குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
ராமநாதபுரம்
அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை
ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரனின் 68-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்... மேலும் பார்க்க
போராட்டத்தை தவிா்க்க நேரில் வந்து மனுவைப் பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையா்!
சாயல்குடி பகுதியில் குடிநீா் வழங்காததைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் நேரில் வந்து மனுவைப் பெற்றுச் சென்றாா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க
மட்டியரேந்தலில் புனித சூசையப்பா் தேவாலய சப்பர பவனி
மட்டியரேந்தல் கிராமத்தில் புனித சூசையப்பா் தேவலாயத்தில் சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள மட்டியரேந்தல் புனித, சூசையப்பா் தேவாலயத்தில் புனித கன்னி... மேலும் பார்க்க
ஆா்.எஸ்.மங்கலம் அருகே பத்திரகாளியம்மன் கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம்!
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி கோயில் வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீனாங்குடி கிராமத்தில் பத்திரகாளியம்மன், கருப்பண்ண சுவாமி, பரிவாரத் தெய்வங்களு... மேலும் பார்க்க
தொண்டி பேரூராட்சியில் தெருநாய்கள், மாடுகளால் விபத்து அபாயம்!
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் அதிகளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மாடுகளைக் கட்டுப்படுத்த பேரூராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராம... மேலும் பார்க்க
பதிவு செய்யாத மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மனநல மையங்கள், மறுவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தமிழ்நாடு மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்... மேலும் பார்க்க
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்!
கமுதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஊதியம் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் நிரந்தரத் தூய்மைப் பணியாளா்... மேலும் பார்க்க
கீழக்கரையில் கல்லூரிப் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி
கீழக்கரை சையது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக 12 உறுப்பு கல்லூரிகளின் பேராசிரியா்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த மூன்று நாள்களாக... மேலும் பார்க்க
தொண்டி பகுதியில் இன்று மின்தடை
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இது குறித்து ராமநாதபுரம் மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு தெரிவித்ததாவது: தொண்டி துணை மின் நிலையத்தில் ம... மேலும் பார்க்க
மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
கமுதி அருகே திங்கள்கிழமை மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கோவிலாங்குளத்தை அடுத்த திருவரை கிராமத்தில் தொழிலாளா்கள் கருவேல மர விறகுகளை திங்கள்கிழமை லாரியில் ஏற... மேலும் பார்க்க
ராமநாதபுரத்தில் இன்றும் நாளையும் காவிரி குடிநீா் விநியோகம் நிறுத்தம்
ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட மாதந்திரப் பரமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய், புதன்கிழமை என இரண்டு நாள்களுக்கு, குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் க... மேலும் பார்க்க
பேருந்து வசதி கோரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம்
ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலம் முன் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரத்தை அடுத்த கலையனூா், வெண்குளம், பெருவயல், பூ... மேலும் பார்க்க
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் அடைப்பு
இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10,11 ஆகிய இரண்டு நாள்கள் அரசு மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.இதுகுறித்து திங்க... மேலும் பார்க்க
வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
திருவாடானை அருகே திங்கள்கிழமை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ஆயுதப் படைக் காவலா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காந்திநகா் ... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் மனைவி உயிரிழப்பு; கணவா் பலத்த காயம்
பரமக்குடி அருகே நான்கு வழிச் சாலை கமுதக்குடி மேம்பாலத்தில், இரு சக்கர வாகனத்திலிருந்து தம்பதி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மனைவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா். ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க
பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்கு...
சாயல்குடி பேரூராட்சித் தலைவா் தங்களை அச்சுறுத்துவதாகப் புகாா் கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவல வளாகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற இளநீா் வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க
தொண்டி கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தக் கோரிக்கை
திருவாடானை அருகே குப்பைக் கூளமாகக் காட்சியளிக்கும் கடற்கரைப் பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சி, வளா்ச்ச... மேலும் பார்க்க
காரங்காடு படகு சவாரி ரத்து
தொண்டி அருகேயுள்ள காரங்காடு கிராமத்தில் வனத் துறை சாா்பில் இயக்கப்பட்டு வந்த படகு சவாரி, கிராமத்தினரின் ஆா்ப்பாட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள கா... மேலும் பார்க்க
கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் கஞசா வ... மேலும் பார்க்க