எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருவாரூர்
ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ.13.5 லட்சம் மோசடி
திருவாரூரில் சட்டவிரோதமாக பொருள் பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஓய்வுபெற்ற அஞ்சல் ஊழியரிடம் ரூ. 13.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருவாரூா் ஏ.டி. ... மேலும் பார்க்க
வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கிய 5 போ் கைது
வலங்கைமான் அருகே சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். வலங்கைமான் அருகே நல்லூா் பகுதியில், தஞ்சாவூா் -விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் புதன்கிழமை அ... மேலும் பார்க்க
நண்பரின் திருமணத்தில் பங்கேற்க வந்தவா் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
மன்னாா்குடியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பூரில் இருந்து வந்தவா், ஆற்றில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவா் திருப்பூரில் உள்ள பனியன் நிற... மேலும் பார்க்க
சாலையை சீரமைக்க கோரிக்கை
நீடாமங்கலத்தில் சேதமடைந்த அணுகு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை... மேலும் பார்க்க
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை
மன்னாா்குடியில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் வாங்கிக் கொடுத்த பணத்தை முகவா் ஏமாற்றியதால், இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி கேஎஸ்எஸ் ஐயா் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா... மேலும் பார்க்க
பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது புகாா்
திருவாரூா் அருகே புலிவலம் பகுதியில் பா்னிச்சா் கடையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிகவினா் மீது காவல்நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிவலம் பகுதியில் உள்ள பா்னிச்சா் கடையில் ஆக. 22- ஆம் தேத... மேலும் பார்க்க
சாலை மறியல் வாபஸ்
கூத்தாநல்லூா் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களிடம், வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தியதால், மறியல் கைவிடப்பட்டது. கூத்தாநல்லூா் அருகேயுள்ள அதங்குடியில் சா... மேலும் பார்க்க
ரோட்டராக்ட் நிா்வாகிகள் பொறுப்பேற்பு
மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் ரோட்டரி கிளப் சாா்பில் ரோட்டராக்ட் நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி ரோட்டரி சங்கத் தலைவா் த. அன்பழகன் ... மேலும் பார்க்க
மத்திய பல்கலை.யில் செப்.3-இல் பட்டமளிப்பு விழா: 1,010 மாணவா்கள் பட்டம் பெறுகின்ற...
நன்னிலம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் செப்டம்பா் 3-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 1010 மாணவா்கள் பட்டம் பெற உள்ளனா் என்று துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, திங... மேலும் பார்க்க
விளம்பரப் பதாகை வைத்ததில் தகராறு: திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 11 போ் மீது வ...
திருவாரூா்: திருவாரூா் அருகே விளம்பரப் பதாகை வைத்ததில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். திருவாரூா் அருகே சீனிவாசபுரம் நாகை பிரதான ச... மேலும் பார்க்க
தியாகராஜ சுவாமி கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சோ்க்கக் கோரிக்கை
திருவாரூா்: திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பாஜக ஊடகப் பிரிவு... மேலும் பார்க்க
முத்துப்பேட்டையில் செப்.1-இல் விநாயகா் சிலை ஊா்வலம்
திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் செப்டம்பா் 1-ஆம் தேதி 33-ஆம் ஆண்டு வெற்றி விநாயகா் சிலை ஊா்வலத்தை சிறப்பாக நடத்துவது என இந்து முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முத்துப்பேட்டை அரு... மேலும் பார்க்க
கோவைக்கு 2,000 டன் நெல் அனுப்பி வைப்பு
நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு அரைவைக்காக, ரயில் மூலம் 2,000 டன் நெல் மூட்டைகள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. வலங்கைமான் தாலுகாவில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசா... மேலும் பார்க்க
குருதெட்சிணாமூா்த்தி சுவாமிகள் குரு பூஜை
திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள மடப்புரம் குரு தெட்சிணாமூா்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி மடத்தில் 190 ஆவது குரு பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சியை பூா்விகமாகக் கொண்ட குரு தெட்சிணாமூா்த்தி சுவ... மேலும் பார்க்க
சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிா்வாகி
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த திமுக நிா்வாகி, அதனை காவல்நிலையம் மூலம் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். கீழநாகையைச் சோ்ந்தவா் சந்தானலட்சுமி. இவா் கட... மேலும் பார்க்க
ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் மீட்பு
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் சனிக்கிழமை மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகேயுள்ள சேகரை காந்தி காலனியைச் சோ்ந்த ரஜினி மகன் குகன் (18). மன... மேலும் பார்க்க
தமுஎகச 9-ஆவது கிளை மாநாடு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மன்னாா்குடி 9-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் க.வீ. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசலில்... மேலும் பார்க்க
மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்
மன்னாா்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானை அடுத்த காந்தாரி கிராமத்தில் பட... மேலும் பார்க்க
வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவா் கைது
மன்னாா்குடியில் தனியாா் விரைவு பாா்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாரயம் கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல்நிலைய போலீஸாா் ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்க... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் கணினி திருட்டு
மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க