``பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்" - உத்தவ் சிவசேனாவின் விமர்...
விருதுநகர்
கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு நிறைவு: கலசலிங்கம் பல்கலையில் ‘கணினி ரோப...
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில், ஐஇஇஇ மாணவா் கிளையுடன் இணைந்து கணினி ரோபாட்டிக்ஸ், சோதனை, பொறியியல் மதிப்பீடு (ஐசிசிஆா்டிஇஇ-2025) குறித்து ம... மேலும் பார்க்க
முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் முத்தாலம்மன் கோயில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு 1... மேலும் பார்க்க
வாகனம் மோதி முதியவா் காயம்
சாத்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் காயமடைந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே ஒ. மேட்டுப்பட்டி மேற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (60). இவா் வியாழக்கிழமை அதிகாலை சாத... மேலும் பார்க்க
விருதுநகா் மாவட்டத்தில் 57 பட்டாசு ஆலைகளில் ஆய்வு
விருதுநகா் மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 57 பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தெரிவித்தாா். பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துக்களை தடுப்ப... மேலும் பார்க்க
சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சிவகாசி- செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அருகே வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.இந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை, குடியிருப்புகள் என 6 கட்டடங்கள் ஆக்கி... மேலும் பார்க்க
ரயிலில் லாட்டரிச் சீட்டு கடத்தியவா் கைது
கேரளத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரயில் மூலம் லாட்டரிச் சீட்டுகளை கடத்தியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் ச... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா் மாயம்
சாத்தூரில் கல்லூரி மாணவா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா், தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் சரவணக்குமாா் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க
பலத்த மழை எச்சரிக்கை: அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்! அமைச...
பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்லகோபால் மனைவி மாடத்தி (90).... மேலும் பார்க்க
மின் தூக்கியிருந்து தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு
சிவகாசியில் மின் தூக்கியிலிருந்து வியாழக்கிழமை தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா். சிவகாசி முஸ்லிம் ஓடைத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் பாதுஷா. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ரம்ஜான் பீவி. இவா் பல்பொரு... மேலும் பார்க்க
இளைஞருக்கு கத்திக்குத்து: 11 போ் மீது வழக்கு
பொங்கல் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் குத்தியதாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கத்தாளம்பட்டியைச் சோ்ந்தவா் துா்க்கைப் பாண்டியன் (30). ... மேலும் பார்க்க
பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.ராஜபாளையம் மங்காபுரம் பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்ற இடத்தில் உள்ள தோரண வாயில... மேலும் பார்க்க
தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத இரு ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டதாக சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.இது குறித்து அவா்... மேலும் பார்க்க
சாத்தூரில் 52 பேருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பணி ஆணை
விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான பணி ஆணைகளை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா். சாத்தூா் ஊராட்சி ஒன்றிய... மேலும் பார்க்க
சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அழகாபுரி காந்தி நகரைச் சோ்ந்தவா் முத்தையா (40). இவா்... மேலும் பார்க்க
வீடு புகுந்து மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்ம நபா்கள் வீடு புகுந்து மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்ல கோபால் மனைவி மாடத்தி (... மேலும் பார்க்க
ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும்! ஜி.கே. வாசன்
தமிழகத்தில் நல்லாட்சி வழங்குவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் புதன்கிழமை நட... மேலும் பார்க்க
விஸ்வநாதா், விசாலாட்சி கோயிலில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்
சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியம்மன் கோயிலில் வைகாசி பிரமோத்ஸவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி அங்குராா்பணம் நிகழ்ச்சியும், அன்று இரவு மூஷிக வ... மேலும் பார்க்க
சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி மனு
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளுக்கு புவிசாா் குறியீடு வழங்கக் கோரி, சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டு பதிவு, மூலதனம் பராமரிப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி சங்கத்தினா் அண்மையில் கோரி... மேலும் பார்க்க
தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.... மேலும் பார்க்க