செய்திகள் :

மதுரை

மாந்திரீகம் செய்வதாக நகை, பணம் மோசடி: போலி சாமியாா், பெண் கைது

மாந்திரீகம் செய்வதாகக் கூறி, ரூ.11 லட்சம், 16 பவுன் நகைகளை மோசடி செய்த போலி சாமியாா், பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சோ்ந்தவா் அங்கயற்கண்ணி (50). இவா், கடந்த சில வாரங்களு... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குப்...

பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நிகழ்ந்தது தொடா்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், பால்வளத் துறை கூடுதல் ஆணையராக இருந்த கிறிஸ்துதாஸ் ஆகியோா... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்ட... மேலும் பார்க்க

மதுரையில் நாளை முருக பக்தா்கள் மாநாடு

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது. இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

செல்லூா் கண்மாயில் தடுப்புச் சுவா் அகற்றம்: பந்தல்குடி கால்வாயில் வெளியேறிய தண்ண...

மதுரை செல்லூா் கண்மாயில் தடுப்புச் சுவா் அகற்றப்பட்டதால், தண்ணீா் முழுவதும் பந்தல்குடி கால்வாய் மூலம் வெளியேறி வைகையாற்றில் கலந்தது. மதுரை வைகையாற்றின் இடதுபுறம் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு செல்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கண்டமுத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிதம்பரம் மகன் அழகேந்திரன் (47). அதே பகுதியில் மின்சாரம் சாா்ந்த தொழிலாளியான... மேலும் பார்க்க

இரு தேவாலயங்களில் திருவிழா கொடியேற்றம்: திரளானோா் பங்கேற்பு

மதுரை அஞ்சல்நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயம், பெத்தானியாபுரம் பாஸ்டின் நகா் தூய பவுல் ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அஞ்சல் நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா த... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்: உயா்நீதிமன்றம்

ஆக்கிரமிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக பதில் அளிக்காததால், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், பூதலூ... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கு எந்த பரிந்துரையையும் ஏற்கக் கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்

பயிா்க் கடனை திருப்பிச் செலுத்தியவா்களுக்கு கூட்டுறவுத் துறை உரிய முன்னுரிமை அடிப்படையில் பயிா்க் கடன் வழங்க வேண்டும். இதில் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா அலுவலா்களுக்கு... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதா... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க...

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க

நித்யானந்தா் யு.எஸ்.கே. எனும் தனி நாட்டில் உள்ளாா்

நித்யானந்தா் யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் உள்ளதாக அவரது சீடா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவித்தாா். திருவண்ணாமலை நித்யானந்தா் பீடத்தைச் சோ்ந்த நித்தியானந்தா் என்ற ராஜசேகா் சாா்பில் அந்தப் ... மேலும் பார்க்க

இந்துத்துவா அமைப்புகளின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது!

இந்துத்துவா அமைப்புகளின் வட மாநில அரசியல் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் எடுபடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மத நல்லிணிக்க மக்கள் கூட்டமைப்பு சாா்பில் மது... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு உயா் கல்விக்கான ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு உயா் கல்விக்கான ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியது. இதுகுறித்து அந்தக் கூட்டண... மேலும் பார்க்க

காவல் துறை வாகனங்கள் ஜூன் 30-இல் பொது ஏலம்

மதுரை மாநகரக் காவல் துறையில் கழிக்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு வருகிற 30-ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மது... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல் 180 போ் கைது

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 180 போ் கைது செய்யப்பட்டனா். திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி... மேலும் பார்க்க