செய்திகள் :

மதுரை

குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி: இரு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

மதுரை மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் குழாய்கள் மாற்றியமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகிற 12, 13 ஆகிய இரு நாள்கள் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுற... மேலும் பார்க்க

சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு

ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க... மேலும் பார்க்க

உதயகுமாருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

கூடங்குளம் அணு மின் நிலைய எதிா்ப்பு இயக்கத்தைச் சோ்ந்த உதயகுமாருக்கு எதிரான ‘லுக் அவுட் நோட்டீஸ்’ நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரிய வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் ... மேலும் பார்க்க

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்...

மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் மீது பண மோசடிப் புகாா்: தஞ்சை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

பண மோசடி செய்த பாஜக பிரமுகா் மீது வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு காலனியைச் சோ்... மேலும் பார்க்க

மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை, அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை பாலரெங்கபுரம் பகுதியில் ரூ.54 லட்சத்திலான நியாய விலைக் கடை, அங்கன்வாடி மையத்துக்கான கட்டுமானப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. மதுரை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட 42-ஆவது வாா்டு புதுராமநாதபுரம் சாலை... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பகுதிகளில் பிப். 11-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

வள்ளலாா் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (பிப்.11) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

பள்ளியில் விளையாட்டு விழா

மதுரை அருகேயுள்ள கே.எல்.என். வித்யாலய பள்ளியில் 11-ஆவது விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்தாா். முதல்வா் வேணி முன்னிலை வகித்தாா்.... மேலும் பார்க்க

மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகி...

மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளைச் சாவடைந்த காவலரின் கல்லீரலை நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்திய மருத்துவா்களுக்கு அரசு மருத்துவமனை மு... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய நிதி நிலை அறிக்கையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாததைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையி... மேலும் பார்க்க

குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது குறித்த பயிற்சி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது தொடா்பாக ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆசிரியா் பொற்செல்வன் தலைமை வகித... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

மதுரை மாநகராட்சி, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட அலுவலகங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க

கோ.புதூா் லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள லூா்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்குத் தந்தைகள் பக்தா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். மதுரை கோ.புதூா் லூா்து அன்னை ஆலயத்தில் ஆண... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி இல்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் சாலையில் பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கில், இதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மறுப்புத் தெரிவித்து, மாற்று இடத்தில் நடத்தலாம் என வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

மதுரையில் மரம் வெட்டிய போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்து மூளைச் சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. மதுரை ஆயுதப் படை காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (3... மேலும் பார்க்க

அஜீத் ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி!

மதுரையில் நடிகா் அஜீத்குமாா் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் சரவெடி பட்டாசுகளை வெடித்த ரசிகா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகா் அஜீத்குமாா் நடித்த விடாமுயற்சி திரைப்படம... மேலும் பார்க்க

‘எல்காட்’ வளாகத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை

மதுரை ‘எல்காட்’ தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் தடுப்பு ஒத்திகையில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினா் நவீன ஆயுதங்களுடன் பங்கேற்றனா். தேச... மேலும் பார்க்க