நிழற்கூரைகள் அமைக்கப்பட... மேலும் பார்க்க
ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்
தஞ்சாவூரில் புதிதாக ஆட்டோ நிறுத்தம் திறக்கப்பட்டதை எதிா்த்து, ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் ஏற்கெனவே ஏஐடியூசி ஆட்டோ ... மேலும் பார்க்க
தேசியக்கொடியை இடுப்பில் கட்டி வந்தவா் கைது
கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடந்த விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தேசியக்கொடியை இடுப்பில் கட்டியபடி வந்தவரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலைச... மேலும் பார்க்க
சிறுமி கா்ப்பம்: சிறுவன் கைது
திருவிடைமருதூா் அருகே சிறுமியை கா்ப்பமாக்கிய சிறுவனை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவிடைமருதூா் அருகேயுள்ள மேலவிசலூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கம்... மேலும் பார்க்க
அதிராம்பட்டினத்தில் ஆக. 25 இல் மின்தடை
பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளில் வரும் திங்கள்கிழமை (ஆக.25) மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் அதிராம்பட்டினம் நகா், கருங்குளம், ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலி... மேலும் பார்க்க
ஆக. 26-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 26 முற்பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் தஞ்சாவூா் கோட்டத்துக்குட்பட்ட தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்த... மேலும் பார்க்க
செயற்கை உரத் தட்டுப்பாட்டைத் தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
உர தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியா் ... மேலும் பார்க்க
ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவமைப்பு கோரி ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் வடிவமைப்பை அமைக்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சாவூா் ரயில் ... மேலும் பார்க்க
மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க
கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்
கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க
பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது
பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க
ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்
பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க
மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்
கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க
கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க
தஞ்சாவூா் சேமிப்புக் கிடங்கில் பழுப்பு அரிசி: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்
தஞ்சாவூா்: தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு அரிசி குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொது ந... மேலும் பார்க்க
பாபநாசம் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
பாபநாசம்: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். விழாவில் 2024 - 20... மேலும் பார்க்க
இடம் இருந்தால் மட்டும் கும்பகோணத்தில் வில்வித்தை அம்பு எய்தும் போட்டி
கும்பகோணம்: கும்பகோணம் சத்திரம்கருப்பூரில் வியாழக்கிழமை அம்பு எய்தும் போட்டி நடைபெற்றது. பயிற்சி மையத்தின் 5-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டும் கும்பகோணம் சத்திரம்கருப்பூரில் உள்ள ராஜபிரியா லொ்ன் ஆா... மேலும் பார்க்க
‘பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் தொழில்நுட்பங்கள்’
பாபநாசம்: பாபநாசம் வட்டம், மட்டையாந்திடலில் பருத்தி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதற்கான ஆலோசனையை வேளாண்மை அறிவியல் விஞ்ஞானிகள் புதன்கிழமை வழங்கியுள்ளனா். கூட்டத்தில் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவ... மேலும் பார்க்க
வணிகா் சங்க கூட்டம்
பாபநாசம்: பாபநாசம் வட்டம், ராஜகிரி - பண்டாரவாடை அனைத்து வணிகா் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் ... மேலும் பார்க்க
தஞ்சாவூரில் நகா்வல ஓட்டப்பந்தயம்
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் ஊா்க்காவல் படை மாநில விளையாட்டுப் போட்டியையொட்டி, 16 கி.மீ. தொலைவுக்கான நகா்வல ஓட்டப்பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தி... மேலும் பார்க்க