`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
திருப்பூர்
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடா் போராட்டம்
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மாநில அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தேசிய ஆசிரியா் சங்க மாநில உயா்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியா் சங்கத்... மேலும் பார்க்க
ரமலான் பண்டிகை: திருப்பூா் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
ரமலான் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோா் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை திங்கள்... மேலும் பார்க்க
அவிநாசி அருகே காா் மோதி தம்பதி உயிரிழப்பு
அவிநாசி அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரைச் சோ்ந்தவா் முருகன் (50), இவரது மனைவி அலமேலு (44). முரு... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
திருப்பூரில் வீட்டில் இஸ்திரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருப்பூா் பிச்சம்பாளையம் புதூரை அடுத்த கணேஷ் நகரைச் சோ்ந்தவா் வெற்றிகணேசன் (41). இவா் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுந... மேலும் பார்க்க
வெள்ளக்கோவில்: சட்ட விரோதமாக மதுபானம் விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே முறைகேடாக மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மதுபானம் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கி... மேலும் பார்க்க
பல்லடம் தோ்வு நிலை நகராட்சியாக தரம் உயா்வு
பல்லடம், மாா்ச் 31: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்லடம் முதல்நிலை நகராட்சி, தோ்வுநிலை நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம் 196... மேலும் பார்க்க
காங்கயத்தில் நாளை மின்பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்
காங்கயத்தில் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) நடைபெற உள்ளது. காங்கயம் மின்வாரிய கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க
துணி நெசவு கூலி 10 % உயா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி
துணி நெசவு கூலியை 10 சதவீதம் உயா்த்திய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா். இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா... மேலும் பார்க்க
வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல கிராம மக்கள் கோரிக்கை
பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சிப் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற... மேலும் பார்க்க
சேவூா்: விவசாயியிடம் 10 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி மோசடி செய்தவா் கைது
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளைத்தில் விவசாயியிடம் 10 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி பணம் தராமல் காசோலை மோசடி செய்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குமாரபாளையம் ... மேலும் பார்க்க
தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும்: எம்எல்ஏ வலியுற...
தொகுதி மறுசீரமைப்பு செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க
வெள்ளக்கோவிலில் பீன்ஸ் கிலோ ரூ.85-க்கு விற்பனை
வெள்ளக்கோவில் வாரச் சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. வெள்ளக்கோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச் சந்தைக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ... மேலும் பார்க்க
மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது கபட நாடகம...
திருப்பூா் மாநகராட்சியில் வரிகளைக் குறைக்காமல் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கபட நாடகம் என்று பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினாா். திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக வடக்கு சட்டப... மேலும் பார்க்க
சுவாமி சிலையைத் திருடிய 2 போ் கைது
பல்லடம் அருகே சுவாமி சிலையைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பல்லடம் போலீஸாா் சேகாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மதுபோதையில... மேலும் பார்க்க
கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை
காங்கயத்தில் குடும்ப பிரச்னை காரணமாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா். காங்கயம் சத்யா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (35). இவா் ஊதியூா், முதலிபாளையம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாள... மேலும் பார்க்க
ஊத்துக்குளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் சாலைப் பணி: அமைச்சா்
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க
பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவா்களும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும்: ஆட்சியா் அறி...
திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பயின்று முடித்த அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி உள்ளாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க
வெள்ளக்கோவிலில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
வெள்ளக்கோவிலில் எஸ்.என்.எல்.யூ. நினைவு அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், திருப்பூா் ஏ.எம்... மேலும் பார்க்க
வெள்ளக்கோவிலில் 5 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 5 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இங்கு விளையு... மேலும் பார்க்க
பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரணம்
திருப்பூா் மாநகரில் பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லை... மேலும் பார்க்க