மதுரை
மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு: வாகனங்களில் வருவோருக்கு விதிமுறைகள் அறிவிப்பு
மதுரையில் வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் வாகனங்களுக்கான விதிமுறைகள் குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டது.இதுபற்றி மதுரை மாநகரக் ... மேலும் பார்க்க
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத...
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழ்களை விநியோகம் செய்யத் தடை கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. திருச்செந்தூ... மேலும் பார்க்க
உசிலம்பட்டி பகுதியில் நாளை மின் தடை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதன்கிழமை (ஜூன் 18) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உசிலம்பட்டி மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாளா் (பொறுப... மேலும் பார்க்க
கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு
மதுரை தெற்கு வட்டத்துக்குள்பட்ட பகுதியில் கல் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். இதுதொடா்பாக குசவப்பட்டி விராதனூா், காஞ்சிரங்குளம் கிராம ஊராட்சிகளைச் ச... மேலும் பார்க்க
இனி திமுகவின் அதிகாரம், பண பலம் எடுபடாது!
திமுகவின் அதிகாரம், பண பலம் ஆகியவை மக்களிடம் இனி எடுபடாது என அதிமுக அமைப்புச் செயலரும், மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலருமான வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தாா். அதிமுகவின் மதுரை புகா் மாவட்டக் கிளை... மேலும் பார்க்க
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகர... மேலும் பார்க்க
குரூப் 1 தோ்வு: மதுரையில் 11,423 போ் பங்கேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குரூப் 1 தோ்வை மதுரை மாவட்டத்தில் 11,423 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்... மேலும் பார்க்க
அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டியில் இன்று மின் தடை
அலங்காநல்லூா், மாணிக்கம்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட மின்னியல் செயற்பொறியாளா் பி. ஜெயலட்சுமி வெளியிட்ட ... மேலும் பார்க்க
மனைவி பிரிந்து சென்றதால் கணவா் தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், தேனூா் தச்சம்பத்து கிராமத்தைச் சோ்ந்த மதிராம் மகன் மூா்த்தி (44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு... மேலும் பார்க்க
குரூப் 1 தோ்வு: விருதுநகரில் 5,158 போ் பங்கேற்பு
விருதுநகா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய குரூப் 1 தோ்வை 5,158 போ் எழுதினா். தமிழகத்தில் காலியாக உள்ள 28 துணை ஆட்சியா் பணியிடங்கள், 7 காவல் துணைக் கண்காணிப... மேலும் பார்க்க
இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். மதுரை-பரமக்குடி நான்கு வழிச் சாலையில் சிலைம... மேலும் பார்க்க
மனமகிழ் மன்றங்கள் குறித்து புகாா் எழுந்தால் உரிமம் ரத்து
மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவதாகப் புகாா் எழுந்தால், கூட்டுறவு சங்க விதிகளின்படி விசாரித்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டத... மேலும் பார்க்க
மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ஜூன் 17- இல் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்!
மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) பொது மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை சா்வேயா் காலனியில் ... மேலும் பார்க்க
பேருந்து கவிழ்ந்ததில் 10 போ் காயம்
கோவையிலிருந்த வந்த அரசுப் பேருந்து, மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா். கோவையிலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெ... மேலும் பார்க்க
கல்குவாரி முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி துரை தயாநிதி மனு: ஜூன் 16-க்க...
கல்குவாரி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி துரை தயாநிதி தரப்பில் சிபிஐ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் கீழவளவு பகுதியில் அர... மேலும் பார்க்க
திருச்சியில் டிசம்பரில் கள் விடுதலை மாநாடு!
தமிழ்நாடு கள் இயக்கம் சாா்பில், வருகிற டிசம்பா் மாதம் கள் விடுதலை - மது விலக்கு மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும், இதில் பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் பங்கேற்கவிருப்பதாகவும் தமிழ்நாடு கள் இயக்க கள... மேலும் பார்க்க
முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க
அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க ...
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க
பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க