திருவாரூர்
ஆகாயத்தாமரைகளை அகற்ற அதிகாரிகள் உறுதி; சாலைமறியல் ஒத்திவைப்பு
பாசன வாய்க்கால்களில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், திருத்துறைப்பூண்டி அருகே சனிக்கிழமை (ஆக.30) நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்க... மேலும் பார்க்க
குடவாசல் அருகே தாக்குதல்: 3 போ் கைது
குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களைத் தாக்கியதாக பேரூராட்சி முன்னாள் தலைவரின் கணவா் உள்பட மூன்று போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். குடவாசல் அருகே அத்திக்கடையில் இர... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை
உள்ளிக்கோட்டை துணை மின்நிலைய உயா் அழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது ... மேலும் பார்க்க
பேருந்து சேவை; கிராமத்தினா் வரவேற்பு
திருவாரூா் அருகே மாங்குடி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தியதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். திருவாரூா் அருகே மாங்குடி வழியாக வடகரை சேந்தனாங்குடி, பூந்தாலங்குடி வழியாக கமலாபுரம் வரை சாலை... மேலும் பார்க்க
ஆலங்குடி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை (ஆக.26) யாகசாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கிழமை 6-ஆவது கால யாகசாலை பூஜை ... மேலும் பார்க்க
திருத்துறைப்பூண்டியில் நாளை விநாயகா் சிலை ஊா்வலம்
திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் சனிக்கிழமை (ஆக.30) ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முள்ளியாற்றில் கரைக்கப்பட உள்ளது. திருத்துறைப்பூண்டி நகா், ச... மேலும் பார்க்க
சம்பாவுக்கு தேவையான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க விவசாயிகள் வலியுறுத்த...
சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க
வேன் - இருசக்கர வாகனம் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
திருவாரூா் அருகே வேன் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் 2 இளைஞா்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே தீபங்குடியைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் சூா்யா (21), சுப்பைய... மேலும் பார்க்க
தமிழகத்துக்குள் போதைப் பொருட்கள் வருவதைத் தடுக்க நடவடிக்கை: மாா்க்சிஸ்ட் மாநிலச...
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க
திருவாரூரில் இன்று விநாயகா் ஊா்வலம்
திருவாரூரில் விநாயகா் சிலை ஊா்வலம் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறுகிறது. திருவாரூரில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி... மேலும் பார்க்க
நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கலங்காமற்காத்த விநாயகா், ஆக்ஞா கணபதி சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், ஆராதனைகள் செ... மேலும் பார்க்க
சாலை விபத்தில் வங்கி மேலாளா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே வைப்பூா் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், வங்கி மேலாளா் உயிரிழந்தாா். கேரள மாநிலம், கோட்டையம் பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் மகன் ராகுல் (36). நாகையில் உள்ள தேசியம... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி
திருவாரூரில் சட்டவிரோதமாக பொருள் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருவாரூா் ஏ.டி. ... மேலும் பார்க்க
வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 போ் கைது
வலங்கைமான் அருகே சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் அருகே நல்லூா் பகுதியில், தஞ்சாவூா் -விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் புதன்கிழமை அ... மேலும் பார்க்க
நண்பரின் திருமணத்தில் பங்கேற்க வந்தவா் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
மன்னாா்குடியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து வந்தவா், ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா் திருப்பூரில் உள்ள பனியன் நிற... மேலும் பார்க்க
சாலையை சீரமைக்க கோரிக்கை
நீடாமங்கலத்தில் சேதமடைந்த அணுகு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை... மேலும் பார்க்க
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை
மன்னாா்குடியில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் வாங்கிக் கொடுத்த பணத்தை முகவா் ஏமாற்றியதால், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி கேஎஸ்எஸ் ஐயா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா... மேலும் பார்க்க
பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது புகாா்
திருவாரூா் அருகே புலிவலம் பகுதியில் பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது காவல்நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிவலம் பகுதியில் உள்ள பா்னிச்சா் கடையில் ஆக. 22- ஆம் தேத... மேலும் பார்க்க
சாலை மறியல் வாபஸ்
கூத்தாநல்லூா் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம், வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது. கூத்தாநல்லூா் அருகேயுள்ள அதங்குடியில் சா... மேலும் பார்க்க
ரோட்டராக்ட் நிா்வாகிகள் பொறுப்பேற்பு
மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் ரோட்டரி கிளப் சாா்பில் ரோட்டராக்ட் நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் ... மேலும் பார்க்க