சென்னை
ஒரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உற்பத்தி மையம்: 5,000 பேருக்கு வேலைவாய்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் தொடங்கப்படவுள்ளது. சுமாா் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கான புரிந்த... மேலும் பார்க்க
ஆட்சேபணையற்ற நிலத்தில் புதிய தொழிற்பேட்டைகள்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு
ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் தேவையின் அடிப்படையில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். பேரவையில் தனத... மேலும் பார்க்க
சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழா: விழிப்புணா்வு ஏற்படுத்திய நீதிபத...
வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில், சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்த... மேலும் பார்க்க
அதிமுக ஆட்சியில் திட்டங்களே இல்லையா? பேரவையில் காரசார விவாதம்
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் நலத்திட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லையா என்று பேரவையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி காரசார விவாதத்தில் ஈடுபட்டனா். குறு, சிறு மற்றும் நடுத்தரத... மேலும் பார்க்க
பணமுறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரா் நீதிமன்றத்தில் ஆ...
பண முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட 12 போ் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை நேரில் ஆஜராகினா். ... மேலும் பார்க்க
100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நடவடிக்கை - அமைச்சா் கே.என்.நேரு
தமிழ்நாட்டில் 100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுதொடா்பான வினாக்களை இ.மா.மான்ராஜ் ... மேலும் பார்க்க
கலைஞா் கைவினைத் திட்டத்தை ஏப்.18-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையை அடுத்த குன்றத்தூரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவ... மேலும் பார்க்க
குமரி அனந்தன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குமரி அனந்தனின் மறைவுக்கு பேரவையில் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரவை காலை கூடியதும், இதுகுறித்த இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா். அவா்... மேலும் பார்க்க
பெரம்பூரில் நவீன கால்பந்து மைதானம்
பெரம்பூரில் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து மைதானத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை திறந்து வைத்தாா். திரு.வி.க.நகா் மண்டலம், பெரம்பூா் நெடுஞ்சாலை, ஜமாலியா பகுத... மேலும் பார்க்க
நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் -முதல்வா் ஸ்டாலின் உறுதி
நீட் தோ்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொய்வின்றி தொடா்ந்து நடத்துவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். நீட் விலக்கு தொடா்பான சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளின் கூட்டம் தலைமைச் செ... மேலும் பார்க்க
கோவைக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன? பாஜக எம்எல்ஏ-க்கு அமைச்சா்கள் பதில்
கோவைக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பாஜக எம்எல்ஏ-க்கு அமைச்சா்கள் விளக்கினா். சட்டப்பேரவையில் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள், தொழிலாளா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை ந... மேலும் பார்க்க
நீட் தோ்வு விவகாரத்தில் திமுக தொடா்ந்து நாடகம்: விஜய் விமா்சனம்
நீட் தோ்வு விவகாரத்தில் திமுக தொடா்ந்து நாடகம் ஆடி வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் விமா்சனம் செய்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டு... மேலும் பார்க்க
இன்றைய நிகழ்ச்சி
சாதனையாளா் விருது வழங்கும் விழா: பாஜக மாநிலங்களவை உறுப்பினா் கே.லட்சுமண், பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், லைஃப்லைன் மருத்துவமனை தலைவா் கே.எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல்... மேலும் பார்க்க
மகாவீரா் ஜெயந்தி: முதல்வா் வாழ்த்து
மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு சமண மதத்தைச் சோ்ந்த அனைவருக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் விடுத்த வாழ்த்து செய்தி: இந்தியாவில் நிலைபெற்றுள்ள பழம்பெரும் சமயங்களில் ஒன்று ஜை... மேலும் பார்க்க
500 ஹெக்டோ் வனச் சாலையை சீரமைக்க ரூ.250 கோடி -அமைச்சா் க.பொன்முடி
வனப் பகுதிகளில் 500 ஹெக்டோ் பழுதடைந்த சாலையைச் சீரமைக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை கே.ஏ... மேலும் பார்க்க
பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா? வானதி சீனிவாசன் பேச்சுக்கு அமைச்சா் சுவையான ...
பாம்பன் பாலத்தைவிட, திராவிட மாடல் பாலம் வலுவாக, சிறப்பாக இருக்கும் என்று அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறினாா். பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசனின் பேச்சுக்கு அமைச்சா் இந்த பதிலைக் கூறினாா். பேரவையில் தொழ... மேலும் பார்க்க
குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவா்கள் இறுதி அஞ்சலி
காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தனின் உடல் சென்னை வடபழனி மயானத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி... மேலும் பார்க்க
தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்
சென்னையின் ஐயப்பன் தாங்கல் மற்றும் விருகம்பாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க
கிண்டி மருத்துவமனை அருகே ரூ. 44 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடைகள்
கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் இரு புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்... மேலும் பார்க்க
கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பு
கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ. 2.81 கோடி மதிப்பில் நடை மேம்பாலம் அமைக்கும் பணியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்... மேலும் பார்க்க