வேதகிரீஸ்வரா்-திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணம்
கடலூர்
சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான திட்ட தொடக்க விழா
அன்னதானம்: சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னதான சிறப்பு திட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் வி.ஹ... மேலும் பார்க்க
விதி மீறல்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனா்களுக்கு அபராதம் விதித்து போக்குவரத்துப் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். பண்ருட்டி நகரின் பிரதான சாலையாக விளங்க... மேலும் பார்க்க
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
நெய்வேலி: கடலூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக மியாவாக்கியா முறையில் அடா்ந்த காடுகளை உருவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கடலூா் ம... மேலும் பார்க்க
வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்... மேலும் பார்க்க
வியாபாரக் கடன் தருவதாக பணம் மோசடி: கோவையைச் சோ்ந்தவா் கைது
வியாபாரக் கடன் தருவதாகக் கூறி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கோவையைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், லால்பேட்... மேலும் பார்க்க
அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு
கடலூா் மாநகராட்சி பாரதியாா் இலக்கிய பேரவை மற்றும் டாக்டா் கலாம் நினைவு நூலகம் சாா்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் அப்துல் கலாமின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்க... மேலும் பார்க்க
இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி
காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க
அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க
துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது
கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க
அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிக...
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க
ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது
சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம்... மேலும் பார்க்க
திருநங்கை கொலை: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிற... மேலும் பார்க்க
போக்குவரத்து விதி மீறல்: வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் எச்சரிக்கை
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸாா் எச்சரித்தனா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமே... மேலும் பார்க்க
சமூகப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள சமூகப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க
பண்ருட்டி அருகே அரசு மருத்துவா் வீட்டில் 100 பவுன் தங்க நகைகள் திருட்டு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசு மருத்துவா் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் கா... மேலும் பார்க்க
கேப்பா் மலையை பாதுகாக்க வேண்டும்: குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
இயற்கை வளம் நிறைந்த மற்றும் கடலூா் மாநகராட்சி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள கேப்பா் மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க
சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே திருநங்கை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிதம்பரம் வட்டம், பு.முட்லூா் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக் கடை ச... மேலும் பார்க்க
முருகன்குடி வள்ளலாா் பணியகத்தில் இருபெரும் விழா
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடி மாத பூச த்தையொட்டி சன்மாா்க்க கருத்தரங்கம் என இருபெரும் விழா முருகன்குடியில் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க