செய்திகள் :

தமிழ்நாடு

ஏப். 17-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஏப். 17 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப். 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது.தமிழக அம... மேலும் பார்க்க

பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டு: காவல் துறை தகவல்!

இரு மாணவர்களுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் பென்சில் கேட்டதால்தான் அரிவாள் வெட்டுக்குக் காரணம் என்று பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.நெல்லை பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் பயிலும் ... மேலும் பார்க்க

பகுஜன் சமாஜ் கட்சிப் பதவியிலிருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து, கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஏப்ரல் 14ஆம... மேலும் பார்க்க

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் ம... மேலும் பார்க்க

ஆளுநரை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்!

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி ஆளுநர் ஆர். என். ரவியை தமி... மேலும் பார்க்க

பாமக உள்கட்சி பூசல் சரியாகிவிட்டது: ஜி.கே. மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்க... மேலும் பார்க்க

காசம்பட்டி பல்லுயிர் தளம் அறிவிப்புக்கு எதிராக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

நத்தம் அருகே தமிழக அரசின் இரண்டாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக காசம்பட்டி பகுதி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில்... மேலும் பார்க்க

திருச்சியில் பராமரிப்புப் பணி: ரயில்கள் பகுதி ரத்து!

திருச்சியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்களின் சேவை, பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு: நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல்!

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.விருதுநகா் மாவட்டம் சாத்தூரைச் சோ்ந்த எஸ்.ரவீந்த... மேலும் பார்க்க

விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர், கோவையில் கடைகள் அடைப்பு!

திருப்பூர்: விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூர், கோவை மாநகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விசைத்தறியாளர்கள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் ... மேலும் பார்க்க

8 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! தடுக்கச் சென்ற ஆசிரியர் தாக்கப்பட்டார்!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரி... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலின்கீழ் கொண்டு வருவது அவசியம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) சட்டப்பேரவையில் பேசினார். 5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செ... மேலும் பார்க்க

பாஜகவுடன் கூட்டணி: மே 2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு!

வரும் மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ந... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: விரைவில் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கவுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உர... மேலும் பார்க்க

இனி பாமக தலைவர் நான்தான்: ராமதாஸ் அறிவிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தானே செயல்படப் போவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.மேலும், கட்சியின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவி... மேலும் பார்க்க

சென்னை: சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த முதியவர் பலி!

சென்னையில் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை பலியானார்.சென்னை, குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் கடந்த திங்கள்கிழமை 1... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: ஜூன் 12-ல் திறந்து வைக்கிறார் முதல்வர்!

மேட்டூர் அணையை வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்துள்ளார்.மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின... மேலும் பார்க்க

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் ம... மேலும் பார்க்க

மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு ... மேலும் பார்க்க