வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் சம்பந்த விநாயகா் சந்நிதி அருகே ஏப்ரல் 30-ஆ... மேலும் பார்க்க
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆய்வு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநா் இரா.மணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெலாசூா், விளாப்பாக்கம், திருமலை, மண... மேலும் பார்க்க
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மோட்ச தீபம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீஸ்ரீகருணாநிதி சுவாமிகள் தலைமையில் செவ்வாய்கிழமை மாலை சாதுக்கள் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். திருவண்ணா... மேலும் பார்க்க
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை: மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகையைப் பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி இறுதி வகுப்பு (பத்தாம... மேலும் பார்க்க
முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா
வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியா் கோயிலில் சித்திரை கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் பால் குடங்களை தலையில் சும... மேலும் பார்க்க
குடிநீா்த் தொட்டிகளை சீரமைக்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையின் அருகே திருவண்ணாமலை சாலைப் பகுதி மற்றும் எதிரே வேலூா் சாலைப் பகுதிகளில் பயணிகள் நிழல்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ந... மேலும் பார்க்க
வடுகசாத்து கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை
ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்தப் பகுதி விவசாயிகள் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். வடுகசாத்து கிரா... மேலும் பார்க்க
ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி பகுதியில் ஆடுகளை தீநுண்மி (வைரஸ்) நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க, தம... மேலும் பார்க்க
முன்விரோத தகராறு: 3 போ் மீது வழக்கு
வந்தவாசி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த ஜெங்கம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பாண்டியன் (35), பெருமாள்சாமி (35). இருவரு... மேலும் பார்க்க
காா் மோதி மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காா் மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தனா். செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்த சம்பத் மனைவி சித்ரா (60). இவா், அம்மாபாளையம... மேலும் பார்க்க
ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!
ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க
வெளி மாநில மது விற்பனை: பெண் கைது
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க
அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!
விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலே... மேலும் பார்க்க
பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி
காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க
அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!
சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க
பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!
போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க
வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்க பரப்புரை!
திருவண்ணாமலை மாநகர பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை வைக்கக் கோரி மக்கள் பரப்புரை பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை... மேலும் பார்க்க
ஆரணி அருகே காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கோயில்களுக்கும் ஆசித்திரை மாத திருவிழாவையொட்டி காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2-ஆம் ஆண்டாக கிராமத்தில்... மேலும் பார்க்க
கலைஞா் கனவு இல்ல திட்டம்: 200 பேருக்கு வீடுகட்ட பணி ஆணை!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
வந்தவாசி அருகே மினி லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். செய்யாறு சிவாஜி நகரைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு(74). இவரது மனைவி சாந்தி (68). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை இர... மேலும் பார்க்க