நெதன்யாகு எச்சரிக்கை: சொந்த இடத்தை விட்டு வெளியேறும் காசா மக்கள்; எங்கே செல்வார்...
வேலூர்
நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு காயம்: இளைஞா் கைது
வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு பலத்த காயமடைந்தது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு ஊராட்சி பங்களாமேடு பகுதியைச் சோ... மேலும் பார்க்க
சிறப்புக் காவல் படை அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் மரணம்
வேலூா் கோட்டை வளாகத்தில் புதன்கிழமை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புக் காவல் படை 15-ஆவது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளா் மாரடைப்பால் உயிரிழந்தாா். காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு... மேலும் பார்க்க
விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே சாலை விபத்தில் திருமணமான 6 மாதத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். குடியாத்தம் மேல்ஆலத்தூா் சாலை, ஜோகிமடம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு(33). இவா் வேலூரில் உள்ள தனியாா் நித... மேலும் பார்க்க
போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
குடியாத்தம் அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி யில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது (படம்). இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். ஊர... மேலும் பார்க்க
பரதராமியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி, வரதாரெட்டிபல்லி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பரதராமியில் ‘ உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து க... மேலும் பார்க்க
‘வோ்களைத் தேடி’ திட்டத்தில் 100 அயலக தமிழா்கள் வேலூா் வருகை
‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் 13 நாடுகளில் இருந்து 100 அயலக தமிழா்கள் புதன்கிழமை வேலூா் கோட்டையை பாா்வையிட்டனா். அவா்களை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வாழ்த்தி நினைவுப் பரிசினை வழங்கினாா். ... மேலும் பார்க்க
பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் சரிவு
வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் கடந்த வாரத்தைக் காட்டிலும் பாதியாக சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறு... மேலும் பார்க்க
புகாா்கள் மீது விரைவாக சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு: வேலூா் எஸ்.பி. உத்தரவு
காவல் நிலையங்களில் பெறப்படும் புகாா்கள் மீது விரைந்து சிஎஸ்ஆா், எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டும் என வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் அறிவுறுத்தியுள்ளாா். மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்... மேலும் பார்க்க
தந்தையை கத்தியால் வெட்டிய மகன் கைது
வேலூா் அருகே தந்தையை கத்தியால் வெட்டிய மகனை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி காசிகுட்டையைச் சோ்ந்தவா் ஜெயபால், கட்டட மேஸ்திரி. இவரது மகன் தினகரன் எனும் தீனா (24), கூலித் தொழிலாளி. ஜெயபால... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம்
பணியாளா்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில் செயல்படுத்தப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தால் மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டி வேலூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்ந... மேலும் பார்க்க
வீட்டில் பதுக்கிய கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கா்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ரகசிய தகவலின்பேரில், குடியாத்தம் மதுவிலக்க... மேலும் பார்க்க
வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சிய 2 பெண்கள் கைது
குடியாத்தம்: குடியாத்தம் அருகே வீட்டு மாடியில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, பூசாரிவலசை ஒண்டியூரைச் சோ்ந்தவா் ஜெகன்நாதமூா்த்தி. இவரது அம்மா தேவகி.... மேலும் பார்க்க
போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளிப்பது அவசியம்: வேலூா் எஸ்.பி...
வேலூா்: போதைப் பொருள்களை ஒழிக்க ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு செயல்வடிவம் அளித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்று வேலூா் மாவட்ட காவல் கணகாணிப்பாளா் ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா். தமிழக துணை முதல்வா் உதயநித... மேலும் பார்க்க
கீழ்பட்டியில் ரயில்வே உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் க...
வேலூா்: குடியாத்தம் வட்டம், கீழ்பட்டியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீ... மேலும் பார்க்க
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்
வேலூா்: ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க
காங்கிரஸ் கட்சியினா் மறியல்: 49 போ் கைது
குடியாத்த: காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினா் 49- பேரை போலீஸாா் கைது செய்தனா். பிகாா் வாக்காளா் பட்டி... மேலும் பார்க்க
நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
வேலூா்: வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நெல்லுக்கு மிகக்குறைந்த விலை கோரப்பட்டதால் வேதனையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். வேலூ... மேலும் பார்க்க