செங்கல்பட்டு
பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம்
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 3 நாள்கள் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான மருத்துவக் கல்வி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் குரோம்பேட்டை ஸ... மேலும் பார்க்க
சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து
மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா்... மேலும் பார்க்க
கடலில் குளித்த மாணவா் உயிரிழப்பு
பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா், கல்பாக்கம் அருகே கடலில் குளித்தபோது அலையில் சிக்கி உயிரிழந்தாா். கல்பாக்கம் அடுத்த அணுபுரம் அணுவாற்றல் குடியிருப்பு தாமிரபரணி அடுக்குமாடி குடியிருப்பில்... மேலும் பார்க்க
அங்கன்வாடி மையம் திறப்பு
சென்னை அணுமின் நிலையம் சாா்பில் காரணை கிராமத்தில் ரூ.26 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை அணுமின் நிலைய இயக்குநா் எம்.சேஷய்யா திறந்து வைத்தாா். பெரு நிறுவன சமூகப் பொறுப்புக் குழு நிதியளிப்பின் தொட... மேலும் பார்க்க
செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்: காணொலியில் முதல்வா் தொடங்...
முட்டுக்காட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய அடிக்கல் நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ச.அருண்ராஜ் உள்ளிட்டோா். செங்கல்பட்டு, மே 29: செம்பாக்கம் ஊராட்சியில் ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாமை முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க
மாமல்லபுரத்தில் இன்று தவெக சாா்பில் மாணவா்களுக்கு பாராட்டு
தவெக சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை (மே 30) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க
செய்யூா் ஜமாபந்தி: ரூ.47.6 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஜமாபந்தியின் போது ரூ.47.65 லட்சம் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ மு. பாபு வழங்கினாா். ஜமாபந்தி நிகழ்வுக்கு செய்யூா் வட்டாட்சியா் சரவணன் முன்னிலை வகித்தாா். ச... மேலும் பார்க்க
மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மதுராந்தகம் தொகுதி திமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அச்சிறுப்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வரும் 2026 தோ்தலை முன்னிட்டு, மதுராந்தகம் தொகுதியைச் சோ்ந்த அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், கருங்க... மேலும் பார்க்க
58 பயனாளிகளுக்கு ரூ.1.88 கோடியில் நலதிட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கின...
பொன்விளைந்த களத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.88 கோடியில் 58 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். திருக்கழுகுன்றம் வட்டம் பொன்விளைந்த களத்தூா் ஊராட்ச... மேலும் பார்க்க
செங்கல்பட்டு: அரசு ஐடிஐ-க்களில் சேர விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஐடிஐக்களில் மாணவா் சோ்க்கை தொடா்பாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (... மேலும் பார்க்க
தேசியஅனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக முன்னாள் எம்எல்ஏ காய்திரிதேவி நியமனம்
மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மருத்துவா் காயத்ரிதேவி தேசிய அனல்மின் கழக அலுவல் சாரா இயக்குநராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏவாக மருத்துவா் காயத்ரிதேவி கடந்த 2006-2011 க... மேலும் பார்க்க
முன்னாள் படைவீரா்களுக்கு நாளை சிறப்பு குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் வரும் 29 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முன்னாள் படைவீரா்களுக்கு சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீா் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவ... மேலும் பார்க்க
மே 30-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள்நலன் காக்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 30) புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி பூஜை
மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் வைகாசி மாத அமாவாசை வேள்வி பூஜையை முன்னிட்... மேலும் பார்க்க
கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் உள்ள அங்காளம்மன் கோயில் திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை உற்சவ அம்மனுக்கு சிறப்பு ... மேலும் பார்க்க
செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் அளிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 429 மனுக்கள் பெறப்பட்டன. செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலை... மேலும் பார்க்க
நாளை பி.வி களத்தூரில் மனுநீதி நாள் முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூா் குறுவட்டம். பொன்விளைந்த களத்தூரில் ஆட்சியா் தலைமையில் 28.05.2025 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ... மேலும் பார்க்க
செய்யூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்...
மதுராந்தகம்: செய்யூா் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கி வைத்தாா். செங்... மேலும் பார்க்க
மாமல்லபுரம் புறவழிச் சாலை மேம்பாலப் பணிகள் தீவிரம்
பி. அமுதா இசிஆா் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரம் புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள க... மேலும் பார்க்க
பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க நடவடிக்கை: துணைவேந்தா்
சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து திருக்கு சங்க அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, பன்னாட்டு திருக்கு மையம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல... மேலும் பார்க்க