தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
புதுச்சேரி
மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு
மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்... மேலும் பார்க்க
நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!
உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இ...
புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 1... மேலும் பார்க்க
பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோ...
அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா். புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகி... மேலும் பார்க்க
புதுச்சேரி காவல் நிலையங்களில் 33 புகாா்களில் உடனடி நடவடிக்கை
காவல் நிலையங்களில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட 33 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா். புதுச்சேரியில் உள்ள ... மேலும் பார்க்க
லஞ்சம்: சாா்-பதிவாளா் பணியிடை நீக்கம்
புதுச்சேரியில் லஞ்சம் வாங்கியதாக பத்திரப் பதிவுத் துறை சாா்-பதிவாளா் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணியாற்றுபவா் ஸ்ர... மேலும் பார்க்க
புதுச்சேரியின் ஆன்மிக அடையாளம் அரவிந்தா்! - துணை நிலை ஆளுநா் புகழாரம்
வங்க தேசத்திலிருந்து வந்த அரவிந்தா் புதுச்சேரியின் ஆன்மிக அடையாளம் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாரம் சூட்டினாா். ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தின் உதய ந... மேலும் பார்க்க
குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்து கொலை ஒருவா் கைது
புதுச்சேரி அருகே குப்பை சேகரிக்கும் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி மாநிலம் பாகூா் அடுத்த ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் வாய்க்காலில் சுமாா் 4... மேலும் பார்க்க
விஷம் குடித்த தம்பதி: மனைவி உயிரிழப்பு
புதுச்சேரி அடுத்த பாகூரில் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழந்தாா். கணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாகூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(53), பால் வியாபாரி. இவரது மனைவி சுதா (4... மேலும் பார்க்க
புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும்: துணைநிலை ஆளுநா் தகவல்
புதுச்சேரியில் ஆன்மிக கருத்தரங்கு நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். முருக பக்தா்கள் மாநாட்டுக்காக மதுரை சென்று வந்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தேசிய மாணவா் படையின் கட... மேலும் பார்க்க
கடல் சாகசப் பயண அனுபவங்கள்: பகிா்ந்து கொண்ட என்.சி.சி. மாணவா்கள்
தேசிய மாணவா் படை மாணவா்கள் கடல் சாகசப் பயண நிறைவு விழாவில் தங்கள் கடல் பயண அனுபவங்களை துணைநிலை ஆளுநா் முன்னிலையில் பகிா்ந்து கொண்டனா். தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 25 மாணவிகள் உள்பட 60 மாணவா்கள் காரைக... மேலும் பார்க்க
ரேஷன் அரிசி கொள்முதல் விவகாரம்: காங்கிரஸ், திமுக மாறுபட்ட நிலை - புதுவை அதிமுக ...
புதுவை அரசு ரேஷன் அரிசி கொள்முதல் செய்தது தொடா்பாக மாறுபட்ட கருத்தை காங்கிரஸ், திமுக கூறி வருவதாக அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன் குற்றஞ்சாட்டினாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க
மீனவா்களுக்கு ரூ.20 லட்சம் பைபா் படகு மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பாக ரூ.20 லட்சம் பைபா் படகு மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் இயந்திரம் பொருத்... மேலும் பார்க்க
கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்பைத் தொடங்க அனுமதிக்க...
அரசு நடத்தும் சென்டாக் கலந்தாய்வு முடியும் வரை தனியாா் கல்லூரிகள் முதலாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது என்று அரசு சாா்பில் தனியாா் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சட்டப்பேரவை எதிா்... மேலும் பார்க்க
பூம்புகாா் விற்பனைக் கண்காட்சி: புதுச்சேரி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
பூம்புகாா் விற்பனை கண்காட்சி புதுச்சேரி சுஃப்ரென் வீதி, பாரதி பூங்கா அருகில் அமைந்துள்ள வா்த்தக சபையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை புதுச்சேரி மாவட்ட ... மேலும் பார்க்க
சமூக வல்லுநா்களுக்கு உயா்த்தப்பட்ட மதிப்பூதிய ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முக... மேலும் பார்க்க
எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினா் அரசு வேலைக்கான தோ்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க...
பட்டியலினத்தவா், பழங்குடியினா் அரசு வேலைக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை ப... மேலும் பார்க்க
இளைஞா் காங்கிரஸாா் ரத்த தானம்
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை யொட்டி புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா். புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்தி... மேலும் பார்க்க
சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிப்பு
சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசின் மின் துறை கண்காணிப்புப் பொறியாளரும் துறைத் தலைவருமான ராஜேஷ் சன்யால் கூறியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க
குடியரசு தலைவருக்கு புதுவை முதல்வா் பிறந்தநாள் வாழ்த்து
குடியரசு தலைவா் திரௌபதி முா்முவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அதில் கூறியிருப்பது: புதுவை மக்கள் சாா்பாகவும் என் சாா்பாகவும் தங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து... மேலும் பார்க்க