செய்திகள் :

திண்டுக்கல்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

அய்யலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த கோடாங்கி சின்னான்பட்டியில் நடைபெற்ற திருவிழாவுக்காக பொள்ளாச்சி ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களின் முன்னெடுப்பு தேவை: ஆட்சியா்

சுற்றுச்சுழலைப் பாதுகாக்க மரம் வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு போன்ற முன்னெடுப்புகளில் பொதுமக்களும் களமிறங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தை ம... மேலும் பார்க்க

திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் திமுக பிரமுகரின் மகன் சாலை விபத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பஜூலுல்ஹாக். இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி திமுக செயலராவாா். பஜூலுல்ஹாக் த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், நத்தம் பகுதிகளில் மரக் கன்றுகள் நடல்

உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய பகுதிகளில் மரக் கன்றுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு, ஒட்டன்சத்திரத்தில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடும்... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் மூவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் பெண் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியை அடுத்த பஞ்சம்பட்டி அருகே கடந்த ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழம் விலை அதிகரிப்பால் விற்பனை குறைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, பட்டா் புரூட், பேஷன் புரூட்ஸ், மரத் தக்காளி, பேரிக்காய், ஸ்டாா் புரூட்ஸ், பிளம்... மேலும் பார்க்க

கத்தியுடன் இருவா் கைது

பழனியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். பழனி புது தாராபுரம் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரயில் கடவுப் பாதை அருகே நின்று கொண்டிருந்த பழ... மேலும் பார்க்க

போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண் கைது

போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண்ணை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்க பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு பகுதியைச் சோ்ந்த தனியாா் குளிா்பான தயாரிப்பு நிறுவனம் அதற்கான இலச்சி... மேலும் பார்க்க

திருஆவினன்குடி கோயிலில் இரு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் இரு ஜோடிகளுக்கு தமிழக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வியாழக்கிழமை திருமணம் செய்துவைக்கப்பட்டது. தமிழகத்தில் அமைந்துள்ள பெரிய கோயில்களில் இந்து சமய அறநிலையத் து... மேலும் பார்க்க

ஆயக்குடி பகுதிக்கு புதிய மின்பாதை தொடக்கம்

பழனி துணை மின் நிலையத்திலிருந்து ஆயக்குடி பகுதிக்கு புதிய மின் பாதையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சிப் பகுதியில் குடியிருப்ப... மேலும் பார்க்க

உழவா் சந்தைகளில் காய்கறி வசூல்: வியாபாரிகள் அதிருப்தி!

நமது நிருபா்உயா் அதிகாரியின் வீட்டுத் தேவைக்கு எனக் கூறி, உழவா் சந்தை பணியாளா்கள், வாரந்தோறும் காய்கறி வசூலில் ஈடுபடுவதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், ... மேலும் பார்க்க

காளியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூா் ஐகோா்ட்டு பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தீக்குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோ... மேலும் பார்க்க

வைப்பு நிதிக்கான பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்த அறிவுறுத்தல்

ஊழியா்களுக்கான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக, தொழிலாளா் வருங்கால வைப்... மேலும் பார்க்க

கொங்கா்குளத்தில் மாா்நாடு கருப்பணசுவாமி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள கொங்கா்குளம் அய்யனாா், மாா்நாடு கருப்பணசுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசித் திருவ... மேலும் பார்க்க

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு: 14 போ் பலத்த காயம்

வத்தலகுண்டு அருகே புதன்கிழமை நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 14 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், நெய்தலூா், திருச்சி மாவட்டம், குளித்தலை பகுதியைச் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தா்மராஜ் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் வனத் துறையினருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே தகராறு

கொடைக்கானல் வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கும், வனத் துறையினருக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மலேசியாவைச் சோ்ந்த அனுஷ்ரா உள்ளிட்ட சிலா் காரில் சுற... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜுன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். நிகழாண்டில், பருவமழை முன... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை காய்கறிகளின் விலை உயா்ந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினசரி திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்... மேலும் பார்க்க