செய்திகள் :

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா திருவிழாவின் 11-ஆம் நாளான வெள்ளிக் கிழமை அதிகாலை சாமிகள் புஷ்ப அலங்காரத்தில் ரதங்களில் ஊர்வலம் நடைபெற்றது. செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடா் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பார... மேலும் பார்க்க

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு, அக். 2: திருப்போரூா் ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா நேரில் ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், படூா் ஊராட்சியில் மகளிா் ச... மேலும் பார்க்க

மதுராந்தகம் பள்ளியில் வித்யாரம்பம்

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் விஜயதமியை முன்னிட்டு, வித்யாரம்பம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கையா்க்கரசி,... மேலும் பார்க்க