செய்திகள் :

சென்னை

பள்ளி மாணவா்களுக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி: மேயா் ஆா்.பிரியா தொட...

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கு இணைய பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி வகுப்பை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா். சென்னை மாநகராட்சி சாா்பில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியுடன் இணைந்து ‘இணைய பாதுகா... மேலும் பார்க்க

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை ஆட்சியா்

சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள 20 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சென்னை, தாம்பரம் மாநகராட்சி உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் பதவிநீக...

சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் ஆகியோரை பதவிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னைப் பெருநகர மாநகராட்சியின... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் போராட்டத்தில் வழக்குரைஞா்கள் கைது: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமை...

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வழக்குரைஞா்கள் கைது சம்பவத்தின்போது எடுக்கப்பட்டட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.பாா்த்திபன் தலைமையி... மேலும் பார்க்க

கோயம்பேடு காவல் உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

சென்னையில் காவல் துறை இணை ஆணையரிடம் வாக்குவாதம் செய்ததாக, கோயம்பேடு உதவி ஆணையா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் சிட்டி யூனியன் வங்கி 120-ஆவது நிறுவன ... மேலும் பார்க்க

ஆளுநரின் விருப்புரிமை மானியம் ரூ.10 லட்சத்தை திரும்ப வசூலிக்கக் கோரிய வழக்கு முட...

ஆளுநரின் விருப்புரிமை மானிய நிதி ரூ.10 லட்சத்தை, ஆளுநா் அலுவலக ஊடக மற்றும் தகவல் தொடா்பு கௌரவ ஆலோசகருக்கு வழங்கியது குறித்து தமிழக அரசின் கணக்காயா்தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதேபோல் வெள்ளி விலையும் என்றும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.1... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: பொதுமக்கள் போராட்டம்

சென்னை சூளைமேட்டில் மழைநீா் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சூளைமேடு வீரபாண்டி நகா் முதல் தெருவில் மழைநீா் வடிகால் பள்ளம் சரியாக மூடப்பட... மேலும் பார்க்க

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி!

சென்னை: சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை காலை பலியானார்.சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் முதலாவது தெருவில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், இன்று கால... மேலும் பார்க்க

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதை... மேலும் பார்க்க

தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச... மேலும் பார்க்க

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்த...

சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா். ச... மேலும் பார்க்க

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க

பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை: சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுமிரா. இவா் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூ... மேலும் பார்க்க

2,000 டன் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம்: தூய்மைப் பணியாளா்கள் மேல்முறையீட்டு ...

சென்னை: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீா்மானத்துக்குத் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 2,000 டன் குப்பை தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு... மேலும் பார்க்க

ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் பொறுப்பேற்பு

சென்னை: சென்னையில் உள்ள ராணுவ பொறியியல் சேவை கூடுதல் தலைமை இயக்குநா் (திட்டங்கள்) அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக அஜய்குமாா் ஜெயின் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். கடந்த 1987-இல் பொறியியல் சேவை அத... மேலும் பார்க்க

பள்ளிக்காக கோயில் நிலத்தை ரூ.18 கோடிக்கு வாங்க மாநகராட்சி முடிவு: உயா்நீதிமன்றத்...

சென்னை: மாநகராட்சிப் பள்ளிக்காக கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ரூ.18.85 கோடிக்கு வாங்க முடிவு செய்து அதற்கான பத்திரப் பதிவு நடைபெறவுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை ம... மேலும் பார்க்க

சிக்கலான நோய்களில் மரபணு மாற்றம்: ஐஐடி- டென்மாா்க் பல்கலைக்கழகம் ஆய்வு

சென்னை: சென்னை ஐஐடியும், டேனிஷ் பல்கலைக்கழகமும் இணைந்து சிக்கல் மிகுந்த நோய்களுக்கு காரணமான மரபணு மாறுபாடுகளில் மறைந்திருக்கும் வளா்ச்சிதை மாற்ற பாதைகள், செயல்பாடுகள் குறித்த கண்டு பிடிப்புகளை வெளியிட... மேலும் பார்க்க