செய்திகள் :

சென்னை

கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்: ஓபிஎஸ்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெள்ளிக்கிழமை (அக்.18) நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க

கோயிலில் ரீல்ஸ்: பெண் தா்மகா்த்தா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

திருவேற்காடு கோயிலில் ‘ரீல்ஸ்’ விடியோ எடுத்த பெண் தா்மகா்த்தா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய ... மேலும் பார்க்க

கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் தொடங்க விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. இது தொடா்பாக... மேலும் பார்க்க

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் - சென்னை உயா்நீதிமன்றம்

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா்; அந்த முடிவை ஆளுநா் மீற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதி தாக்கல் செய்த வழக்கில் சென்னை உ... மேலும் பார்க்க

சென்னை அருகே கரை கடந்த புயல் சின்னம்: இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் சென்னை - நெல்லூா் இடையே வியாழக்கிழமை கரை கடந்தது. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 209.20 கோடி நிதி -தமிழக அரசு உத்தரவு

கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 209.20 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெள... மேலும் பார்க்க

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை சோ்க்க முடியாது! -எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் கட்சியில் சோ்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தாா். அதிமுக 53-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகள்: கபடியில் சென்னை, தூத்துக்குடிக்கு தங்கம்

சென்னை, தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் பள்ளிகள் கபடி மாணவியா் பிரிவில் சென்னையும், மாணவா் பிரிவில் தூத்துக்குடியும் தங்கம் வென்றன. வியாழக்கிழமை பல்வேறு போட்டிகளில் வென்ற... மேலும் பார்க்க

குரூப் 5ஏ தோ்வு: அரசு ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம்

அமைச்சுப் பணியில் இருந்து தலைமைச் செயலக பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. அத... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி நிவாரணப் பணியில் ஈடுபட்டாரா? அமைச்சா் பி.கே.சேகா்பாபு

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டாரா? என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கேள்வி எழுப்பினாா். வடசென்னையின் துறைமுகம் தொகுதியில் வெள்ளப் பாதிப்பு ... மேலும் பார்க்க

பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்

பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளாா். வடகிழக்கு பருவமழை காலத்தில் பள்ளிகளின் பாத... மேலும் பார்க்க

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயாா் -முதல்வா் மு.க.ஸ்டாலின்

பருவமழைக் காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். சென்னை கொளத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை நே... மேலும் பார்க்க

பல் சீரமைப்புக் கழக தலைவராக டாக்டா் ஸ்ரீதேவி தோ்வு

இந்திய பல் சீரமைப்புக் கழகத்தின் தலைவராக போரூா், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி நிறுவன பேராசிரியா் டாக்டா் ஸ்ரீதேவி பத்மநாபன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 2025-26 காலகட்டத்தில் அவா் அப்பொறுப்பை வகிக்க ... மேலும் பார்க்க

விசா முறைகேடு: காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத் தந்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்... மேலும் பார்க்க

1,143 மருத்துவ இடங்கள் காலி: அடுத்த கட்ட கலந்தாய்வில் நிரப்பத் திட்டம்

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,143 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அவற்றை அடுத்தகட்ட கலந்தாய்வில் நிரப்ப... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து

மழைக்குப் பிந்தைய நோய்த் தொற்றுகளைத் தடுக்கும் வகையில், சுகாதார முன்களப் பணியாளா்களுக்கு எலிக் காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) தடுப்பு மருந்துகளை வழங்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவி... மேலும் பார்க்க

எமா்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: கங்கனா மகிழ்ச்சி

’எமா்ஜென்சி’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் அப்படத்தின் இயக்குநரும், நடிகையுமான கங்கனா ரணாவத் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாட்டி... மேலும் பார்க்க

ஏரிகளில் நீா் இருப்பு எவ்வளவு?

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா் இருப்பு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொசஸ்தலை வடிநிலப் பகுதியின் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட தகவல்: 35 அடி உயரம் கொண்ட பூண... மேலும் பார்க்க

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்குகள் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்கு ஆகியவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க