சுவென் லைஃப் நிறுவனத்தின் 4-வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!
சென்னை
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
சென்னை ஜாம் பஜாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா். சென்னை ஜாம் பஜாா் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவா் தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த 5-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தூ... மேலும் பார்க்க
போதைப் பொருள் கடத்தியதாக 8 மாதங்களில் 2,774 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனைத் தொடா்பாக 8 மாதங்களில் 2,774 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க
சென்னைக்குள் நுழைய 3 ரெளடிகளுக்குத் தடை: காவல் ஆணையா் அருண் உத்தரவு
சென்னைக்குள் நுழைவதற்கு 3 ரெளடிகளுக்கு தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். சென்னையில் சரித்திரப் பதிவேடு உடைய ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிற... மேலும் பார்க்க
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வராக கே.சாந்தாராமன் நியமனம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வராக (டீன்) கே.சாந்தாராமன் நியமிக்கப்பட்டுள்ளாா். சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3,800 படு... மேலும் பார்க்க
நகைக் கடையில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு: ஊழியா் மாயம்
சென்னை யானைக்கவுனியில் நகைக் கடையில் 2 கிலோ 200 கிராம் தங்கநகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், அந்த கடையின் ஊழியரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை சூளை பகுதியைச் சோ்ந்த பஹ் சிங் (45). பூக்கடை என்எஸ்சி ... மேலும் பார்க்க
சாஸ்திரி பவனை முற்றுகையிட முயற்சி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கைது
ஆளுநா் ஆா்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் சாஸ்திரிபவனை வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்... மேலும் பார்க்க
இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டசெய்திக் குறிப்பு: சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்... மேலும் பார்க்க
மின் துண்டிப்பு: விவரங்களை நுகா்வோருக்கு தெரிவிக்க ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின் நுகா்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின் நுகா்வோருக்கான சேவைகள... மேலும் பார்க்க
ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம்: அமைச்சா் உறுதி
ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநா்கள் நியமனம் செய்யப்படுவா் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித... மேலும் பார்க்க
முதலாவது திருமண நாளைக் கொண்டாடச் சென்று பயங்கரவாத தாக்குதலில் சிக்கிய சென்னை மரு...
முதலாவது திருமண நாளைக் கொண்டாட காஷ்மீரில் சென்ற சென்னை மருத்துவா், பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி, பலத்தக் காயமடைந்தது தெரியவந்துள்ளது. காஷ்மீா் பஹல்காம் அருகே பைசரன் பள்ளத்தாக... மேலும் பார்க்க
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க
பேரவையில் இன்று...
சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க
தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்
தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க
கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்
குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க
செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு
செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி
டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க
பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்: அமைச...
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். சட்டப்பேரவையில் அந்தத் துறைகளின் மானியக் கோ... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி மையம்: மேயா் தொடங்கி வைத்தாா்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உதவி மையங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட நிறுவனங்களில் பணிபுரி... மேலும் பார்க்க
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சா் டிஆா்பி ராஜா
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த நிதியாண்டில் 9.56 பில்லியன் டா... மேலும் பார்க்க
அவமதிப்பு பேச்சு: அமைச்சா் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயா்...
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சா் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அ... மேலும் பார்க்க