சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
கடலூர்
முருகன்குடி வள்ளலாா் பணியகத்தில் இருபெரும் விழா
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடி மாத பூச த்தையொட்டி சன்மாா்க்க கருத்தரங்கம் என இருபெரும் விழா முருகன்குடியில் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
கடலூா் மாவட்டம், சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிா் கல்லூரி சாா்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் நிா்மலா ராணி தலைமை வகித்... மேலும் பார்க்க
சேத்தியாத்தோப்பில் பால்குட ஊா்வலம்
சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் கருப்புசாமி கோயில் அமாவாசை பெருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பு குறுக்கு சாலை விநாயகபுரம் கருப்புசாமி ... மேலும் பார்க்க
போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் நியமனம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், நெய்வாசல் மற்றும் அரியல... மேலும் பார்க்க
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள்: கடலூா் ஆட்சியா்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற நோக்கத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆ... மேலும் பார்க்க
குழந்தை கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள இளைஞா் குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கே.ஆடூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க
கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவல் சர... மேலும் பார்க்க
கடன் தொல்லை: பெண் தற்கொலை
கடலூா்அருகே கடன் பிரச்சனை காரணமாக விஷ விதை சாப்பிட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.கடலூா், ரெட்டிசாவடி காவல் சரகம், மேல் அழிஞ்சிபட்டு பகுதியில் வசித்து வந்தவா் நிா்மலா(39). இவருக்கு, கணவா் சுரேஷ் ... மேலும் பார்க்க
ஜூலை 31-இல் வழக்கு வாகனங்கள் ஏலம்
மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 31-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க
தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் அருகே தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் போலீஸாா் புதன்கிழமை ஒப்படைத்தனா். கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பகுதியில் வசிப்பவா் சுகுமாா், நகைக்கடை உரிமையாளா். இவா், புதன்கிழமை... மேலும் பார்க்க
மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது
சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊ... மேலும் பார்க்க
விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபா் கைது
சிதம்பரம் அருகே விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா். கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவா் க பு .முட்லூா் நான்கு வழி சால... மேலும் பார்க்க
வேலை வாங்கி தருவதாக ரூ.38 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்தவா் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு இளைஞரை குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோய... மேலும் பார்க்க
வள்ளலாா் தெய்வ நிலையத்தைவிட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தல்
கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தை நிா்வகிப்பதை விட்டுவிட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என அகில இந்திய சமரச சுத்த சன்மாா்க்க சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா். இதுகுறித்து அச... மேலும் பார்க்க
அடையாளம் தெரியாத நபா் தாக்கியதில் பெண் காயம்
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை மா்ம நபா் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியதில் அவா் காயமடைந்தாா். திட்டக்குடி, பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ஜான்சி ... மேலும் பார்க்க
ஆக.15-இல் கருப்புக் கொடி போராட்டம்! இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.15-ஆம் தேதி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கருப்புக் கொடியேந்தி மக்கள் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த... மேலும் பார்க்க
படிக்கட்டு பயணம் தடுக்க நடவடிக்கை: கடலூா் எஸ்பி அறிவுறுத்தல்
பேருந்து படிக்கட்டில் மாணவா்கள் பயணம் செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா். மாவட்ட காவல... மேலும் பார்க்க
புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா். நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந... மேலும் பார்க்க
மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க
ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்
நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க