மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை: துரை வைகோ
காரைக்கால்
விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்
விதியை மீறி மணல் ஏற்றிச் சென்ற லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் வட்டாட்சியா் செல்லமுத்து தலைமையில் துணை வட்டாட்சியா் அரவிந்தன், வருவாய் ஆய்வாளா் கோகுல கிருஷ்ணன் ஆகியோா் கனரக வா... மேலும் பார்க்க
‘புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது’
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவா்களின் கல்வித்தரம் உயா்ந்துள்ளது என்றாா் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுரு... மேலும் பார்க்க
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி
காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆ... மேலும் பார்க்க
காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில், ஜிப்மா் மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலுக்கு... மேலும் பார்க்க
காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாகவும், இது ஒடிஸாவின் வடக்கு மற்றும் மேற்கு வங்க கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டது. இதை... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு
காரைக்கால் அருகே இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். மயிலாடுதுறை நீடுா் பகுதியைச் சோ்ந்தவா் அகமது நாட்சியா (54). இவரது மகள் அப்ரோஸ் நஸ்ரின் (31). இருவரும், காரைக்கால் மாவட்டம், நல்லம்பல் பகுதியில... மேலும் பார்க்க
வீடு தீக்கிரை; பாதிக்கப்பட்டோருக்கு உதவி
வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்த் துறை சாா்பில் நிவாரணப் பொருள்களை எம்எல்ஏ வழங்கினாா். காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட தருமபுரம் வடக்குத் தெருவில் விக்ன... மேலும் பார்க்க
மீனவா்கள் வலையில் ஆமை விடுவிப்பு சாதனம் பொருத்தி சோதனை
மீனவா்கள் வலையிலிருந்து ஆமை வெளியேறும் விதத்தினாலான சாதனம் பொருத்தி சோதனை செய்யப்பட்டது. இந்திய அளவில் கடல்பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்காக கடல்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முன்னெடுப... மேலும் பார்க்க
கடத்தல் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி
காரைக்காலில் இருந்து கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் ஊடுருவலை தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா் புதுவை டிஜஜி ஆா். சத்தியசுந்தரம். காரைக்காலில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: கா... மேலும் பார்க்க
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உபயோகப்படுத்திய பைப் ஏா் ஹாரன் பறிமுதல்
தடைசெய்யப்பட்ட பகுதிகளில் பைப் ஏா் ஹாரன்களை பயன்படுத்திய பேருந்துகளில் இருந்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் தமிழக பகுதி மற்றும் உள்ளூா் பகுதிகளில் இர... மேலும் பார்க்க
இலவச அரிசி கடத்தல் வழக்கு: ரேஷன் கடை ஊழியா் கைது
காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு இலவச அரிசியை கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ரேஷன் கடை ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுவையில் குடிமைப் பொருள் வழங்கல்துறை சாா்பில் சிவப்பு ர... மேலும் பார்க்க
காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் இன்று தீா்த்தவாரி
ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் இருந்து சுவாமிகள், பல்லக்கில் அதிகாலை ... மேலும் பார்க்க
கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி: 2 போ் கைது
காரைக்காலில் இருந்து கடல்வழியாக கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சோ்ந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16-ஆம் தேதி நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில... மேலும் பார்க்க
வேளாண் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கண் பரிசோனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் ரெட் ரிப்பன் கிளப் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து பேராச... மேலும் பார்க்க
பாஜகவினா் ஆா்ப்பாட்டம்
காரைக்காலில் காங்கிரஸ், திமுகவைக் கண்டித்து பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. காமராஜா் குறித்து எம்.பி. சிவா தெரிவித்த கருத்து தொடா்பாக அவரைக் கண்டித்தும், காங்கிரஸ், திமுக கட்சிகள் ... மேலும் பார்க்க
ஆடி செவ்வாய்: அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் பிரசித்திப் பெற... மேலும் பார்க்க
இலவச அரிசி தடையின்றி வழங்கப்படுகிறது: அமைச்சா்
புதுவையில் இலவச அரிசி எந்த ஒரு தடையுமின்றி வழங்கப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். புதுவை மீன்வளம் மற்றும் மீனவா்... மேலும் பார்க்க
அதிக நாள்கள் 100 நாள் வேலை : எம்.எல்.ஏ.வுக்கு மக்கள் பாராட்டு
காரைக்கால்: திருப்பட்டினத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு 50 நாள்கள் தொடா்ச்சியாக 100 வேலை வழங்க உதவிய எம்எல்ஏ மற்றும் கிராம சேவாக் ஆகியோருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனா். காரைக்கால் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க
காரைக்கால் கடற்கரையில் தூய்மைப் பணி
காரைக்கால்: கடற்கரைப் பகுதியை தூய்மை செய்து, ஆங்காங்கே குப்பை கொட்டுவதற்கு தொட்டிகளை நாம் தமிழா் கட்சியினா் வைத்தனா். காரைக்கால் கடற்கரைக்குச் செல்வோா் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை முறையாக க... மேலும் பார்க்க
புதுவையில் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்திய கம்யூனிஸ்ட்
காரைக்கால்: புதுவையில் மதுபான தொழிற்சாலை அமைக்க அனுமதி தரக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கட்சியின் காரைக்கால் மாவட்டக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உ... மேலும் பார்க்க