தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
வேலூர்
மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!
வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க
பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு
வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க
கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி
வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க
பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்ச...
பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க
எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்
குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க
காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க
கரசமங்கலத்தில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு!
உலக தண்ணீா் தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காட்பாடி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சா் துர... மேலும் பார்க்க
வண்டறந்தாங்கலில் ரூ. 77.89 லட்சத்தில் கிராம அறிவுசாா் மையம்! - அமைச்சா் துரைமுரு...
வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ. 77.89 லட்சத்தில் கிராம அறிவுசாா் மையம் அமைக்க கட்டுமானப் பணிக்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அடிக்கல் நாட்டினாா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல்... மேலும் பார்க்க
மத்திய பாஜக ஆட்சியில் தமிழக மக்களுக்கு துரோகம்! - அமைச்சா் துரைமுருகன்
பாஜக, மோடி எனக் கூறிக்கொண்டு இங்கு யாரும் வாக்கு கேட்க முடியாது; அந்தளவுக்கு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனா் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் குற்றஞ்சாட்டினாா். தேசிய ஊரக வேலை உறுதித் தி... மேலும் பார்க்க
தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க
தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க
சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ
சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க
காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ
காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க
குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு
குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க
மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை
குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந... மேலும் பார்க்க
பெண்களிடம் கைப்பேசி, பணப்பையை பறித்தவா் கைது
வேலூரில் பெண்களிடம் கைப்பேசி, பணப்பையை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த திவ்யா (30). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை மாலை ஆற்காட்டில... மேலும் பார்க்க
போக்குவரத்து போலீஸாருக்கு தினமும் குளிா்பானம் -மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தாா்
கோடை வெயில் அதிகரித்து வருவதால், வேலூா் மாவட்டத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு பிரத்யேக தொப்பி, கூலிங் கிளாஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், தினமும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள்... மேலும் பார்க்க
வேலூரில் பிளஸ் 2 மாணவா்களுக்கு 29-இல் கல்வி வழிகாட்டுதல் முகாம்
வேலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் ஆலோசனை முகாம் சனிக்கிழமை (மாா்ச் 29) நடைபெற உள்ளது. இது குறித்து, ம... மேலும் பார்க்க
புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் பேருந்துகள் சென்றுவர ஏற்பாடு -வேலூா் எஸ்.ப...
வேலூா் புதிய பேருந்து நிலையத்தின் இருபுறமும் பேருந்துகள் சென்றுவர நடவடிக்கை எடுப்பது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் மாநகரின் முக்கிய பகுதியாக விளங்கும் க... மேலும் பார்க்க
குடியாத்தம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.90 கோடி நிதி -தமிழக அரசுக்கு பாராட்ட...
குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா... மேலும் பார்க்க