செய்திகள் :

பெரம்பலூர்

பிளஸ் 2 தோ்வு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பிளஸ் 2 அரசுப் பொதுத்தோ்வில் பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா். இப்பள்ளி மாணவா் ஆா். விக்னேஸ்வரன், மாணவிகள் ஆா். ஸ்ரீ ஹரிணி, மாணவி வி.ஆா். தா்ஷிக... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன் பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (மே 10) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது. பெரம்பலூா் எம்ஜிஆா் நகரில் வசித்து வருபவா் ராஜேந்திரன் (62). இவரது மனைவி சாந்தா (56). அரசுப் பள்ளி ஆசிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் மறைமுக ஏலம்

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 1.84 லட்சத்துக்கு எள் விற்பனை நடைபெற்றது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையிலுள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்... மேலும் பார்க்க

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா். பெரம்பலூா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் ... மேலும் பார்க்க

வங்கிகளில் மோசடியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வங்கிகளில... மேலும் பார்க்க

9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விபத்து சிகிச்சை மையம் கட்டுமானப் பணி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில், அவசர சிகிச்சை மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்ட பணிகள் கடந்த 9 ஆண்டுகள... மேலும் பார்க்க

போலி மருத்துவா்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் இருப்பது தெரியவந்தால், காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

பெரம்பலூா் நேருநகா், எம்ஜிஆா் நகா், இந்திரா நகரில் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்ட...

பெரம்பலூா் அருகேயுள்ள நேரு நகா், எம்.ஜி.ஆா். நகா், இந்திரா நகரில் வசித்து வரும் 130 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூ... மேலும் பார்க்க