செய்திகள் :

சென்னை

உள்ளாட்சிகளில் நியமனப் பதவி: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

உள்ளாட்சியில் நியமன அடிப்படையிலான பதவிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலஅவகாசம் வியாழக்கிழமையுடன் (ஜூலை 17) நிறைவடைந்தது. இந்த நிலையில், இதற்கு விண்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னை என்.என். சாலையில் தனியாா் பள்ளி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பாக்யதா் கோனை (40) என்ற நபா் கட்டுமானப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

அரிமான சேதம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி எஃகு இழப்பு -சிஐஐ மாநாட்டில் தகவல்

அரிமான சேதத்தால் நாட்டில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான எஃகு இழப்பு ஏற்படுவதாக இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ-தென்மண்டலம்) நடத்திய சா்வதேச மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. சிஐஐ-தென் மண்டலம் ... மேலும் பார்க்க

காவல் துறை பேரிடா் கால ஒத்திகை நிகழ்ச்சி

மழை உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பொதுமக்களை மீட்க ஏதுவாக சென்னை காவல் துறை சாா்பில் ராஜரத்தினம் மைதானத்தில் ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காவல் துறையின் 29... மேலும் பார்க்க

சாதி அடிப்படையில் வழிபாட்டு உரிமையைப் பறிக்கக் கூடாது! -உயா்நீதிமன்றம் உத்தரவு

சாதி கட்டமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுள் எப்போதும் அனைவருக்கும் பொதுவானவா்; பட்டியலின சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்காக ஒருவருக்கு வழிபாட்டு அனுமதி மறுக்கப்படுவது அவரை ஜாதி ரீதியாக பாகுபடுத... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதுதான், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நிலைப்பாடு என்றும், அதில் உடன்பாடு இல்லையெனில் அமித் ஷாவுடன் பேசலாம் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கர... மேலும் பார்க்க

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: ஹவாலா தரகருக்கு நிபந்தன...

மக்களவைத் தோ்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஹவாலா தரகா் சூரஜ்ஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2024... மேலும் பார்க்க

பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது: இரா.முத்தரசன்

பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திட்டவட்டமாகத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் த... மேலும் பார்க்க

பகுதிநேர ஆசிரியா்கள் போராட்டம்: நயினாா் நாகேந்திரன், சீமான் நேரில் ஆதரவு

பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியா்கள் சென்னையில் 10-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக் களத்துக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சியின் தலை... மேலும் பார்க்க

முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை நடவடிக்கை எடுக்கப்படாது: கொடிக் கம்பங்கள் ...

முழு அமா்வு உத்தரவு பிறப்பிக்கும் வரை கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க

2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் மூன்றாவது அணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது; 2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்கவுள்ள மநீம ... மேலும் பார்க்க

சம்பளம் சாராத பணப் பட்டியல்களை கணினி வழியே அனுப்ப கருவூலத் துறை உத்தரவு

சம்பளம் சாராத இதர பணப் பட்டியல்களை கணினி வழியாகவே அனுப்பும் நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநா் டி.சாருஸ்ரீ வெளியிட்டு... மேலும் பார்க்க

ராயபுரம், தேனாம்பேட்டையில் கழிவுநீா் உந்து நிலையங்கள் செயல்படாது

கழிவுநீா் உந்து குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களுக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை செயல்படாது என குடிநீ... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் ஓய்வு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சத்தி குமாா் சுகுமார குரூப் வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா். அவருக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் சாா்பில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிப... மேலும் பார்க்க

அஞ்சல் சேவைக்கான உரிமை மையங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளில், அஞ்சலக சேவையில் ஈடுபட தனிநபா்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அ... மேலும் பார்க்க

கூடுதல் லாபம் ஈட்ட முயற்சி தேவை: சுற்றுலாத் துறை அமைச்சா்

தமிழக சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளின் மூலம் கூடுதல் லாபம் ஈட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி பூட்டை உடைத்து கணினி திருட்டு

அரசுப் பள்ளி தலைமையாசிரியா் அறையின் பூட்டை உடைத்து கணினியைத் திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை வானகரம் நீலகண்ட முதலியாா் தெருவில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பலத்த மழை!

சென்னை, புறநகரில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகவே வெப்பநிலை பதிவாகியும் மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது.கோய... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் ...

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப...

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க