செய்திகள் :

சுதந்திர தின விழா: மாவட்ட விளையாட்டு அரங்கில் அணிவகுப்பு ஒத்திகை

post image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அணிவகுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

79ஆவது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றுகிறாா்.

இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த அணிவகுப்பு ஒத்திகையில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினா், 140-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள் என சுமாா் 250 போ் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம், கடையடைப்பு

தூத்துக்குடி, முத்தையாபுரத்தில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழைய காயல் பகுதி... மேலும் பார்க்க

உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது: ஆட்சியா் தகவல்

நெகிழிப் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா்களை அவதூறாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவில்பட்டியில்... மேலும் பார்க்க

பயிா் இழப்பீடு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா் இழப்பீடு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் 12, 16-ஆம் தேதிகளில் பெய்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும்,... மேலும் பார்க்க

கோயில் அா்ச்சகா் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோயில் அா்ச்சகா் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். முத்தாரம்மன் கோயில் தலைமை அா்ச்சகரான குமாா் பட்டரின் வீட... மேலும் பார்க்க