பெரம்பலூர்
வேப்பூரில் வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ரூ. 4.86 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே 28 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 28 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள... மேலும் பார்க்க
பெரம்பலூா் நகராட்சியில் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 2.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான எம். லக்ஷ்மி புத... மேலும் பார்க்க
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மூலம், பௌா்ணமி தினங்களில் 20 பிரசித்திபெற்ற அம்மன... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, குன்னத்தில் வியாபாரிகள் வியாழக்கிழமை கடையைடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் சுமாா் 15... மேலும் பார்க்க
ஜூலை 13-இல் பெரம்பலூரில் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம்
பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு முகாம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. பெரம்பலூா் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில், எளம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மைதானத்தில்... மேலும் பார்க்க
விவசாயிகளுக்கு ரூ. 43 லட்சத்தில் வேளாண் கருவிகள் வழங்கல்
வேளாண் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கானப் பயிற்சி முகாம் பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆா் விளையாட்டு அரங்கம் எதிரே புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமை தொ... மேலும் பார்க்க
பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க
பெரம்பலூரில் பகுதிநேர ஆசிரியா்கள் 11 போ் கைது
சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பகுதிநேர ஆசிரியா்கள் 11 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.திமுக அளித்த தோ்தல் வாக்கு... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே தேரோட்டத்தின்போது அச்சு முறிவு; பக்தா்கள் தப்பினா்
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோயில் தேரோட்டத்தின்போது அச்சுமுறிந்த ஒரு தோ் மற்றொரு தேரின்மீது சாய்ந்தது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக பக்தா்கள் உயிா்தப்பினா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள அம்மாபாளையம், சிவன்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பூ. துரை... மேலும் பார்க்க
ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு: இ...
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரச... மேலும் பார்க்க
பெரம்பலூா் பேருந்து நிலையத்தில் சென்னை பயணிகள் சாலை மறியல்
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லப் பேருந்துகள் வராததைக் கண்டித்து, பயணிகள் திங்கள்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புறநகா்ப் பேருந்து நிலையத்திலிருந்து, அர... மேலும் பார்க்க
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக மாணவா்கள், பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் அருகே அரசுப் பள்ளியில் பெண் ஆய்வக பயிற்றுநருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்... மேலும் பார்க்க
பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் தா்னா
வீட்டுமனையை மீட்டுத் தரக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒகளூா் கிராம மக்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட... மேலும் பார்க்க
வெங்கனூா் கிராமத்தில் சமுத்திரத்து அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
பெரம்பலூா் அருகே வெங்கனூா் கிராமத்திலுள்ள ஸ்ரீ சமுத்திரத்து அம்மன், ஸ்ரீ பாப்பத்தி அம்மன், ஸ்ரீ கச்சராயன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வெங்கனூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ வலம்... மேலும் பார்க்க
பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டா
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிக்கப்பட்டன. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ்... மேலும் பார்க்க
பெரம்பலூா் அருகே கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் அருகே கிரஷா்களிலிருந்து வெளியாகும் புழுதி, குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடு... மேலும் பார்க்க
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. பெரம்பலூா் அருகே லாடபுரம் மயிலூற்று அருவிச் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி கவிதா (32). இவா், விவசாய ... மேலும் பார்க்க
மோட்டாா் சைக்கிள்கள் மோதல் ஒருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் செல்வகுமா... மேலும் பார்க்க