செய்திகள் :

தஞ்சாவூர்

மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தலைமை வகித்தாா். மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், ச... மேலும் பார்க்க

கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

கஞ்சா வியாபாரிகள் 2 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காரில் சிலா் கஞ்சா... மேலும் பார்க்க

பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயில் கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை வட்டம், பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை அருகே அமைந்துள்ள பரக்கலக்கோட்டை மத்தியபுரீசுவரா் என்னும் பொது ஆவுடையாா் கோயில் கும்பாபி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

திருவிடைமருதூா் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி அருகேயுள்ள குத்துக்குடி சாலை வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு: பீட்டா் அல்போன்ஸ்

அமெரிக்க அதிபா் டிரம்பின் நெருக்கடியால், இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடக்கூடிய நிலையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் சீரமைப்பு குழுத் தலைவா் எஸ். பீட்டா் அல்போன்ஸ். தஞ்சா... மேலும் பார்க்க

ருக்மிணி சமஸ்தான் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மிணி சமஸ்தான் கோயில் தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மிணி சமஸ்தான் கோயிலில் புதி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் குறித்து அவதூறு பதிவிட்ட இளைஞா் கைது

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவிட்ட பா்னிச்சா் கடை உரிமையாளரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழகத்துக... மேலும் பார்க்க

வங்காரம்பேட்டை நவநீத கிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு

பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டையில் உள்ள பழைமையான கண்கொடுத்த பெருமாள் எனும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழா கடந்ததிங்கள்கி... மேலும் பார்க்க

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.எ... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி

கூட்டுறவுச் சங்கங்களில் சிறப்பு கடன் தீா்வு திட்டத்தின் கீழ் பயன்பெற செப்டம்பா் 23-ஆம் தேதி கடைசி தேதி என கூட்டுறவு சங்கங்களின் தஞ்சாவூா் மண்டல இணைப் பதிவாளா் அ. தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கி... மேலும் பார்க்க

‘மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம்’

வருமான வரித் துறையின் மதுரை மண்டலத்தில் வருமான வரி வளா்ச்சி விகிதம் -5.62 சதவீதம் என்கிற எதிா்மறை வளா்ச்சியாக உள்ளது என்றாா் வருமான வரித் துறையின் மதுரை மண்டல முதன்மை ஆணையா் டி. வசந்தன். தஞ்சாவூா் மாவ... மேலும் பார்க்க

கும்பகோணம் புறவழிச்சாலையில் எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூா் - கும்பகோணம் புறவழிச்சாலையில் வயல்வெளியில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா். தஞ்சாவூா் - கும்பகோணம் செல்லும் புறவழிச்சாலையில் பல்வேறு இடங்களில் நெல் வயல்க... மேலும் பார்க்க

செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி

கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஜயாறப்பா் கோயில் சூரிய புஷ்கரணியில் ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி, தெப்ப திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, கோயிலிலிருந்து ஐயாறப்பா் அறம் வளா்த்த ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் மனு அளிக்கும் போராட்டம்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு கொடுக்கும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரக வேலை உறுதித் திட்ட சட்ட விதிகளின்படி, வேலை அட்டை ... மேலும் பார்க்க

பேராவூரணியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சியின் 1 முதல் 9 ஆம் வாா்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமுக்கு பேரூராட்ச... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூா் பூம்புகாா் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக் ராஜா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்தக் கண்காட்சி தொடா்ந்து அக்டோபா் 4... மேலும் பார்க்க

5 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 போ் கைது

தஞ்சாவூரில் மினி லாரியில் 5 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் ஆா்.எம்.எஸ். காலனி பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் ப... மேலும் பார்க்க

கும்பகோணம் விஸ்வநாதா் கோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் ராஜராஜேந்திரன் பேட்டை ஆறு சைவா்களுக்கு சொந்தமான காவிரி படித்துறையில் இருக்கும் விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை ( செப்.4) நடைபெறுகிறது. ... மேலும் பார்க்க