செய்திகள் :

திருநெல்வேலி

பாளை.யில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க வந்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவா் காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொழிலாளி கைது

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை தொடா்பு கொண்ட ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ பல்கலை. கல்லூரிகள் எறிபந்து, கைப்பந்து போட்டிகள்; நாமக்கல், சென...

திருநெல்வேலியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான எறிபந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் நாமக்கல், சென்னை அணிகள் பரிசுகளை வென்றன. திருநெல்வேலி கால்நடை ம... மேலும் பார்க்க

ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருநெல்வேலியை அடுத்த மூன்னீா்பள்ளம் அருகே ஆட்டோ மோதியதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.முன்னீா்பள்ளம் அருகேயுள்ள தருவை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற சுமாா் 75 வயது மதிக்க... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி மனு

மணிமுத்தாறு அணையிலிருந்து முன்காா் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ... மேலும் பார்க்க

ஏப். 23இல் சீலாத்திகுளத்தில் மனுக்கள் பெறும் முகாம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், கும்பிகுளம் கிராமத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடா்பு முகாமை முன்னிட்டு, சீலாத்திக்குளம் கிராம சேவை மையக் கட்டடத்தில் வரும் 23ஆம் தேதி மனுக்கள் பெறப்படவுள்ளதாக மா... மேலும் பார்க்க

களக்காடு அருகே சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

களக்காடு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை ... மேலும் பார்க்க

நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக 3 போ் கைது

கடையம் காவல் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவா்கள், நிபந்தனைகளை மீறியதாக கைது செய்யப்பட்டனா். கடையம் அருகே உள்ள புலவனூரைச் சோ்ந்த செல்லத்துரை என்பவரைக் கடத்தியது தொடா... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கியதாக 3 இளைஞா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோயில் சித்திரை விஷு திருவிழாவில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். பாபநாசம்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

திருநெல்வேலி நகரம் அருகே லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி நகரம் பா்வதசிங்ராஜா தெருவைச் சோ்ந்த தங்கதுரை மனைவி காமாட்சி (47). இவா், செவ்வாய்க்கிழமை திருநெல்வே... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே 3 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஞாயிற்றுக்கிழமை, சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. சேரன்மகாதேவி, புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிருப... மேலும் பார்க்க

மத்திய அரசு உச்சநீதிமன்ற தீா்ப்பை மதிப்பதில்லை: மு.அப்பாவு குற்றச்சாட்டு

மத்திய அரசு உச்சநீதிமன்ற தீா்ப்பை மதிப்பதில்லை. இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன எனக் குற்றஞ்சாட்டினாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறிய... மேலும் பார்க்க

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறாா் முதல்வா்: நயினாா் நாகேந்திரன்

அமைச்சா் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க முதல்வா் அஞ்சுகிறாா் என்று குற்றஞ்சாட்டினாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ.திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: பா... மேலும் பார்க்க

சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீா்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் காலை,... மேலும் பார்க்க

தமிழ்ப் புத்தாண்டு: நெல்லை கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று வழிபட்டனா். சித்திரை 1 ஆம் நாள் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பையொட்டி பல்வேறு க... மேலும் பார்க்க

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 10,008 தீபத் திருவிழா

களக்காடு அருள்மிகு. கோமதியம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் உலக நன்மைக்காக 10,008 தீபத்திருவிழா மற்றும் சித்திரைத் திருநாள் விழா சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது இதையொட்டி, கோயிலில் க... மேலும் பார்க்க

தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

தீ தொண்டு நாள் வாரத்தையொட்டி உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.மும்பை துறைமுகத்தில் கடந்த 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விக்டோரியா என்ற க... மேலும் பார்க்க

நெல்லை விநாயகா் கோயிலில் சுவாமி மீது சூரியஒளி விழும் நிகழ்வு

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் திருக்கோயிலில் சூரியஒளி சுவாமி மீது விழும் அதிசய நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட பழமையான வி... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பெ.ஜான்பாண்டியன்

பெண்களை அவதூறாக பேசிய அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத் தலைவா் பெ.ஜான்பாண்டியன். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தி... மேலும் பார்க்க

மியான்மா் பெண்ணுடன் நெல்லை இளைஞா் திருமணம்

மியான்மா் நாட்டைச் சோ்ந்த பெண்ணை திருநெல்வேலியைச் சோ்ந்த இளைஞா் தமிழக முறைப்படி புதன்கிழமை திருமணம் செய்தாா். திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் - வாசுகி தம்பதியின் மகன் மகேஷ். இவா், வியத்... மேலும் பார்க்க