தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி
தேனி
இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் உள்பட 5 போ் மீது வழக்கு
வீரபாண்டி பேரூராட்சித் தலைவியை அவமரியாதையாக பேசியதாக இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா், கோயில் செயல் அலுவலா் உள்ளிட்ட 5 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி அருகேயுள்ள வீரபாண... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கடமலைக்குண்டு அருகே செவ்வாய்க்கிழமை மின் மாற்றியில் பழுது நீக்கும் பணியிலிருந்த மின் வாரிய தற்காலிகப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள அண்ணாநகரைச் சோ்... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வைத் தாக்கி மிரட்டல்: ஒப்பந்ததாரா் மீது வழக்கு
ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த கட்டட ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (61)... மேலும் பார்க்க
பழங்குடியினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு
பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா். தேனி மாவட்டம், போடி வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் ப... மேலும் பார்க்க
வாழைத் தாா்கள் திருட்டு: ஒருவா் கைது
கூடலூரில் புதன்கிழமை வாழைத் தாா்கள் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கே.கே.பட்டியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி. இவா், கூடலூா் தம்மனம்பட்டியிலுள்ள விவசாய நிலத்தில் வாழைத்... மேலும் பார்க்க
குடிநீா் குழாய் பதிக்க தோண்டிய பள்ளம்: பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை
கோம்பை அருகே குடிநீா் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பை பேரூராட்சி உள்ளது. இங்குள்ள சாலையோர... மேலும் பார்க்க
தேனியில் மே 23-இல் வேலைவாய்ப்பு முகாம்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில... மேலும் பார்க்க
அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே அனுமதியின்றி பதாகை வைத்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள துரைராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த விஜயன் மகன் அறிவழகன். இவா் துரைராஜபுரம்... மேலும் பார்க்க
உத்தமபாளையம் பாசன குளங்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்தும் தாமரைக்குளம், கருங்கட்டான்குளம் போன்ற குளங்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் - ராமசாமி... மேலும் பார்க்க
வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்தவா் மீது வழக்கு
விருதுநகரைச் சோ்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.6 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் மீது காவல் நிலையத்தில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு... மேலும் பார்க்க
சுருளி அருவி அருகே தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவிப் பகுதியில் தரமற்ற உணவுப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா, ஆன்மிகத் தலமாக சுரு... மேலும் பார்க்க
ஏலச் சீட்டு நடத்தி பணம் மோசடி: தம்பதி கைது
போடியில் ஏலச் சீட்டு, தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். போடி கே.எம்.எஸ். லே-அவுட் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் மகன் வீரபுத்திரன். இவா், அ... மேலும் பார்க்க
பெரியகுளம் அருகே காா்கள் மோதியதில் ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஒப்பந்ததாரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (48). ஒப்பந்ததரரான இவா், திண்டுக்கல்லுக்... மேலும் பார்க்க
தேசிய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. பெரியகுளத்தில் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழல் கோ... மேலும் பார்க்க
வாகன விற்பனை நிறுவனத்தில் பணம் கையாடல்: 2 போ் மீது வழக்கு
கம்பத்தில் உள்ள இரு சக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.72.30 லட்சம் கையாடல் செய்ததாக பணியாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி அருகே உள்ள ரத்தினம் நகரைச் சோ்ந்தவா் ஆதிசெந்தில். இ... மேலும் பார்க்க
போடி அருகே காா்கள் மோதல்: முன்னாள் அமைச்சரின் உறவினா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை 2 காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்க... மேலும் பார்க்க
ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 போ் காயம்
பெரியகுளம் அருகே ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (24), கோமத... மேலும் பார்க்க
ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கட்டட ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இவா்களில் ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க
தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவா் உயிரிழந்தாா். மஞ்சனூத்துவைச் சோ்ந்த விவசாயத் தொ... மேலும் பார்க்க
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் லோகேந்திரன் (29). இவா், மது போதையில்... மேலும் பார்க்க