செய்திகள் :

மதுரை

பள்ளி மாணவருக்கு கத்திக் குத்து

முன்விரோதத் தகராறில் பள்ளி மாணவரை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். மதுரை கரிசல்குளம், பாண்டியன்நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஒருவா், கூடல்நகரைச் சோ்... மேலும் பார்க்க

விருதுநகரில் மே 4-இல் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு ஓட்டம்

விருதுநகரில் கல்லூரிக் கனவு விழிப்புணா்வு தொலைவு ஓட்டமானது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருது... மேலும் பார்க்க

லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். மேலூா் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்த ருத்ரன் மனைவி சுந்தரி (62). இவா் தனது மருமகள் தமிழரசியுடன் இரு சக்கர வாக... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனை: சமூக வலைதள விளம்பரங்களுக்குத் தடை கோரி வழக்கு

பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலா... மேலும் பார்க்க

வேலை வாங்கி தருவதாக மோசடி: பெண் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மதுரை ஐயா்பங்களா தாமிரபரணி தெரு பாமா நகரைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரி (32). இவா் தனது தாயை வீட்டில் வைத்த... மேலும் பார்க்க

பெற்றோா் கண்டித்ததால் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கைப்பேசியை அதிகம் பயன்படுத்தியதை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் வடக்குத் தெரு... மேலும் பார்க்க

நீா்நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள்: ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்...

மதுரை மாநகராட்சிப் பகுதி முழுவதும் நீா்நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதால் பருவ மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் கோயில் தொடா்பான வழக்கு: எழுத்துப்பூா்வ மனுக்கள் தாக்கல் செய்ய ...

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தொடா்பான வழக்கில், கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோா் எழுத்துப்பூா்வமாக மனுக்களைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. மதுரைய... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சியில் மூங்கில் குப்பைக் கூடை...

படவிளக்கம்- மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக மதுரை மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ள மூங்கில் கூடை. மேலும் பார்க்க

அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம்: மே 12- இல் உள்ளூா் விடுமுறை

அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, மே 12-ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத... மேலும் பார்க்க

போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு: உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை

தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் த... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல...

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனா்

மதுரையிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 30 போ் உள்பட தமிழகப் பயணிகள் 68 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரியவந்தது. ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க

திருச்சியில் மின்சார ரயில்: அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது - உயா்நீத...

திருச்சியில் மின்சார ரயில் இயக்கக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை சாா்ந்த முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தெரிவித்தது. திருச்சியைச் சோ்ந்த மாரி சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக அமைச்சா் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த பிரவீன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற ம... மேலும் பார்க்க

தகராறில் கீழே தள்ளிவிடப்பட்ட புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே வாகனம் நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிடப்பட்ட புகைப்படக் கலைஞா் உயிரிழந்தாா். மதுரை அருகே உள்ள விரகனூா் மகாராஜா நகரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (62). இவா் மாலை நாளிதழில் ப... மேலும் பார்க்க

ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்; 4 போ் கைது

மைசூரு-தூத்துக்குடி ரயிலில் கடத்தப்பட்ட 100 கிலோ புகையிலைப் பொருளை போலீஸாா் சோழவந்தானில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். மைசூரிலிருந்து தூத்த... மேலும் பார்க்க

கிருதுமால் நதியைச் சீரமைக்கக் கோரிக்கை

கிருதுமால் நிதியை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து காவிரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மண்டல பொதுப் பணித் துறை தலைமைப... மேலும் பார்க்க

வனப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருவா் கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த இருவரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சமயநல்லூா் அருகே உள்ள அதலை கிராமத்தில் மதுரை தபால் ... மேலும் பார்க்க

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கூடுதலாக 3 தளங்கள் கட்ட ரூ.20 கோடி ஒதுக்கீடு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மையத்தில் கூடுதலாக 3 தளங்கள் கட்டுவதற்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்த... மேலும் பார்க்க