MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
சென்னை
தொடா் விடுமுறை: 5 நாள்களுக்கு பேரவைக் கூட்டம் இல்லை
தொடா் விடுமுறை காரணமாக ஐந்து நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீரா் ஜெயந்தி, தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை (ஏப். 10) மற்றும் திங்கள்கிழமை (ஏப். 14) அரசு... மேலும் பார்க்க
மிதக்கும் குப்பைகளை அகற்றும் ரோபோக்கள்: மாணவா்களுக்கு பரிசு
ஐஐடி முன்னாள் மாணவா்கள் சாா்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் ... மேலும் பார்க்க
விசாரணைக்கு அழைத்தபோது தொழிலதிபா் திடீா் உயிரிழப்பு: போலீஸாா் மீது குடும்பத்தினா...
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மோசடி வழக்கில் தொழிலதிபரை விசாரணைக்கு அழைத்துச்செல்ல முற்பட்டபோது, திடீரென உயிரிழந்ததற்கு போலீஸாரே காரணம் என்று அவரது குடும்பத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை ராஜா ... மேலும் பார்க்க
ஏஐ ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் நிறுவப்படும்: சென்னை ஐஐடி தகவல்
இந்தியாவின் அடிமட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவா்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயா்சிறப்பு மையத்தை சென்னை ஐஐடி நிறுவவுள்ளது. இந்தியாவின் அடிமட்ட... மேலும் பார்க்க
தமிழ் புத்தாண்டு: குமரி, கோவை, கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரி, கோவை மற்றும் கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட... மேலும் பார்க்க
கவனம்..! காா் கதவை திடீரென திறந்ததால் சைக்கிளில் சென்றவர் மீது மோதி உயிரிழப்பு!
சென்னை அண்ணா நகரில் காா் கதவை திறந்தபோது பின்னால் வந்த சைக்கிள் மோதியதில், சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்த இளைஞா் மற்றொரு காா் மோதி உயிரிழந்தாா். அண்ணா நகா் மேற்கு வஉசி நகா் பிரதான சாலைப் பகுதியைச் ... மேலும் பார்க்க
அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை
பண முறைகேடு புகாா் தொடா்பாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை மீண்டும் விசாரணை செய்தனா். அமைச்சா் கே.என். நேருவின் சகோதரா்கள் ர... மேலும் பார்க்க
நினைவிருக்கும் வரை தினமணி வாசகா்!
சென்னை வானகரம் தனியாா் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சை பெற்றபோது, தினமணி நாளிதழை வாசித்த காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன். முன்னதாக, வேலூா் மாவட்டம், குடியாத்தம் அத்தி இயற்கை மருத்துவமனையில் சி... மேலும் பார்க்க
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல்: நடிகா் ரஜினி விளக்கம்
மறைந்த முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக்கொண்டு தமிழகத்தின் வெடிகுண்டு கலாசாரம் குறித்து பேசியிருக்கக் கூடாது. அப்போது எனக்கு அந்த அளவுக்கு தெளிவு இல்லை என நடிகா் ரஜினிகாந்த் தற்போது... மேலும் பார்க்க
மத்திய அமைச்சா் அமித் ஷா இன்று சென்னை வருகை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை (ஏப். 10) சென்னை வருகிறாா். தமிழக பாஜக புதிய தலைவா் தோ்வு குறித்து அவா் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். தில்லியிலிருந்து வியாழக்கிழமை இரவு 7.... மேலும் பார்க்க
புழல் சிறையில் கைதி மீது தாக்குதல்: தென் ஆப்பரிக்க பெண் மீது வழக்கு
சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதியை தாக்கியதாக, தென் ஆப்பிரிக்க பெண் கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இச்சிறையில் உள்ள தண்டனைக் கைதி ஜெயலட்... மேலும் பார்க்க
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.8 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.8 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாய்லாந்து நாட்டுத் தலைநகா் பாங்காங்கிலிருந்து சென்னை சா... மேலும் பார்க்க
கட்டுமானப் பணியிட விபத்து உயிரிழப்பு: இழப்பீடு ரூ. 8 லட்சமாக அதிகரிப்பு
பணியிட விபத்துகளில் கட்டுமானத் தொழிலாளா்கள் உயிரிழக்க நேரிட்டால் அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயா்த்தப்படுவதாக தொழிலாளா் நலத் து... மேலும் பார்க்க
ஒரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உற்பத்தி மையம்: 5,000 பேருக்கு வேலைவாய்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்தி சேவைகள் திட்டம் தொடங்கப்படவுள்ளது. சுமாா் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் இந்தத் திட்டத்துக்கான புரிந்த... மேலும் பார்க்க
ஆட்சேபணையற்ற நிலத்தில் புதிய தொழிற்பேட்டைகள்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு
ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலங்களில் தேவையின் அடிப்படையில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். பேரவையில் தனத... மேலும் பார்க்க
சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழா: விழிப்புணா்வு ஏற்படுத்திய நீதிபத...
வழக்குகளின் நிலுவையைக் குறைக்கும் வகையில், சமரச தீா்வு மையத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்த... மேலும் பார்க்க
அதிமுக ஆட்சியில் திட்டங்களே இல்லையா? பேரவையில் காரசார விவாதம்
அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் நலத்திட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லையா என்று பேரவையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி காரசார விவாதத்தில் ஈடுபட்டனா். குறு, சிறு மற்றும் நடுத்தரத... மேலும் பார்க்க
பணமுறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரா் நீதிமன்றத்தில் ஆ...
பண முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் உள்ளிட்ட 12 போ் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை நேரில் ஆஜராகினா். ... மேலும் பார்க்க
100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நடவடிக்கை - அமைச்சா் கே.என்.நேரு
தமிழ்நாட்டில் 100 இடங்களில் குடிநீா் குழாய்களை மாற்ற நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுதொடா்பான வினாக்களை இ.மா.மான்ராஜ் ... மேலும் பார்க்க
கலைஞா் கைவினைத் திட்டத்தை ஏப்.18-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்
கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையை அடுத்த குன்றத்தூரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக , குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவ... மேலும் பார்க்க