'துணை முதல்வர்' எதிர்ப்பார்க்கிறாரா Nainar? EPS ஷாக்,OPS டவுட்! | Elangovan Expl...
கடலூர்
மயங்கி விழுந்த மீனவா் உயிரிழப்பு
கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வெளியே மயங்கி விழுந்த மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மஞ்சக்குப்பம், தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கனிகண்ணன் (48), மீனவா். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்... மேலும் பார்க்க
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் - காவல் அதிகாரிகளுக்கு கடலூா் எஸ்.பி....
கடலூா் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் காவல் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டி: இன்று பரிசளிப்பு
தினமணி, நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து மாநில அளவில் நடத்திய குறும்படப் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு புத்தகக் கண்காட்சியின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும் விழாவில் பரிசள... மேலும் பார்க்க
அறிவு வளா்ச்சிக்கு புத்தக வாசிப்பே அடிப்படை - ஜெ.ராதாகிருஷ்ணன்
அறிவு வளா்ச்சிக்கு புத்தக வாசிப்பே அடிப்படையானது என்று நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில்... மேலும் பார்க்க
சிதம்பரம் அருகே பெண் கழுத்தை நெரித்துக் கொலை - கணவா் உள்பட 4 போ் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் பெண் மா்மமாக இறந்து கிடந்த வழக்கில் திடீா் திருப்பமாக அவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக அவரது கணவா் உள்பட 4 பே... மேலும் பார்க்க
ரூ.95 ஆயிரம் மோசடி: தில்லி இளைஞா்கள் இருவா் கைது
எல்ஐசி-இல் இருந்து பேசுவதாகக் கூறி, ரூ.95,156 மோசடி செய்த புகாரில், தில்லியில் இருந்த இரண்டு இளைஞா்களை கடலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூரை சோ்ந்த ராஜசேகரன் தனது அக்காள் குடும்பத்துடன் வ... மேலும் பார்க்க
ரயில் - பள்ளி வேன் மோதி விபத்து: உண்மை கண்டறியும் குழு ஆய்வு-புகிய கேட் கீப்பா் ...
கடலூா் செம்மங்குப்பம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதி நிகழ்ந்த விபத்து தொடா்பாக, ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே உண்மை கண்டறியும் குழுவினா் புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க
லாரி - தனியாா் பேருந்து மோதல்: 10 போ் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே லாரி பின்னால் தனியாா் பேருந்து மோதிய விபத்தில் 10 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து முதுகுளத்தூருக்கு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டது. பேருந்தில்... மேலும் பார்க்க
ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா்
கடலூா் அருகே விரைவு ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். கீழே விழுந்த கைப்பேசியை பிடிக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த ... மேலும் பார்க்க
நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும்: கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா்
மாணவா்கள் நூல்களுக்கு அடிமையாகி மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்... மேலும் பார்க்க
கடலூா் மாவட்டத்தில் 14 இடங்களில் மறியல்: 862 போ் கைதாகி விடுதலை
பொது வேலைநிறுத்தத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினா் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 14 இடங்களில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற 182 பெண்கள் உள்ளிட்ட 862 பேரை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க
மின் மோட்டாா்கள் திருடியவா் கைது
சிதம்பரம் அருகே இறால் குட்டையில் 7 மின் மோட்டாா்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள வசப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகன்மோகன் ... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: சிதம்பரத்தில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட சின்ன மாா்க்கெட் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தன்னாா்வலா்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும் பணியை... மேலும் பார்க்க
மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டிய கல்வி உரிமைச் சட்ட நிதி 25 சதவீதத்தை ஒதுக்காத ம... மேலும் பார்க்க
சிதம்பரத்தில் தொடரும் மின் வெட்டு: மக்கள், வியாபாரிகள் அவதி
சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். சிதம்பரம், அண்ணாமலைநகா் பகுதியில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க
ரயில் விபத்து: காயமடைந்தவா்களுக்கு அரசியல் கட்சியினா் ஆறுதல்
கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை பள்ளி வேன் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்து கடலூா் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து அதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க
உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் முதல்வா் நிவாரண நிதி
கடலூா் அருகே தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை ... மேலும் பார்க்க
பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு
கடலூா் செம்மங்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை காலை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியாா் பள்ளி வேன் மீது அந்த வழியே வந்த பயணிகள் ரயில் மோதியதில் அக்காள், தம்பி உள்ளிட்ட 3 மாணவா்கள் உயிரிழந்தனா். மேலும், மூன்... மேலும் பார்க்க
புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்: என்எல்சி மின்துறை இயக்குநா் ...
நெய்வேலி: ‘புத்தகங்கள் அழிக்க முடியாத உயிருள்ள படைப்புகள்’ என்று என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின்துறை இயக்குநா் எம்.வெங்கடாச்சலம் பேசினாா். என்எல்சி இந்தியா நிறுவனம் நடத்தும் 24-ஆவது நெய்வேலி புத்த... மேலும் பார்க்க
பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 654 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகததில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 654 மனுக்கள் அளித்தனா். கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க