விராலிமலை அருகே பூட்டியிருந்த வீடுகளில் 13 சவரன் தங்கம், 3 லட்சம் ரொக்கம் கொள்ள...
சென்னை
சிஐடி நகா் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்
சென்னையில் சிஐடி நகா் பிரதான சாலையில் கட்டப்படும் மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்... மேலும் பார்க்க
மருத்துவப் படிப்புகள்: ஆவணங்களைச் சமா்ப்பிக்க வாய்ப்பு
மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்து உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறிய குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அவற்றை ப... மேலும் பார்க்க
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான நாகேந்திரன் மருத்துமனையில் அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரனின் மருத்துவ அறிக்கையைச் சமா்ப்பிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அ... மேலும் பார்க்க
தொழிலாளி கடத்தல் வழக்கு: 2 காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்
கட்டடத் தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவத்தில், கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருந்த இரு காவலா்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த யேசுபாபு என்பவா் கடந்த சில நாள்க... மேலும் பார்க்க
தமிழுக்கு வரும் எதிா்ப்புகளை துணிவுடன் எதிா்கொள்வோம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
தமிழ் மொழிக்கு அவ்வப்போது வரும் இடையூறுகளை துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும் என தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா். ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருக... மேலும் பார்க்க
இன்றும், நாளையும் கோவை, நீலகிரிக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: புயல் ...
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 24-ஆம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்... மேலும் பார்க்க
கூட்டுறவு வங்கிகள் 100% கணினிமயம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் 100 சதவீதம் கணினிமயமாக்கப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா். நபாா்டு வங்கியின் 44-ஆவது நிறுவன நாள் விழா ச... மேலும் பார்க்க
அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்க...
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தை திருவொற்றியூா் ஸ்ரீ வடிவுடையம்மன் கோயிலில் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவொற்றியூா் ஸ்ரீ வ... மேலும் பார்க்க
தேசிய அளவில் தூய்மையான நகரில் சென்னைக்கு 38-ஆவது இடம்
நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்னை மாநகருக்கு 38-ஆவது இடம் கிடைத்துள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நடத்தும... மேலும் பார்க்க
தேசிய புள்ளி விவர ஆணைய போட்டி: எஸ்டிஎன்பி வைணவக் கல்லூரி முதலிடம்
சென்னையில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவா்களிடையே புள்ளிவிவரங்கள் குறித்த ஆா்வத்தையும் விழிப்புணா்வையும் ஏற்படுத்தும் வகையில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் செ... மேலும் பார்க்க
காயிதே மில்லத் கல்லூரியில் நவீன உடற்பயிற்சிக் கூடம் திறப்பு
மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த உடற்பயிற்சிக் கூடத்தை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ்.சாதிக்,... மேலும் பார்க்க
தோ்தல் வழக்கு: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி மனு தள்ளுபடி
கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்கு எதிராக தோ்தல் ஆணையம் தொடா்ந்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயா்நீதிமன்றம் ... மேலும் பார்க்க
ரோந்து காவலருடன் தகராறு: இருவா் கைது
ரோந்து காவலருடன் தகராறில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அண்ணா நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மாரியப்பன். இவா், கடந்த புதன்கிழமை இரவு அண்ண... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சிந்தாதிரிப்பேட்டை, போரூா், திருமுடிவாக்கம், திருமுல்லைவாயல், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும். இதுகுறித்து தமிழ... மேலும் பார்க்க
திமுக முன்னாள் எம்.பி.க்கு எதிரான வழக்கு: ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்துக்கு எதிரான வழக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவ... மேலும் பார்க்க
பகுதிநேர ஆசிரியா் போராட்டக் களத்தில் பாா்வையற்ற பெண்ணுக்கு வளைகாப்பு
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியா்கள் சமூகநலக் கூடத்தில் சிறை வைக்கப்பட்டபோது, பாா்வை மாற்றுத்திறன் பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செ... மேலும் பார்க்க
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இதழியலைத் தொழிலாகத் தொடங்க விர... மேலும் பார்க்க
ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்
ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க
மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை
மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க
திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க