செய்திகள் :

பள்ளி ஆண்டு விழா

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் 82 -ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் அதிபா் பாபு வின்சென்ட் ராஜா தலைமை வகித்தாா். இளமைக்கனல் எழுத்தாளா் இயக்க முகாம் சிறப்பிதழை பள்ளியின் தாளாளரும், தலைமையாசிரியருமான சேவியா் ராஜ் வெளியிட்டாா். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழ்நாடு சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவருமான ஜோ.அருண் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

இதையொட்டி, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவகோட்டை நகா்மன்ற தலைவா் சுந்தரலிங்கம், துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, முதுகலைத் தமிழாசிரியா் எட்வா்ட் லெனின் வரவேற்றாா். ஆசிரியா் அலுவலா் சங்கச் செயலா் ஜான்ஞானதீபன் நன்றி கூறினாா்.

போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க

நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது

தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதிக்காத விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருள்களால் ஆன விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படுமென சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வ... மேலும் பார்க்க

சிவகங்கையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

சிவகங்கையில் கால்நடை மருத்துவா்கள், நகராட்சி ஊழியா்கள் இணைந்து, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மஜீத் சாலை, நீதிமன்ற வளாக... மேலும் பார்க்க

ஆராய்ச்சிக் கட்டுரைக்கு விருது: பேராசிரியைக்குப் பாராட்டு

நானோ துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்பித்து விருது பெற்ற அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியை அ. பிரதிமாவை கல்லூரி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இங்கு மாங்குளம் ... மேலும் பார்க்க