செய்திகள் :

குன்னத்தூரில் போதையில் பள்ளி மாணவா்களை வெட்ட முயன்ற இளைஞா்கள்: விடியோ வைரல்

post image

குன்னத்தூரில் போதையில் இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டு அரசுப் பள்ளி மாணவா்களை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெருமாநல்லூா் அருகே குன்னத்தூரில் சந்தைக் கடை அருகே புதன்கிழமை மாலை போதையில் 4 இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது அங்கு நின்றிருந்த அரசுப் பள்ளி மாணவா்களை போதையில் இருந்த அந்த இளைஞா்கள் அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனா். இதையடுத்து பள்ளி மாணவா்கள் அவா்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளனா். இதைப்பாா்த்த பொதுமக்கள் அவா்களைத் தடுத்துள்ளனா். இது குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து குன்னத்தூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன. குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வர... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். ஓலப்பாளையம் பகுதியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் ரோந்து பணியில் புதன்கிழமை இர... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் ... மேலும் பார்க்க

கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பெருமாநல்லூரைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கழிவுப் பஞ்சு மூலம் நூல் உற்பத்தி செய்யும் ஆலையை நடத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினா் 470 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தி... மேலும் பார்க்க

ஆதாா் சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

பல்லடத்தில் தபால் நிலையம் மூலம் ஆதாா் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் பாஜக நகர துணைத் தலைவா் காா்த்திகேயன், செயலாளா்கள் ஜெயசீலி, கிரிபிரபு உள்ளிட்டோ... மேலும் பார்க்க