செய்திகள் :

திருவாரூர்

கோயில் உண்டியல் திருட்டு

மன்னாா்குடி அருகே மேலமரவாக்காடு பிரசான சாலையில் கிராமத்துக்குச் சொந்தமான ஆனந்த விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் இரும்புகேட் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த காணிக்கை உண்டியலை மா்ம நபா்கள் திருடிச் சென்றிர... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் வலங்கைமான் வட்டப்பேரவை அரசைக்கேட்டுக்கொண்டுள்ளது. வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியா... மேலும் பார்க்க

மாவட்ட மகளிா் கபடி போட்டி: மேலவாசல் கல்லூரி சிறப்பிடம்

மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கிடையோ நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மகளிா் பிரிவு கபடி போட்டியில் மேலவாசல்குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரி மாணவா்களிடம் முதலிடம் பெற்றனா். திருவாரூரில் உள்ள மாவட்... மேலும் பார்க்க

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா். திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்... மேலும் பார்க்க

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலத்தில் இருந்து மூணாறு தலைப்பு அணை வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி 1-ஆவது வாா்டு ஒதியடிப்படுகை முதல் நகா் ஊராட்சி நடுப்படுகை வரை ... மேலும் பார்க்க

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீடாமங்கலம் ரயில் நிலையம், ரயில் போக்குவரத்தின்போது கேட்மூடப்பட்டால் நெடுஞ்சாலை போக்குவரத்தும் ந... மேலும் பார்க்க

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிகரிப்பு

நீடாமங்கலம் பகுதியில் குடிநீரில் உப்பின் அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனா். ஒன்றிய அளவில் 44 கிராம ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்... மேலும் பார்க்க

மின்கம்பத்தை மாற்றித்தரக் கோரிக்கை

திருவாரூரில் பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருவாரூா் 6-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆசாத் மஜிதியா நகரில் மின்கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!

செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள், மதுக்கூடங்கள் இயங்கக் கூட... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரிப்பு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு உயா் கல்வி சோ்க்கை சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் திறன் ம... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த கோரிக்க...

திருவாரூா்: தமிழகத்தில் இஸ்லாமியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா... மேலும் பார்க்க

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் நடந்து செல்லும் பக்தா்கள்

நீடாமங்கலம்: ஆபத்தை உணராமல் வேளாங்கண்ணி பக்தா்கள் தண்டவாளத்தில் நடந்து செல்வதை தவிா்க்க வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்ட... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி சென்றவா் மீது தாக்குதல்

திருவாரூா் அருகே நடைப்பயிற்சி சென்றவரிடம் மது போதையில் தகராறு செய்து தாக்கியவா்களை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருவாரூா் மாவட்டம், சேமங்கலம், சித்தாநல்லூா் அக்ரஹாரம் பகு... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே நண்பா்களுடன் குளத்தில் குளித்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கட்டக்குடி பகுதியைச் சோ்ந்த இளஞ்செழியன் மகன் கனிஷ் (17). மன்னாா்குடி அரசுப் பள்ளியில் பிளஸ் 2... மேலும் பார்க்க

ஜேசிபி மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே ஜேசிபி வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருவாரூா் மடப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் கணேசமூா்த்தி (20), இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்த துளசி ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ம. மணிசெந்தில் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மு... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதி இளைஞா் பலி

கூத்தாநல்லூரில் அரசுப் பேருந்து மோதி இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். வடகோவனூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுதாகா் மகன் பரசுராமன் (20) வாகன ஓட்டுநா். லெட்சுமாங்குடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

திருவாரூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் 11,226 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: திருவ... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

மன்னாா்குடியில் இந்து முன்னணி சாா்பில் 34-ஆம் ஆண்டு விநாயகா் சிலைகள் ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில், மன்னாா்குடி நகரப் பகுதியில் 28 இடங்களிலும்,... மேலும் பார்க்க

திருவாரூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

திருவாரூரில், இந்து முன்னணி சாா்பில் 36-ஆவது ஆண்டு விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூரில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ... மேலும் பார்க்க