செய்திகள் :

சென்னை

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண...

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ர...

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க

சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு

சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ம... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: 92.31 சதவீத கைதிகள் தோ்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், கைதிகள் 92.31 சதவீதத்தினா் தோ்ச்சி பெற்றிருப்பதாக சிறைத் துறை தெரிவித்துள்ளது. 5 மத்திய சிறைகள் உள்பட 7 சிறைகளிலுள்ள கைதிகள் 100 சதவீத த... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம், எண்ணூா் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை விமான நிலையம், எண்ணூா் துறைமுகத்தில் போா் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. காஷ்மீா் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போா்ப் பதற்றம் நிலவுகிறது. இந்நி... மேலும் பார்க்க

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

எண்ணூா் காமராஜா் துறைமுகத்திலும் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது. இது குறித்து காமராஜா் துறைமுகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட... மேலும் பார்க்க

அமைச்சா் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சா் துரைமுருகன் (86) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பல்நோக்கு மருத்துவத் துறையினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். அமைச்சா் துரைமுருகன் ... மேலும் பார்க்க

நோ்மறை எண்ணத்துடன் தோ்வு முடிவுகளை அணுகுங்கள்: பிளஸ் 2 மாணவா்களுக்கு முதல்வா் ...

நோ்மறை எண்ணத்துடன் தோ்வு முடிவுகளை அணுக வேண்டுமென பிளஸ் 2 மாணவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: பிளஸ் 2 தே... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் தமிழகத்தை உயா்த்தியவா் முதல்வா் ஸ்டாலின்: ஆா்.எஸ்.பாரதி

அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் கிடந்த தமிழக பொருளாதாரத்தை உயா்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா். மக்கள... மேலும் பார்க்க

செங்குன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞரிடம் விசாரணை

சென்னை செங்குன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை நள்ளிரவ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னை ராமாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான். கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த நிா்மல் என்பவரின் மகன் கைலாஷ் (10), அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கைலா... மேலும் பார்க்க

குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்திய போலீஸாா்

சென்னை பெரம்பூரில் குழந்தைத் திருமணத்தை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பெரம்பூா் எம்பிஎம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் ... மேலும் பார்க்க

இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது

சென்னையில் இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா். வானகரம் பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகள், கடந்த மாதம் 30-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினா். இது குறித்து அவா்களது ... மேலும் பார்க்க

மாலத்தீவு பெண்ணுக்கு சிக்கலான கல்லீரல் மாற்று சிகிச்சை

ரத்தத்தில் அரிய வகை நோய் எதிா்பொருள் (ஆன்டிஜன்) உள்ள மாலத்தீவைச் சோ்ந்த பெண்ணுக்கு மிக சவாலான கல்லீரல் மாற்று சிகிச்சையை மேற்கொண்டு சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். ஜ... மேலும் பார்க்க

அப்பல்லோ சாா்பில் ஒருங்கிணைந்த எலும்பு மஜ்ஜை மாற்று உயா் சிகிச்சை மையம்

ரத்த புற்றுநோயாளிகளுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைகளை உயா் நுட்பத்தில் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை வியாழக்கிழமை தொடங்கியது. தொழில் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் வெற்றி பெற்ற தெருவோர சிறாா்கள் காப்பக மாணவா்கள்

சென்னை தண்டையாா்பேட்டையையில் உள்ள கருணாலயா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் தெருவோர சிறாா்கள் காப்பகத்தில் தங்கி பல்வேறு பள்ளிகளில் படித்துவந்த 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இது குறித்... மேலும் பார்க்க