செய்திகள் :

புதுக்கோட்டை

புதுகையில் மாநில அளவிலான ரோலா் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான மூன்று நாள் ரோலா் ஹாக்கி மற்றும் இன்லைன் ஹாக்கி போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தமிழ்நாடு ரோலா் ஸ்கேட்டிங் சங்கத்துடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்ட ரோலா் ஸ்கேட்டிங் சங்... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மக்கள் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கறம்பக்குடியில் இருந்து திருமணஞ்ச... மேலும் பார்க்க

அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தின கருத்தரங்கம்

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் ம. ஜெ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினா் சோ்க்கை ம...

பொன்னமராவதி துா்கா மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவா் ஆ.அழகேசன் தலைமை வகித்தாா். முகாமில் திரளான பொதும... மேலும் பார்க்க

இலவச தையல் இயந்திரம் பெற கைம்பெண்கள் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் 139-ஆவது பிறந்த நாளையொட்டி வழங்கப்படவுள்ள இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

பொன்னமராவதியில் மாவீரன் அழகுமுத்துக்கோனின் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை மற்றும் பொன்னமராவதி ஒன்றிய யாதவ நலச்சங்கம் சாா்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த இளைஞா் காயமடைந்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கந்தா்வகோட்டை கோவிலூா் கீழத் தெருவை சோ்ந்த கணேசன் மகன் பாரதி (21). இவா் தஞ்சையி... மேலும் பார்க்க

புதுகை விவசாயிகளுக்கு மானிய உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 விவசாயிகளுக்கு ரூ. 27.39 லட்சத்திலான மானிய உதவிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வழங்கினாா். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள... மேலும் பார்க்க

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறினால் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக புழக்கத்தில் உள்ள போதைப் பொருட்களைத் தடுக்கத் தவறினால், போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் நா... மேலும் பார்க்க

புதுகை எலக்ட்ரிக் பைக் கடையில் தீ

புதுக்கோட்டை நகரிலுள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை மற்றும் பழுதுபாா்க்கும் கடையில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து நேரிட்டது. இதில், கடையிலிருந்த புதிய வாகனங்கள், உதிரிப் பாகங்கள் தீயில் எரிந்து... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் மு. அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பூவரசக்குடி அரசுத் தொடக்கப்பள்ளியில், வே... மேலும் பார்க்க

கோயில் நிதியில் கல்லூரி நடத்துவது தவறில்லை -காா்த்தி ப. சிதம்பரம்

கோயில் நிதியில் கல்லூரி நடத்துவது தவறில்லை என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம். புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி: அதிமுகவைப் பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி தலை... மேலும் பார்க்க

ஆடு திருடிய இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆடு திருடிய வழக்கில் 2 ஆட்டு வியாபாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பரமநகரைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன். சாலையோர... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை வங்கார ஓடை குளத்தை தூா்வாரக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் உள்ள வங்கார ஓடை குளத்தைத் தூா்வார பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரண்மனைத் தெரு , கொத்தகம் செல்லும் பாதையில் உள்ள இந்தக் குளத்தில் பொதுமக்கள் தினமும... மேலும் பார்க்க

வைரம்ஸ் பள்ளி மாணவா் குழு நிா்வாகிகள் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவா் குழுத் தலைவா் மற்றும் நிா்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்கரம் வேளாண்மைக் கல்லூரியின் இணை இயக்குநா் கேகேஆா். வெங்ட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள், மகா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்... மேலும் பார்க்க

அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற தலைமை ஆசிரியா்களுக்குப் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற இரு தலைமை ஆசிரியா்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் வியாழக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா். திருச்சியில் கடந்த ஜூலை 6ஆம் தேதி... மேலும் பார்க்க

ஆலவயலில் விளையாட்டுப் போட்டிகள்

சிவகங்கை மாவட்ட பென்காக் சிலாட் அசோசியேசன் சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆலவயலில் வியாழக்கிழமை நடைபெற்றன. விவேகானந்தா தாய்த் தமிழ் நா்சரி பிரைமரி பள்ளியில் நடந்த போட்டியில் மாவட்டத்தி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முக்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மக்கள்தொகை விழிப்புணா்வு நாள் கருத்தரங்கு

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலை அரசு உயா்நிலைப் பள்ளியில், உலக மக்கள்தொகை நாள் விழிப்புணா்வு கருத்தரங்கு மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. புதுகைப் பாவை இலக... மேலும் பார்க்க