Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
புதுதில்லி
ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீ...
ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க
தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு
ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க
எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க
தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து
தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க
மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்
மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க
தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம...
பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க
கோட்லா முபாரக்பூரில் ஒருவரை கத்தியால் குத்தியதாக இருவா் கைது
தெற்கு தில்லியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரை பலமுறை கத்தியால் குத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல... மேலும் பார்க்க
தெற்கு தில்லியில் போலீஸாருடன் நடந்த மோதலில் குற்றவாளிகள் இருவா் காயம்
தெற்கு தில்லியின் ஷேக் சராய் பகுதிக்கு அருகே போலீஸாருடன் நடந்த மோதலில் ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டஇருவா் காயமடைந்ததாக வியாழக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸாா் அவா்களைத் தடுக்க முயன்றபோத... மேலும் பார்க்க
எரிவாயு கசிவால் வீட்டில் வெடிவிபத்து: ஒரு குழந்தை உள்பட நான்கு போ் காயம்
வடகிழக்கு தில்லியின் சீலாம்பூரில் உள்ள ஒரு வீட்டில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத்... மேலும் பார்க்க
நந்த் நகரியில் கொள்ளை, கொலை வழக்குகளில் தேடப்பட்டவா் துப்பாக்கிச்சூட்டுக்குப் பி...
வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் ஒரு சிறிய துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, பல கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் தேடப்படும் 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி ... மேலும் பார்க்க
பழைய ஏ.சி.கள், மின் விசிறிகளை 69-89% தள்ளுபடியில் மாற்றலாம்: பிஎஸ்இஎஸ் மின் விநி...
நமது நிருபா் நிகழ் கோடைக் காலத்தில், தேசியத் தலைநகரில் வாழும் பொது மக்கள் தங்கள் பழைய ஏா் கண்டிஷனா்கள் மற்றும் மேற்கூரை மின் விசிறிகளை 69-89 சதவீத தள்ளுபடியில் புதிய சாதனங்களுடன் மாற்றும் திட்டம் பிஎஸ... மேலும் பார்க்க
தமிழ் மாணவா்களுக்கு நரேலாவில் பள்ளி கட்டித்தர டிடிஏவுக்கு டிடிஇஏ கோரிக்கை
தில்லி ஜங்க்புராவில் தமிழா் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதால் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சோ்ந்த லோதிவளாகம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தமிழ்க் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். ... மேலும் பார்க்க
எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்காக காத்திருப்புக் கூடம் திறப்...
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்புக் கூடத்தை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்துவைத்தாா். தான... மேலும் பார்க்க
வடிகாலில் நீரோட்டத்தை ஆக்கிரமிப்புகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: ...
நமது நிருபா் தலைநகரில் எந்தவொரு ஆக்கிரமிப்பும் வடிகால்களில் நீரோட்டத்தை தடுக்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு தில்லி நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க
பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம்...
பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். நிகழாண்டு பக்ரீத் பண்ட... மேலும் பார்க்க
தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை (ஜூன் 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புதன்கிழமை இடியுடன் கூடிய மழை மற்றும் மணிக்... மேலும் பார்க்க
தில்லி கல்விக் கட்டண ஒழுங்குமுறை மசோதா எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியை சந்தித்து க...
தில்லியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோா்கள் குழு புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷியைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட தில்லி கல்வி... மேலும் பார்க்க
சிஎன்ஜி, மின்சார பேருந்துகளுக்கு மட்டும் தில்லியில் அனுமதி: அடுத்த ஆண்டு நவ.1 மு...
சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் பிஎஸ் 6 டீசல் ஆகியவற்றில் இயங்கும் பேருந்துகள் மட்டும் அடுத்த ஆண்டு நவம்பர் 1}ஆம் தேதி முதல் தில்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) புதன... மேலும் பார்க்க
சாலை உள்கட்டமைப்பு வசதி திட்டங்கள்: முதல்வருடன் அமைச்சா் நிதின் கட்கரி ஆலோசனை
தேசிய தலைநகா் தில்லியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) மூலம் நடந்து வரும் திட்டங்களின் முன்னேற்றம் மறுஆய்வு செய்வதற்காக முதல்வா் ரேகா குப்தாவுடன் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்... மேலும் பார்க்க
தில்லி மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறையில் தீ விபத்து
கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ‘வி35’ மாலில் உள்ள பீட்சா கடையின் சமையலறைக்குள் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவ... மேலும் பார்க்க