திருவண்ணாமலை
ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் செயல்படும் தோட்டக்கலை உதவி அலுவல...
செங்கம் அருகே ஜமனாமரத்தூா் பகுதியில் நிரந்தர கட்டடம் இல்லாமல் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலகம் செயல்படுவதால் அதிகாரிகளை நேரில் சந்திக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனா். ஜமனாமரத்தூா் பகுதிய... மேலும் பார்க்க
கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது
வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க
ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்
கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க
விளாங்குப்பம் கிராமத்தில் 536 போ் மனு
போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விளாங்குப்பம், கிருஷ்ணாபுரம், கல்வாசல், நாராயணமங்கலம் என 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துக... மேலும் பார்க்க
அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க
கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்
கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னா... மேலும் பார்க்க
குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க
செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்க...
செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க
நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க
ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி
ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க
காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு
வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க
மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க
மின் விநியோகத்தை சரிசெய்ய கம்பத்தில் ஏறிய விவசாயி உயிரிழப்பு
செங்கம் அருகே விவசாய மின் மோட்டாருக்கு மின்சாரம் வராததால், அருகில் இருந்த கம்பத்தில் ஏறி மின் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த சின்னக... மேலும் பார்க்க
ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்
ஆரணியை அடுத்த ஒகையூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஸ்ரீஎட்டியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்... மேலும் பார்க்க
மகன் வாங்கிய கடனுக்காக தந்தை தற்கொலை
செய்யாறு அருகே மகன் வாங்கிய கடனுக்காக தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி வாகைநத்தைக் கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேந்திரன்(64). இவரு... மேலும் பார்க்க
நாடக நடிகரை தாக்கிய இளைஞா் கைது
வந்தவாசி அருகே நாடக நடிகரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(47). இவா் நாடகக் குழு வைத்து நடத்தி வருகிறாா். இவரிடம் மருதாடு கிரா... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீா்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் மின் இணைப்புக்கான ஆணைகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீ... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மன்சுராபாத் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 650 மனுக்கள் அளிக்கப்பட்டன. மன்சுராபாத், காட்டுதெள்ளூா், சித்தாத்துரை ... மேலும் பார்க்க
ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோருதல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா். ஆரணி கோட்ட ... மேலும் பார்க்க
இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு
ஆரணி: சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஆவணி மாத பெளா்ணமி ஊஞ்சல் தாலாட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, காலையில் மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள... மேலும் பார்க்க