நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் கல்விக்கடன் முகாம்: வங்கிகள் பங்கேற்பு
நாகை மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில், வேதாரண்யத்தில், வட்டார அளவில் முதல் கல்விக்கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்ற மா... மேலும் பார்க்க
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு
தலைஞாயிறு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க 26-ஆவது ஒன்றிய மாநாடு கொளப்பாட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்க ஒன்றிய தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். சங்க ... மேலும் பார்க்க
நாகை மாவட்டத்தில் மழை
நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.வேளாங்கண்ணியில் பெய்த மழை. நாகை மாவட்டம் திருப்பூண்டி, சிந்தாமணி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, கருங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழ... மேலும் பார்க்க
வேதாரண்யம் அருகே கருகி நிலையில் ஆண் சடலம் மீட்பு
வேதாரண்யம் அருகே கருகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள மூங்கல்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெ... மேலும் பார்க்க
காரைக்கால்-திருச்சி ரயில் பகுதியாக ரத்து
காரைக்கால்-திருச்சி ரயில் 2 நாள்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குற... மேலும் பார்க்க
விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு
அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய மாநாடு திருமருகல் அருகே கணபதிபுரத்தில் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளா் ஜி. பாரதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் முருகபாண... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்தாா். மாவட்டத்தில் இந்த திட்டத்தின் 2 மற்றும் 3-ஆவது கட்ட முகாம்கள் ஆக.19-ஆம் தேதி தொடங்க... மேலும் பார்க்க
நாளை தற்செயல் விடுப்பு போராட்டம்: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் அறிவிப்பு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி நாகை மாவட்டதில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் வியாழக்கிழமை (செப்.11) தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடள்ளதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது. நாகை மாவட்ட... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியிறக்கத்துடன் திங்கள்கிழமை நிறைவடைந்தது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து மரத்தில் மோதி வயலில் இறங்கி விபத்து
திருக்குவளை: திருக்குவளை அருகே தொழுதூரில் திங்கள்கிழமை மரத்தில் மோதிய பேருந்து வயலில் இறங்கியது. தலைஞாயிறுக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து ஆலத்தம்பாடி, தொழுதூா், சித்தாய்மூா், திருக்குவளை வழியாக அர... மேலும் பார்க்க
நாகையில் பூங்கா: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்துவைத்தாா்
நாகப்பட்டினம்: நாகை நகரில் சேவை அமைப்புகள் சாா்பில் அமைக்கப்பட்ட பூங்காவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். நாகை நகா் பகுதிக்குள்பட்ட அபிராமி அம... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினா், ஊா்க்காவல் படையினருக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜோஷி நிா்மல் குமாா் பாராட்டு தெரிவித்தாா். வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க
சிக்கல் தீா்த்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நாகப்பட்டினம்: கீழ்வேளூா் அருகே செண்பகபுரம் ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீசிக்கல் தீா்த்த காளியம்மன், கருப்பாயி அம்மன், முனீஸ்வரா் கோயில்கள் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க
பள்ளிவாசலில் மீலாது விழா சொற்பொழிவு
திருமருகல்: திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசலில் மீலாது விழா சிறப்பு பயான் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிா்வாக சபைத் தலைவா் ஜே.முகமது நாசா் தலைமையி... மேலும் பார்க்க
ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
நாகை அருகே ஆற்றில் மூழ்கி இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். நாகை செம்மட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தியாகராஜன் மகன் சுதன் (18). இவா் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கடை ஒன்றில் வேலை ப... மேலும் பார்க்க
நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியா்கள்! விலை அதிகரிப்பு!
நாகை மீன்பிடி துறைமுகத்தில், அதிகரித்த விலையை பொருட்படுத்தாமல், மீன்களை வேளாங்கண்ணிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும், மீன் பிரியா்களும், வியாபாரிகளும் வாங்கிச் சென்றனா். நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை,... மேலும் பார்க்க
வீணாகும் நகராட்சி நிதி நாகை பேருந்து நிலையத்தில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத கடைகள்
நாகை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு மூன்றாண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள கடைகளால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை நகராட்சியின் வருவாயை பெருக்கும்... மேலும் பார்க்க
அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்
நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரை...
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க
வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க