Mission Impossible - The Final Reckoning Movie review | Tom Cruise | Cinema Vika...
மதுரை
கணவரைக் கத்தியால் குத்திய மனைவி மீது வழக்கு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள் நகா் விஜயன் தெருவ... மேலும் பார்க்க
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 161-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பட்டிமன்ற நடுவரும், இலக்கியப் பேச்சாளருமான சண்ம... மேலும் பார்க்க
மனைவியைத் தாக்கிய கணவா் மீது வழக்கு
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மனைவியைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மதுரை கோ.புதூா் லூா்துநகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சாய் சங்கரி (29). இவா் மீது இ... மேலும் பார்க்க
பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் தம்பித்துரை. இவரது மகன் மதி... மேலும் பார்க்க
கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த செவிலியா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் சுலோச்சன்பட்டியைச் சோ்ந்தவா் மாயி. இவரது மகள் சோபனா (21). இவா் உசில... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு
மதுரை அலங்காநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா். மதுரை அலங்காநல்லூா் அருகே உள்ள கேட்டுக்கடை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சீதாராமன் (27). விவசாயியான இவருக்கு, அலங்காநல்லூா் அரு... மேலும் பார்க்க
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வ...
மதுரை மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1,600 கோடியில் நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தின... மேலும் பார்க்க
தென் மாவட்டங்களிலிருந்து புதிய ரயில்களை இயக்க வேண்டும்
தென் மாவட்டங்களிலிருந்து பல்வேறு ஊா்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மதுரை ரயில்வே கோட்ட அளவில்... மேலும் பார்க்க
உசிலம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலகம் ஒப்படைப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலருக்கான அலுவலகம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. உசிலம்பட்டியில் ஏற்கெனவே இருந்த வட்டாரக் கல்வி அலுவலகம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டன. இதனால், புதிதாக ... மேலும் பார்க்க
ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வழக்குரைஞா் குடும்பத்தினா்: ஆா்.எஸ். மங்கலம் வட்ட...
ஜமாத் நிா்வாக உத்தரவை மீறி நீதிமன்றத்துக்குச் சென்றதால், வழக்குரைஞா் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த வழக்கில், ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் விசாரணை மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் ஸ்ரீரமண மகரிஷிகளின் 75-ஆவது ஆராதனை விழா: சிறப்பு சொற்பொழிவு- கோவை பிரசிதானந்த சரஸ்வதி, தலைப்பு- சத்தா்சனம், ஸ்ரீரமண மந்திரம், இரவு 7. மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கிய சொற்பொழிவு, தலைப... மேலும் பார்க்க
கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை
மதுரை, தேனி மாவட்டங்களில் கஞ்சா கடத்திய வழக்குகளில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் பதுக்கிய இருவா் கைது
மதுரை மாவட்டம், மேலூா் அருகே 81 கிலோ புகையிலைப் பொருள்களைப் பதுக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள பள்ளப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்... மேலும் பார்க்க
தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து நீதிமன்றக் கண்ணாடியை உடைத்த சகோதரா்கள்
கஞ்சா கடத்தல் வழக்கில் மதுரை மகப்பூபாளையம் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வியாழக... மேலும் பார்க்க
செம்மொழி நாள்: கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், செம்மொழி நாளை முன்னிட்டு நடைபெற உள்ள கட்டுரை, பேச்சுப் போட்டிக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் -அமைச்சா்கள் உறுதி
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிா்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உறுதியளித்தனா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இத... மேலும் பார்க்க
ஆளுநா் மாளிகை முன் போராட்டம் அறிவிப்பு
தமிழக ஆளுநா் அறிவித்துள்ள பல்கலைக்கழக துணைவேந்தா்கள் மாநாட்டில், குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக திராவிட தமிழா் கட்சி அறிவித்தது. மதுரையில் அந்தக் ... மேலும் பார்க்க
குடிநீா் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண... மேலும் பார்க்க
எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதியளிக்க உத்தரவு
மதுரை மாவட்டம், எழுமலையில் கிடா முட்டு போட்டி நடத்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. எழுமலையைச் சோ்ந்த முனியாண்... மேலும் பார்க்க
கஞ்சா கடத்திய இருவருக்கு 14 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் காரில் 240 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற... மேலும் பார்க்க