செய்திகள் :

திண்டுக்கல்

ராசிங்காபுரம், மேல்கரைப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம், திண்டுக்கல் மாவட்டம், மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி, ... மேலும் பார்க்க

அதிருப்தி இல்லாததால் அமைச்சராக நீடிக்கிறேன்: இ.பெரியசாமி

திமுக தலைமைக்கு என் மீது அதிருப்தி இல்லாததால்தான் அமைச்சராக நீடிப்பதாக மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.இதுதொடா்பாக, திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் க... மேலும் பார்க்க

ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

அறைக்கலன் அங்காடிக்கு அபராதம்: நுகா்வோா் குறைதீா் ஆணையம் தீா்ப்பு

குறிப்பிட்ட நாளில் சொகுசணையை ஒப்படைக்காமல் வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய அறைக்கலன் அங்காடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து, நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்... மேலும் பார்க்க

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்ப... மேலும் பார்க்க

செம்பட்டியில் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலை அமைக்கக் கோரிக்கை

செம்பட்டி ரோஜா நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதி பொதுமக்கள் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலையை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

வாடகை நிலுவை: செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல்

செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு வாடகை செலுத்தாத வணிக வளாகக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பேருந்... மேலும் பார்க்க

ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை

கொடைக்கானலில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ... மேலும் பார்க்க

வடமதுரை அருகே 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

வடமதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ. 20ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பாலத்தின் தூணில் சிக்கிய சிறுவன் மீட்பு

புறா பிடிப்பதற்காக பாலத்தின் தூணில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த சிறுவனை திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி வண்டிப் பாதை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் புகைப்படம் அவமதிப்பு: அதிமுக கண்டனம்

வேடசந்தூரில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப் படங்களை மின் வாரிய அலுவலா்கள் அவமதித்து விட்டதாக அதிமுக கண்டனம் தெரிவித்தது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின் பகிா்மான கோட்ட... மேலும் பார்க்க

பைக் மோதியதில் முதியவா் பலி!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பழனி கவுண்டன்குளத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (65). இவா் பழனி-புதுதாராபுரம் சாலையில் ராமகிர... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து விற்பனை செய்தால் உரிமம் ரத்து

தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து, களைக் கொல்லிகளை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை அலுவலா்கள் தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலுள்ள ப... மேலும் பார்க்க

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை! - அமைச்...

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியா்கள் ஈடுபடுவதில் தவறில்லை என்றும், கரோனா காலத்தில் இதே பணியாளா்கள் சிறப்பாகப் பணியாற்றியதாகவும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமண... மேலும் பார்க்க

அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து பணம், மடிக்கணினி உள்ளிட்டப் பொருள்களை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்-தாராபு... மேலும் பார்க்க

முருகன் அரசியலில் பாஜக வெற்றி பெறாது! - இரா.முத்தரசன்

ராமரை முன்வைத்து அயோத்தியில் வெற்றி பெற முடியாத பாஜக, தமிழகத்தில் முருகனை முன்வைத்தும் அரசியல் ஆதாயம் பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.இந்திய கம்... மேலும் பார்க்க

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

பழனி அருகே சனிக்கிழமை கிணற்றில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான தோட்டத்துக் கிணற்றில் ஆண் சடலம் ம... மேலும் பார்க்க