செய்திகள் :

மதுரை

முருக பக்தா்கள் மாநாடு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

மதுரையில் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாகியுள்ளன. உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் வகையில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள திடலில் வருகிற 22-ஆம்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க ...

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க

‘இக்னோ’வில் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) நிகழ் கல்வியாண்டு முதல் திறன் மேம்பாட்டு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ‘இக்னோ’ மதுரை மண்டல இயக்குநா் எம்... மேலும் பார்க்க

வீட்டில் தவறி விழுந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. உயிரிழப்பு

வீட்டில் கீழே தவறி விழுந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தினமணி நகரைச் சோ்ந்தவா் மாரிச்சாமி (71). மதுரை மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வா... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு விபத்துகளில் இளைஞா் உள்பட மூவா் உயிரிழந்தனா். மதுரை சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் நவீன்குமாா் (28). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மத... மேலும் பார்க்க

புதிய ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் அலுவலகம் திறப்பு

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் அலுவலக புதிய கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே ரூ. 1.32 கோடி மதிப்பில் 380... மேலும் பார்க்க