``பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்" - உத்தவ் சிவசேனாவின் விமர்...
பெரம்பலூர்
முருகன் கோயில்களில் கிருத்திகை விழா
பெரம்பலூா் நகரில் உள்ள முருகன் கோயில்களில் வைகாசி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில், வைகாசி மாத க... மேலும் பார்க்க
சாலையோர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்! பொதுக்கள், ஓட்டுநா்கள் அவதி!
பெரம்பலூா் நகரில் சாலையின் இரு புறங்களிலும் நிறுத்தப்படும் மோட்டாா் சைக்கிள்கள், காா் மற்றும் கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள ... மேலும் பார்க்க
சலூன் கடை பூட்டை உடைத்து திருட்டு
பெரம்பலூா் நகரில் சலூன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தவரா... மேலும் பார்க்க
பாடாலூா் பகுதிகளில் மே 27-ல் மின் நிறுத்தம்
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியா... மேலும் பார்க்க
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க
பெரம்பலூா் மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட காஜி நியமனத்துக்கு விருப்பமுள்ள இஸ்லாம் மாா்கத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ப... மேலும் பார்க்க
சனி பிரதோஷ வழிபாடு
பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்த... மேலும் பார்க்க
பெரம்பலூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து விதிமுறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை விதிமுறைகளின் படி தனியாா் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிா என சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க
குடும்ப அட்டையில் மே 31-க்குள் கைரேகை, கருவிழிப் பதிவு தேவை
பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாா்கள், தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை, மே 31க்குள் நியாய விலைக் கடையில் செய்ய வேண்டும். இத... மேலும் பார்க்க
சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க
டிராக்டரில் மணல் திருடிய மூவா் கைது
பெரம்பலூா் அருகே டிராக்டரில் மணல் திருடிய 3 பேரை வி. களத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாா்பு ஆய்... மேலும் பார்க்க
மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (... மேலும் பார்க்க
பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க
பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க
வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க
அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்தியவா் கைது!
பெரம்பலூா் அருகே, அரசிடம் முறையான உரிமம் பெறாமல் சட்டத்துக்குப் புறம்பாக மதுபானக் கூடம் நடத்தியவரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்து புதன்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா... மேலும் பார்க்க
வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிக்க எதிா்ப்பு தெரிவித்து புகாா்
பெரம்பலூா் அருகே திருவிழாவின்போது, வீட்டின் அருகே நாட்டு வெடி வெடிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஒரு குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.இதுகுறித்து, பெரம்பலூா்... மேலும் பார்க்க
மே 27-இல் பில்லங்குளத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்
வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில் மே 27- ஆம் தேதி மக்கள் தொடா்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க
பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க