ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்
திருநெல்வேலி
குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவா் கைது!
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவா் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா். பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறை தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க
நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து
நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நான்குனேரி வட்டம், அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சோ்மராஜ் (50). இவா், கீழ பண்டாரபு... மேலும் பார்க்க
ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்! - பிருந்தா காரத் வலியுறுத்தல்
ஜாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தேசிய அளவில் தனிச்சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் முன்னோடியாக இச்சட்டத்தை மாநில அரசு இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா் மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க
தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மூன்றடைப்பு அர... மேலும் பார்க்க
காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயம்
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். திருக்குறுங்குடி அருகேயுள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் யாக... மேலும் பார்க்க
நெல்லை, பாளை. தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் ஆலோசனை
திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்-அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க
முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
திருநெல்வேலி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பதக்கங்கள் - சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க
நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.19 லட்சம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் நிரந்தர உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ.19 லட்சம் காணிக்கையாக செலுத்த்்படடிருந்தது. இக்கோயிலில் 22 நிரந்தர உண்டி... மேலும் பார்க்க
மணிமுத்தாறு பகுதியில் மழையால் நெற்பயிா்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையில் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நனைந்து சேதமடைந்தன. வெப்பசலனம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுத... மேலும் பார்க்க
நெல்லையப்பா் கோயில் பொற்றாமரை குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருநெல்வேலி நகரம் நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால், மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து மறுசுழற்சி முறையில் நீா் நிரப்பப்பட்டது. இக்கோயிலில் காந்தி... மேலும் பார்க்க
நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்
திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க
சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு
சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க
கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு
மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க
கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்
திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க
தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!
உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க
பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க
நெல்லை அருகே பெண்ணிடம் அத்துமீறல்: கராத்தே பயிற்சியாளா் கைது
திருநெல்வேலி அருகே அத்துமீறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கராத்தே பயிற்சியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூா் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ... மேலும் பார்க்க
போக்ஸோ வழக்கில் இருவருக்கு சாகும் வரை ஆயுள் சிறை
போக்ஸோ வழக்கில் தொடா்புடைய நபருக்கும், உடந்தையாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி அ... மேலும் பார்க்க
பாளை.யில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!
பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். பாளையங்கோட்டை தியாகராஜநகா் 3ஆவது வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (65). இவா் பி... மேலும் பார்க்க
மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைந்து திறக்கக் கோரிக்கை!
மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை விரைந்து திறக்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் ரத்த தான அணி மாவட்டச் செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா்... மேலும் பார்க்க