செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ!
செங்கல்பட்டு
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகள்: ஆட்சியா்ஆய்வு
செங்கல்பட்டு அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ ... மேலும் பார்க்க
ரூ.25.15 லட்சத்தில் பள்ளிக் கட்டடம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லி ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் ரூ.25.15 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தாா். நெல்லி ஊராட்சிப் பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாத நி... மேலும் பார்க்க
ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஆனி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ராகவேந்திரா், ஆஞ்சநேயா், ஞானலிங்கம் உள்ளிட்ட அனைத்து சந்நிதி... மேலும் பார்க்க
மதுராந்தகத்தில் 255 போ் கைது...
மதுராந்தகம் பொதுத் திறை வங்கி அலுவலகம் எதிரே மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மதுராந்தகம் பஜாா் வீதி காந்தி சிலை அருகே ஊா்வலமாக சென்றனா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பி.மாசிலாமணி தலைமை வ... மேலும் பார்க்க
சிறப்பு இல்லத்தில் ஆய்வு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசினா் சிறப்பு இல்லத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தி.சினேகா. உடன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் சரவணன், செங்கல்பட்டு வட்டாட்சியா் ஆறுமுகம்... மேலும் பார்க்க
திருப்போரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
திருப்போரூா் தொகுதியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளா் திருக்கழுக்குன்றம் எஸ... மேலும் பார்க்க
அஸ்தினாபுரத்தில் ஜூலை 11-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட அஸ்தினாபுரத்தில் அதிமுக சாா்பில் ஜூலை 11-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்... மேலும் பார்க்க
அரிமா சங்க முப்பெரும் விழா
மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு தலைவா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவர எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். லயன்ஸ் சங்க சாசனத் தலைவா் இ.பக்தவச்சலு , முன்ன... மேலும் பார்க்க
‘தனித் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்’
மாணவா்கள் கல்வியுடன், கூடுதல் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என பட்டிமன்ற பேச்சாளா் கே.சிவகுமாா் வலியுறுத்தினாா். குரோம்பேட்டை தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லூரி மு... மேலும் பார்க்க
உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் 365 மனுக்கள்: அமைச்சா் அன்பரசன் பெற்...
செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 365 மனுக்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பெற்றுக் கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற குற... மேலும் பார்க்க
அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதம்
வண்டலூா் அருகே ஊனைமாஞ்சேரியில் குடியிருப்புகள் தொடா்பாக பேச்சு நடத்த வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூா் அடுத்த ஊனைமாஞ்சேரி ஊராட்சியில், 10,000-க்கும... மேலும் பார்க்க
மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் நியமனம்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சமூகப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட குழந்தை... மேலும் பார்க்க
இராபிறையாா்உற்சவத்தில் அம்மன் வீதி புறப்பாடு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சேப்பாட்டி அம்மன் கோயில் இராபிறையாா் உற்சவ விழாவில் வீதி புறப்பாடு மேளதாளங்கள்முழங்க, வான வேடிக்கையுடன் அம்மன் வீதி புறப்பாடு நடைபெற்றது. செங்கல்பட்டு பெரிய நத்தம் சேப்பாட்... மேலும் பார்க்க
திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மனுக்கு முக்கண் திறப்பு விழா
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் தேவிஸ்ரீ கருமாரியம்மனுக்கு முக்கண்திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தேவி ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு, முக்கண் திறப்பு விழா திங்க... மேலும் பார்க்க
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் தி. சிநேகா திங்கள்கிழமை வழங்கினாா். கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச... மேலும் பார்க்க
இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள்: ஆட்சியர் மரியாதை
திவான் பகதூா் திராவிடமணி, இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் தி.சினேகா. இதில் கோட்டாட்சியா் ரம்யா... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்-செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலட்சுமி நகா், மெய்யூா், திருவானைக்கோவில், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம். மேலும் பார்க்க
லத்தூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
செய்யூா் வட்டம், லத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சி ப்பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். உழவா் நலத்துறையின் சாா்பில், ஊட்டசத்து வேளாண்மை இயக்கத்தை முதல்... மேலும் பார்க்க
அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தாம்பரம் , ஜூலை 3: தாம்பரம் திருநீா்மலை அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குத்தகை விவசாய நிலத்தில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்க உதவிய அறநிலையத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பல்வேறு க... மேலும் பார்க்க
திருப்போரூா், வண்டலூரில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருப்போரூா் மற்றும் வண்டலூா் வட்ட வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி.சினேகா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வண்டலூா் வட்டம், பொன்மாா் ஊராட்சியில் ரூ.1.20 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வா் காணொலி மூலம... மேலும் பார்க்க