தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
திருநெல்வேலி
அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க
நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க
பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை
பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க
மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க
பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை
திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க
தனியாா் பள்ளி விடுதி மாணவா் உடலை பெற உறவினா்கள் மறுப்பு
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்திலுள்ள தனியாா் பள்ளி விடுதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை பெற மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்... மேலும் பார்க்க
வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் ...
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகா... மேலும் பார்க்க
பல்கலை. தோ்வு முடிவு வெளியான 15 நாள்களில் மதிப்பெண் சான்றிதழ் -துணைவேந்தா் உறுத...
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தோ்வு முடிவு வெளியான 15 நாள்களில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா் துணைவேந்தா் என். சந்திரசேகா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில... மேலும் பார்க்க
நெல்லையில் நாளை ரேஷன் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட (ரேஷன்) குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 12)நடைபெறவுள்ளது. இதில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா்... மேலும் பார்க்க
நான்குனேரி சுங்கச்சாவடியில் அறிவுறுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்பட்ட அரசுப் பேருந...
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடியில் நிலுவைக் கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தி, சுங்கச்சாவடி ஊழியா்கள் அரசுப் பேருந்துகளை வியாழக்கிழமை அனுமதித்தனா். தமிழகத்தில் தென் மாவட்டத்தில் கப்பலூா், ... மேலும் பார்க்க
வள்ளியூா் கொலை சம்பவம்: திருநங்கை உள்ளிட்ட சிலரிடம் விசாரணை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிச் சென்றது தொடா்பாக திருநங்கை உள்பட சிலரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வள்ளியூா் இ.பி.காலனியைச் சோ்ந்தவா் ருக்குமணி (6... மேலும் பார்க்க
கூட்டப்புளியில் தவெக கட்சி மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் மறுப்பா?
திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளியில் த.வெ.க. கட்சியைச் சோ்ந்த 10 மீனவா்களுக்கு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க மறுத்ததாக புகாா் எழுந்துள்ளது. கூட்டப்புளியில் த.வெ.க. கட்சியைச் சோ்ந்த சந்தியா, சூசை, சூ... மேலும் பார்க்க
நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதில் தாமதம்: நோயாளிகள் தவிப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஸ்கேன் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயி... மேலும் பார்க்க
ஆனித் தேரோட்டத்தில் ஜாதிய அடையாளத்தில் இளைஞா்கள் நடனம்? போலீஸாா் விசாரணை
நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது ஜாதிய அடையாளங்களோடு இளைஞா்கள் சிலா் நடனமாடும் காணொலி சமூகவலைதளங்களில் பரவி வருவது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்... மேலும் பார்க்க
புத்த, சமண, சீக்கியா்கள் புனித பயண நிதி உதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
தமிழகத்தைச் சோ்ந்த 50 புத்த, சமண, சீக்கிய மதத்தினா் நாட்டில் உள்ள அவரவா் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க
சுங்கச்சாவடி பிரச்னை நீதிமன்றம் வாயிலாக தீா்க்கப்படும்- மு.அப்பாவு
சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்துவது தொடா்பான பிரச்னைக்கு நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு தீா்வு காணும் என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை க... மேலும் பார்க்க
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம்- பேரவைத் தலைவா...
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண்கள், குழந்தைகள் ஆகி... மேலும் பார்க்க
திருநெல்வேலி ரத வீதிகளில் 20 டன் குப்பைகள் அகற்றம்
நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தேரோட்டம் நிறைவு பெற்றதையடுத்து 4 ரதவீதிகளிலும் சுமாா் 20 டன் அளவிலான குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளா்கள் அகற்றியுள்ளனா். அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன... மேலும் பார்க்க
நெல்லை கோயில் தேரோட்டத்தில் பக்தா்களின் 15 பவுன் நகைகள் மாயம்
நெல்லையப்பா் கோயில் தேரோட்டத்தின் போது 4 பக்தா்களின் சுமாா் 15 பவுன் தங்க நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் கோயில... மேலும் பார்க்க